Friday, July 09, 2010
மகா பெரியவாளுக்கு மணிமண்டபமா? திருக்குறள் தேசிய நூல் செய்தி முக்கியமா?
கரூர் மாநாட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட முத்தான தீர்மானங்கள் இதோ...
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக!
உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடடு மொழியாக ஆக்குக!
அறிவியல் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
கோபுரச் சின்னத்தை அகற்றுக!
வேலைவாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!....இப்படி பல
இதில் முக்கியமான தீர்மானம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி திராவிடர் கழகம் தீர்மானம் போட்டுள்ளது. இந்த பாழாய் போன பார்ப்பன ஊடகங்கள் அத்துணை செய்திகளையும், தீர்மானங்களையும் வெளியிட வில்லை என்றாலும்...தினமும் திருக்குறள் போடும் யோகிதை உள்ள ஊடகங்கள் திருக்குறளை தேசிய நூலாக்க நாங்களும் ஆதரவு என்று பாராட்டி செய்தி வெளியிட்டதா? இல்லை அதுகூட கொஞ்சம் அதிகம் என்றாலும் அந்த செய்தியாய் ஆவது வெளியிட்டதா? அப்புறம் என்ன இந்த பார்ப்பன ஊடகங்களுக்கு தமிழ் பற்றி பேச யோகிதை உண்டு. பணம் சம்பாதிக்கு தமிழ் தமிழ் என்று கலைஞர் கூவுகிறார் என்று கூறும் பார்ப்பன அடிவருடிகளே...இப்போ சொல்லுங்கள் யார் தமிழை வைத்து காசு சம்பாதிப்பது?...அதுவும் தமிழனிடமே?
பெரியாரின் கொள்கை, குடியரசு வெளியிடவில்லை என்று வரிந்து கட்டிக்கொண்டு வரும் பார்ப்பன ஊடகங்கள் இதனை ஏன் வெளியிடவில்லை? தினமும் ஒரு திருக்குறள் போட்டு தலையங்கம் எழுதி கிழிக்கும் ஒரு சங்கரமடத்தின் செல்லபிள்ளை பத்திரிக்கையின் யோகிதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். தினமலம் தினம் ஒரு திருக்குறலாம்..என்னே உன் தமிழ் திருக்குறள் பற்று. சாவல் விட்டு கேட்கிறோம் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு, திருக்குறளை தேசியநூலக்க சொல்லி செய்தி வெளியிட தில்லு உண்டா?
திருக்குறளை நாங்கள் பல மொழிகளில் மொழிபெயர்த்திருகிறோம் என்று கூவும் பார்ப்பனர்களுக்கும் இதே சவால். தேசிய நூலாக்க உங்களின் ஆதரவு உண்டா?. பயமா இருக்கா? உங்க புராண புளுகு மூட்டை கீதைக்கு விழும் பேரடி என்று. சொல்லுங்கள்? அப்புறம் ஏன் தயக்கம்?
இதற்க்கெல்லாம் எங்கே தில்லு இருக்க போகிறது. ராமகோபாலன் மாநாடு நடத்தும் செய்தியும், ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடத்தினால் படத்துடனும், மகா பெரியவாளுக்கு மணிமண்டபம், லோக குருவுக்கு பாத பூஜை ..இத்துனை செய்திகள் வேண்டுமானால் வெளியிட தில்லு இருக்கும். வெட்கம் வெட்கம்....தமிழ்நாட்டில் செய்தித்தாள் நடத்திக்கொண்டு ...தமிழனின் பைசாவில் வயிறு கழுவும் கூட்டம், கொஞ்சம் கூட வேட்கள் இல்லாமல் இப்படி செய்கிறதே. தமிழர்களே குமுற வேண்டாமா? ரோசம் வர வேண்டாமா? இது எதுவுமே இல்லை என்கிறீர்களா? வாருங்கள் கழகம் நோக்கி சானை பிடிக்கிறோம், இழந்த உங்களின் கூர்முனை கோபத்தை.
