வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, August 30, 2011

பூதக் கணபதியே எங்கும் கலவரத்தைத் தா!


நாளை மறுநாள் பிள்ளையார் சதுர்தியாம்..பாவாம் அந்த பிள்ளையார், பெரியார் தூக்கிபோட்டு உடைக்கும்போது கூட பயப்படல..சாமியே இல்லையென்று சொல்லும்போதும் பயப்படல...ஆனா ஆர்.எஸ்.எஸ்,இந்துமுன்னனி அண்ணன்மார்களை கண்டால் தொடை நடுன்குதான்...வருஷ வருஷம் யுத்த வேஷம் போட்டு ரெத்தவெரிய தூண்டி விடுரானுகலாம் அதனால் அவர்களை கண்டால் கையும் காலும் நடுன்குதான் பிள்ளையாருக்கு.

வாளும் வடிவேலும் வாய்த்த வெடிகுண்டும்
நாளும் உயிர் குடிக்க நான் தருவேன் - நீளும்கை
பொங்கும் எரிமுகத்துப் பூதக் கணபதியே
எங்கும் கலவரத்தைத் தா!


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]