வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, November 17, 2009

பால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா?

சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு விளையாட்டு வியாபாரி இருக்கிறார். பத்து ஆட்டங்களில் ஒழுங்காக ஆடமாட்டார்; ஒரு ஆட்டத்தில் நூறு ஓட்டங்களை எடுத்து-விட்டு, எல்லாப் புகழை-யும் அவர் மட்டுமே சம்பாதித்துக் கொள்வார். பதாகைகளை அவருக்-காகத் தூக்கிப் பிடிக்க பார்ப்பன ஊடகங்கள் ஆயத்தமாகவே எப்-பொழுதும் இருக்கும்.


மும்பையில் பெரிய ஓட்டலுக்கு உரிமையாளர். அப்படிப்பட்டவர் இப்-பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடுகிறார் என்பதற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா மும்பையில் நடை-பெற்றுள்ளது. அதில் அவர் உரையாற்றும்போது, “மராட்டியன் என்பதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். ஆனால், மும்பை என்பது இந்தி-யாவின் ஓர் அங்கம்தான். நான் இந்தியாவின் சார்-பில் விளையாடுவதில் பெருமை அடைகிறேன்’’ என்று பேசிவிட்டார்.

அவ்வளவுதான் _ விட்டு-விடுவாரா பால்தாக்-கரே? மும்பைக்கு மொத்த குத்தகைக்காரராயிற்றே! முஷ்டியைத் தூக்கிக்-கொண்டு கிளம்பிவிட்டார். ‘அடப் பொடிப்பையா, மும்-பையின் வரலாறு தெரி-யுமா? அதனை மராட்-டியத்தின் தலைநக-ராகத் தக்க வைக்க எவ்-வளவு பாடுபட்டு இருக்கி-றோம் தெரியுமா? அப்-பொழுதெல்லாம் நீ பிறந்தி-ருக்கவே மாட்டாய். விவ-ரம் தெரியாமல் ‘விளை-யா-டாதே!’ உன் விளை-யாட்டை கிரிக்கெட்டோடு வைத்துக்கொள். மற்றவற்-றில் மூக்கை நுழைக்காதே _ மூக்கை நுழைத்தால் விபரீதம் ஏற்படும் எச்-சரிக்கை!’ என்று தாக்க-ரேக்கு உரிய பாணியில் தாக்கி எழுதியுள்ளார்.

இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் அக-மதாபாத்தில் உள்ள சர்தார் படேல் விளையாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற டெண்டுல்கரை முதல-மைச்சர் நரேந்திர மோடி ஓகோ என்று உச்சி குளிரப் பாராட்டுப் பனி மழையைப் பெய்து தள்ளிவிட்டார். தங்கத் தட்டையும் பரிசாகத் தந்திருக்கிறார்.

சபாஷ்! சரியான போட்டி, (கிரிக்கெட் போட்-டியல்ல!) பால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா? இதில் வெல்லப் போகிற-வர்-கள் யார்? என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு கொசுரு. இந்தியக் கிரிக்-கெட் வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ‘பால்தாக்கரே அரசியல் விவ-காரத்தோடு நிற்கட்-டும் _ தேவையில்லாமல் கிரிக்கெட்டில் தலையிட-வேண்டாம் என்று எச்-சரித்துள்ளார்.

இது என்ன மும்-முனைப் போட்டியோ!

விடுதலை 18.11.09

2 comments:

DHANS said...

hello please change your views,
just check once again with your back papers and tell about sachin. he has proven already.

yaar pugal petraalum vayitherichal padum kootathil oruvar pola pathivelutha vendaam. mudinthaal aathaarangaloodu avar pathu aatangalil vilaiyaadaamal oru aatathil vilaiyaandaar enpathai niroopiyungal.

thangalukku cricketil ulla anupavathaqi vida athiga anupavam vaainthavar ellam avarai patri kooriyullanar athai muthalil enna endru therinthu kollungal

Muthukumara Rajan said...

if the same statement told by MR. Ramdass or MR. karunadi you people will support them as you people hang the black flag for indian Independance and asked for the seperate tamil country for tamils.

all this for the politics . DK and its groups did some decae back now he is started.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]