உண்மையில் திருக்குறளில் பற்று இருந்தால் இந்த செய்தியை எல்ல பார்ப்பன ஊடகங்களும் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் போட்டிருக்கவேண்டும்.போட்டால் அவாளின் கீதைக்கு விழும் ஆப்பு என்பது அவாளுக்கு தெரியும்...இந்த பார்ப்பன அடிவருடிகளுக்கு புரியுமா அது? .....யோசிங்க பார்ப்பன அடிவருடிகளே?
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக!
உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடடு மொழியாக ஆக்குக!
அறிவியல் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
கோபுரச் சின்னத்தை அகற்றுக!
வேலைவாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!....இப்படி பல
இதில் முக்கியமான தீர்மானம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி திராவிடர் கழகம் தீர்மானம் போட்டுள்ளது. இந்த பாழாய் போன பார்ப்பன ஊடகங்கள் அத்துணை செய்திகளையும், தீர்மானங்களையும் வெளியிட வில்லை என்றாலும்...தினமும் திருக்குறள் போடும் யோகிதை உள்ள ஊடகங்கள் திருக்குறளை தேசிய நூலாக்க நாங்களும் ஆதரவு என்று பாராட்டி செய்தி வெளியிட்டதா? இல்லை அதுகூட கொஞ்சம் அதிகம் என்றாலும் அந்த செய்தியாய் ஆவது வெளியிட்டதா? அப்புறம் என்ன இந்த பார்ப்பன ஊடகங்களுக்கு தமிழ் பற்றி பேச யோகிதை உண்டு. பணம் சம்பாதிக்கு தமிழ் தமிழ் என்று கலைஞர் கூவுகிறார் என்று கூறும் பார்ப்பன அடிவருடிகளே...இப்போ சொல்லுங்கள் யார் தமிழை வைத்து காசு சம்பாதிப்பது?...அதுவும் தமிழனிடமே?
பெரியாரின் கொள்கை, குடியரசு வெளியிடவில்லை என்று வரிந்து கட்டிக்கொண்டு வரும் பார்ப்பன ஊடகங்கள் இதனை ஏன் வெளியிடவில்லை? தினமும் ஒரு திருக்குறள் போட்டு தலையங்கம் எழுதி கிழிக்கும் ஒரு சங்கரமடத்தின் செல்லபிள்ளை பத்திரிக்கையின் யோகிதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். தினமலம் தினம் ஒரு திருக்குறலாம்..என்னே உன் தமிழ் திருக்குறள் பற்று. சாவல் விட்டு கேட்கிறோம் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு, திருக்குறளை தேசியநூலக்க சொல்லி செய்தி வெளியிட தில்லு உண்டா?
திருக்குறளை நாங்கள் பல மொழிகளில் மொழிபெயர்த்திருகிறோம் என்று கூவும் பார்ப்பனர்களுக்கும் இதே சவால். தேசிய நூலாக்க உங்களின் ஆதரவு உண்டா?. பயமா இருக்கா? உங்க புராண புளுகு மூட்டை கீதைக்கு விழும் பேரடி என்று. சொல்லுங்கள்? அப்புறம் ஏன் தயக்கம்?
இதற்க்கெல்லாம் எங்கே தில்லு இருக்க போகிறது. ராமகோபாலன் மாநாடு நடத்தும் செய்தியும், ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடத்தினால் படத்துடனும், மகா பெரியவாளுக்கு மணிமண்டபம், லோக குருவுக்கு பாத பூஜை ..இத்துனை செய்திகள் வேண்டுமானால் வெளியிட தில்லு இருக்கும். வெட்கம் வெட்கம்....தமிழ்நாட்டில் செய்தித்தாள் நடத்திக்கொண்டு ...தமிழனின் பைசாவில் வயிறு கழுவும் கூட்டம், கொஞ்சம் கூட வேட்கள் இல்லாமல் இப்படி செய்கிறதே. தமிழர்களே குமுற வேண்டாமா? ரோசம் வர வேண்டாமா? இது எதுவுமே இல்லை என்கிறீர்களா? வாருங்கள் கழகம் நோக்கி சானை பிடிக்கிறோம், இழந்த உங்களின் கூர்முனை கோபத்தை.
உண்மையில் திருக்குறளில் பற்று இருந்தால் இந்த செய்தியை எல்ல பார்ப்பன ஊடகங்களும் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் போட்டிருக்கவேண்டும்.போட்டால் அவாளின் கீதைக்கு விழும் ஆப்பு என்பது அவாளுக்கு தெரியும்...இந்த பார்ப்பன அடிவருடிகளுக்கு புரியுமா அது? .....யோசிங்க பார்ப்பன அடிவருடிகளே?
Thursday, July 08, 2010
கரூர் மாநாடு - பெரியார்தம் கந்தகப் பூமியின் வெப்பத்தை வெளிப்படுத்தினர்
6.7.2010 செவ்வாய் அன்று கரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாடு _ அதனை-யொட்டிய பேரணி ஆகியவை பெரும் அதிர்வை அந்தப் பகுதியில் ஏற்படுத்தின என்பதில் அய்யமில்லை.
இயல்பாக மாநாடு ஒன்று நடைபெறுவதற்கும் _ இன எதிரிகளோ, மதவாத சக்திகளோ வாலாட்டம் காட்டும் சூழலில், அதனை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டு கழகம் நிகழ்ச்சிகள் நடத்தும்போது _ அதற்கொரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது.
எதிர்நீச்சல் என்பது கழகத்தைப் பொறுத்தவரை இன்பத் தடாகத்தில் நீந்துவது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.
மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு நடத்தப்பட்டபோது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் மாநாட்டுப் பந்தல் எரியூட்டப்பட்ட நிலையில்கூட, தந்தை பெரியார் சற்றும் பதற்றம் அடையாமல், மதுரையைக் கண்டு பயந்தோமா _ எழுச்சிக் கொண்டோமா என்பதைச் செயல்கள்மூலம் காட்டவேண்டும்; எங்கும் கருப்புச் சின்னம் தோன்றச் செய்யவேண்டும் என்றுதான் கூறினாரே தவிர ஓய்ந்துவிடவில்லை.
தென்னகத்தில் சங் பரிவார் அமைப்பைக் கால் ஊன்ற வைத்திட பல்வேறு முயற்சிகளை பணப் பலத்துடன், ஊடகப் பலத்துடன் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டும்கூட, அவர்களின் பருப்பு தமிழ் மண்ணில் வேகாததற்குக் காரணம் _ தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கமும், இந்த மண்ணை உழுது செழுமைப்படுத்தியதும்தான்.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பலத்த கூட்டணி-யோடு தேர்தல் களத்தில் இறங்கினாலும், அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற முடியாமல் சிதறடிக்கப்படுவதற்குக் காரணமே தமிழ்நாடுதான். புதுவையைச் சேர்த்து தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 40 என்றால், இவர்களால் தனித்து நின்று ஓரிடத்தைக் கூடப் பெற முடியாமல் போவதுதான் அவர்களின் ஆட்சிக் கனவின் கரு கலைந்து போவதற்கான அடிப்படைக் காரணம் ஆகும். இதனை பிரதமர் பதவி கனவு காணும் எல்.கே. அத்வானியேகூட வெளிப்-படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பா.ஜ.க. பக்தியைக் காட்டி பாமர மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, பதவிக் கரை ஏறிடலாம் என்று நினைத்துத் தூண்டில் போட்டுப் பார்த்ததுண்டு.
தமிழ்நாட்டில் பக்தி உணர்வுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்; வீதிக்கு வீதி கோயில்கள்தான் என்றாலும், அதனையும் தாண்டி _ பா.ஜ.க. _ அதன் பரிவாரம் என்றாலே அவை பார்ப்பன ஆதிபத்திய நோக்கம் கொண்டவை என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால், அவர்கள் போடும் வேடம் எல்லாம், சாயமெல்லாம் கரைந்து போய்விடுகின்றன. இந்தத் தெளிவுக்குக் காரணம் நமது கழகமே!
பா.ஜ.க.வோ, அதன் பரிவார அமைப்புகளோ தமிழ்நாட்டில் மாநாடுகளையோ, பேரணி-களையோ, விநாயகர் ஊர்வலத்தையோ நடத்தி-னால், அவற்றிற்கான எதிர் விளைவைத்தான் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
திருச்சியிலே விசுவ இந்து பரிஷத் மாநாட்டை நடத்தினர்; (பிப்ரவரி 8, 9_ 2003) அதன் அகில உலகப் பொதுச்செயலாளர் தொகாடியா மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்கு கொண்டு, பொதுமக்களுக்குத் திரிசூலம் வழங்கினர் என்றால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே திருச்சியில் திராவிடர் கழக மாணவரணி மாநாடும், பேரணியும் நடத்தப்பட்டு (2.3.2003), வட்டியும் முதலுமாக அறிவார்ந்த வகையில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் விளைவு சங் பரி-வாரங்களின் முதுகெலும்பு நொறுக்கப்பட்டதுதான் மிச்சம்; தமிழர்களிடையே இன உணர்ச்சி எரிமலை கொழுந்துவிட்டு எரியும் போக்குதான் தலையெடுக்கும்.
கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்தி, ஊர்வலத்தை நடத்தி வம்பை விலைக்கு வாங்கும் வண்ணம் வன்முறை வெறியாட்டம் ஆடியதன் விளைவு _ திராவிடர் கழகத்தால் மண்டல மாநாடும், பேரணியும் நடத்தப்பட்டன. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைத்துத் தமிழர்களும், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அழைப்பை ஏற்று, ஓரணியில் திரண்டு நின்று, பெரியார்தம் கந்தகப் பூமியின் வெப்பத்தை வெளிப்படுத்தினர். கரூர் மாநாடு வெற்றியின் சிகரத்தில் ஒளிவிட காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டு! பாராட்டு!!
----------- விடுதலை தலையங்கம் (08.07.2010)
இயல்பாக மாநாடு ஒன்று நடைபெறுவதற்கும் _ இன எதிரிகளோ, மதவாத சக்திகளோ வாலாட்டம் காட்டும் சூழலில், அதனை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டு கழகம் நிகழ்ச்சிகள் நடத்தும்போது _ அதற்கொரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது.
எதிர்நீச்சல் என்பது கழகத்தைப் பொறுத்தவரை இன்பத் தடாகத்தில் நீந்துவது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.
மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு நடத்தப்பட்டபோது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் மாநாட்டுப் பந்தல் எரியூட்டப்பட்ட நிலையில்கூட, தந்தை பெரியார் சற்றும் பதற்றம் அடையாமல், மதுரையைக் கண்டு பயந்தோமா _ எழுச்சிக் கொண்டோமா என்பதைச் செயல்கள்மூலம் காட்டவேண்டும்; எங்கும் கருப்புச் சின்னம் தோன்றச் செய்யவேண்டும் என்றுதான் கூறினாரே தவிர ஓய்ந்துவிடவில்லை.
தென்னகத்தில் சங் பரிவார் அமைப்பைக் கால் ஊன்ற வைத்திட பல்வேறு முயற்சிகளை பணப் பலத்துடன், ஊடகப் பலத்துடன் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டும்கூட, அவர்களின் பருப்பு தமிழ் மண்ணில் வேகாததற்குக் காரணம் _ தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கமும், இந்த மண்ணை உழுது செழுமைப்படுத்தியதும்தான்.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பலத்த கூட்டணி-யோடு தேர்தல் களத்தில் இறங்கினாலும், அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற முடியாமல் சிதறடிக்கப்படுவதற்குக் காரணமே தமிழ்நாடுதான். புதுவையைச் சேர்த்து தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 40 என்றால், இவர்களால் தனித்து நின்று ஓரிடத்தைக் கூடப் பெற முடியாமல் போவதுதான் அவர்களின் ஆட்சிக் கனவின் கரு கலைந்து போவதற்கான அடிப்படைக் காரணம் ஆகும். இதனை பிரதமர் பதவி கனவு காணும் எல்.கே. அத்வானியேகூட வெளிப்-படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பா.ஜ.க. பக்தியைக் காட்டி பாமர மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, பதவிக் கரை ஏறிடலாம் என்று நினைத்துத் தூண்டில் போட்டுப் பார்த்ததுண்டு.
தமிழ்நாட்டில் பக்தி உணர்வுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்; வீதிக்கு வீதி கோயில்கள்தான் என்றாலும், அதனையும் தாண்டி _ பா.ஜ.க. _ அதன் பரிவாரம் என்றாலே அவை பார்ப்பன ஆதிபத்திய நோக்கம் கொண்டவை என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால், அவர்கள் போடும் வேடம் எல்லாம், சாயமெல்லாம் கரைந்து போய்விடுகின்றன. இந்தத் தெளிவுக்குக் காரணம் நமது கழகமே!
பா.ஜ.க.வோ, அதன் பரிவார அமைப்புகளோ தமிழ்நாட்டில் மாநாடுகளையோ, பேரணி-களையோ, விநாயகர் ஊர்வலத்தையோ நடத்தி-னால், அவற்றிற்கான எதிர் விளைவைத்தான் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
திருச்சியிலே விசுவ இந்து பரிஷத் மாநாட்டை நடத்தினர்; (பிப்ரவரி 8, 9_ 2003) அதன் அகில உலகப் பொதுச்செயலாளர் தொகாடியா மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்கு கொண்டு, பொதுமக்களுக்குத் திரிசூலம் வழங்கினர் என்றால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே திருச்சியில் திராவிடர் கழக மாணவரணி மாநாடும், பேரணியும் நடத்தப்பட்டு (2.3.2003), வட்டியும் முதலுமாக அறிவார்ந்த வகையில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் விளைவு சங் பரி-வாரங்களின் முதுகெலும்பு நொறுக்கப்பட்டதுதான் மிச்சம்; தமிழர்களிடையே இன உணர்ச்சி எரிமலை கொழுந்துவிட்டு எரியும் போக்குதான் தலையெடுக்கும்.
கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்தி, ஊர்வலத்தை நடத்தி வம்பை விலைக்கு வாங்கும் வண்ணம் வன்முறை வெறியாட்டம் ஆடியதன் விளைவு _ திராவிடர் கழகத்தால் மண்டல மாநாடும், பேரணியும் நடத்தப்பட்டன. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைத்துத் தமிழர்களும், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அழைப்பை ஏற்று, ஓரணியில் திரண்டு நின்று, பெரியார்தம் கந்தகப் பூமியின் வெப்பத்தை வெளிப்படுத்தினர். கரூர் மாநாடு வெற்றியின் சிகரத்தில் ஒளிவிட காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டு! பாராட்டு!!
----------- விடுதலை தலையங்கம் (08.07.2010)
Wednesday, July 07, 2010
அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடுக!...கரூர் திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்..
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் உள்பட மத வன்முறையாளர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் உள்பட எட்டு தீர்மானங்கள் கரூர் மணடல மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
6.7.2010 செவ்வாய் மாலை கரூரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக வட்டார மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1 (அ):
உலகத் தமிழ்ச செம்மொழி மாநாடு:
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை வரலாற்றுப் பெருமையுடன் நடத்தியதற்காகவும், மாநாட்டின் நிறைவுரையில் ஆக்கப் பூர்வமான 16 அம்சத் திட்டங்களை அறிவித்ததுடன், - மாநாடு நிறைவுற்ற நிலையில் சற்றும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அந்தத் திட்டங்களை நிறைவேற்றிட முனைப்புக் காட்டும் முதலமைச்சர் மானமிகு- மாண்புமிகு கலைஞர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும், வெற்றிக்குக் காரணமான அனைத்துத் தரப்பினரையும் இம்மாநாடு பாராட்டி மகிழ்கிறது.
தீர்மானம் 1 (ஆ):
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக! செம்மொழிச் செல்வமும், அறநெறி அமுதமுமான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவித்திட வேண்டும் என்று நடுவண் அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் உரிய வகையில் முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 1 (இ):
உயர்நீதிமன்றத்தில்
தமிழ் பயன்பாடடு மொழியாக ஆக்குக!
தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் பயன்பாட்டு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. நீதிமன்றங்களில் தமிழில் வாதாடத் தேவையான சட்டச் சொல் அகராதி ஒன்றையும் தொகுத்து வெளியிட ஆவன செய்யுமாறும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 (அ) :
அறிவியல் மனப்பான்மை
வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் எந்தவித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்கள், கோயில்கள் இருக்கக் கூடாது; அப்படி இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசு ஆணைகளும், உயர்நீதிமன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இருப்பதால், அவற்றைச் செயல்படுத்துவதில் மதச்சார்பற்ற மாநில, மத்திய அரசுகள் தயக்கம் காட்டிடத் தேவையில்லை என்றும் உடனடியாக மதச் சின்னங்களை அகற்றவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2 (ஆ):
அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடுக!
அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள நிலையில்- அதற்கு மாறாக, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும், ஏடுகளும், அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி, மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருவதை மத்தியஅரசு தடை செய்யவேண்டும் என்றும், இந்த வகையில் ஊடகங்களுக்குத் தெளிவான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பிறப்பிக்கவேண்டும் என்றும் இம்மாநாடு நடுவண் அரசைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 (இ):
கோபுரச் சின்னத்தை அகற்றுக!
மதச்சார்பற்ற அரசின் இலச்சினையாக கோபுரச் சின்னம் தமிழ்நாட்டில் இருப்பதை மாற்றி திருவள்ளுவர் உருவத்தினை தமிழ்நாடு அரசின் இலச்சினையாகக் கொண்டு வர ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3:
வேலைவாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!
வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமை-யாக்கவேண்டும் என்றும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டினைச் செயல்படுத்த புதிய சட்டம் ஒன்றையும் கொண்டு வரவேண்டும் என்றும் மத்திய அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4:
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை
அனுமதிக்கக் கூடாது
தேசிய உயர் கல்வி ஆணையம் என்ற பெயரால் மாநில உரிமைகளைப் பறிக்கும்_இனம், மொழி, பண்பாடுகளைப் புறந்தள்ளும்_இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி என்ற தவறான கல்வித் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதுபோலவே வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் முடிவைக் கைவிடவேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டுக்கு இடம் இல்லை என்பதிலிருந்தே இத்தகு பல்கலைக் கழகங்கள் சமூக நீதிக்கு எதிரானவை என்பதையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் 5 (அ):
பொதுத்துறைப் பங்குகளை விற்கக்கூடாது
இலாபம் கொழிக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார்க்கு விற்கக் கூடாது என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 (ஆ):
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக!
விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும், குறிப்பாக பெட்ரோல், டீசல், மண்-ணெண்ணெய், எரிவாயு முதலிய இன்றிமையாத பொருள்களின் விலையை ஏற்றுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும் என்றும் நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6:
ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை
இலங்கையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இனவெறி ஆட்டம் நடந்து ஓராண்டு முடிந்த நிலையிலும் கூட, இலங்கை அரசு இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும். இன்னும் முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். வெறும் வருத்தம் தெரிவிக்கும் நிலையிலிருந்து மத்திய அரசு விடுபட்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்குமாறு இலங்கை அரசுக்கு நிர்பந்தம் கொடுப்பதுடன், ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு வழிகோல அனைத்து முயற்சிகளையும் உள்ளார்ந்தத்-துடன் எடுக்கவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழின மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதற்கும் தக்கதோர் முடிவு காணவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
1872 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இதுவரை 14 முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை 6 முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 ஆவது கணக்கெடுப்பு இருகட்டங்களாக நடைபெறும் என்று இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளபபட வேண்டும் என்ற கருத்து இந்தியா முழுமையிலும் பரவலாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய புள்ளி விவரம் எடுக்கப்படாத நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றிய வழக்குகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு விரோதமான வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.
இதுவரை இந்திய அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டு ஆணையங்களும் (காகா கலேல்கர் தலைமையிலான ஆணையம், மற்றும் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம்), அதேபோல திட்டக்குழு ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் திரட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இத்தகைய புள்ளி விவரங்கள் தேவை என்று வலியுறுத்தி உள்ளனர். இத்தலைவர்களின் வற்புறுத்தலை ஏற்று, பிரதமர் சமூகநீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்திலேயே கருத்துத் தெரிவித்தார்.
இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், மத்தியஅரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து திட்டவட்டமாக அறிவிப்பு செய்யாமல், காலம் கடத்துவதற்கு இம்மாநாடு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது என்கிற எண்ணமும் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை மத்திய அரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
மேலும் காலந்தாழ்த்தாமல் 2011 பிப்ரவரியில் இரண்டாம் கட்டமாக எடுக்கப்படவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள-வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருள்கள்பற்றி எல்லாம் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய ஒரே ஒரு புள்ளி விவரத்தைச் சேகரிப்பதில் எந்தவித சுமையும் ஏற்படப் போவதில்லை.
இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் பற்றிய ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியப் படுத்துமேயானால், அகில இந்திய அளவில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த_- மற்றும் சமூகநீதி உணர்வுடையவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது.
தீர்மானம் 8:
மத வன்முறைகளில் ஈடுபடும் இந்துத்வா சக்திகள் மீது நடவடிக்கை தேவை
நாட்டில் பெருகி வரும் பயங்கரவாதம், வன்முறை என்பது ஏதோ சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ள செயல்கள் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை உள்ள உளவுத்துறை அதிகாரிகளால் பரப்பப்படுகிறது. தவறு செய்கிற சமூக விரோதிகள், எக்கட்சி, எம்மதத்தவராக இருப்பினும் சட்டம் வேறுபாடு காட்டாமல், அதன் கடமையை தயவு தாட்சண்யம் பாராமல் நிறைவேற்றவேண்டும்.
பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளத்தினர்பற்றி லிபரான் ஆணையம் தந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதோடு, (1) மாலேகான் குண்டு வெடிப்பு (2) மெக்கா மசூதி குண்டு வெடிப்புகள் (2007) அய்தராபாத்தில் (3) கோவா குண்டு வெடிப்பு (4) மோடாசா தர்கா மற்றும் ஆஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றிற்கு மூல காரணமான குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸின் அதிதீவிர அமைப்பான அபிநவபாரத் உறுப்பினர்கள், அத்துடன் பாகிஸ்தானிகள் பயணம் செய்த 68 பேர் பலி (18.2.2007); அரியானாவில் சம்ஜூரன எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு ஆகிய எவற்றின் மீதும் இதுவரை சரியான, கடுமையான, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்ச கத்திற்கும், மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டி, இராணு வத்தின் வெடிமருந்து, ஆயுதங்களையே பயன்படுத்தி அந்த அபநவபாரத் அமைப்பினர் செய்துள்ள அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் வந்தும், அவர்கள் எவர் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது சட்டம், நீதியின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தாகும். எனவே சட்டம் விருப்பு, வெறுப்பின்றி தனது கடமையைச் செய்ய இம்மாநாடு வலியுறுத்துகிறது.
வன்முறை நக்சலைக் காட்டிவிட்டு திசை திருப்பி, இக்கூட்டம் தாங்கள் தப்பித்துக் கொள்ள உடந்தையாக உள்ள அதிகார வர்க்கம், ஊடகங்களையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
----------- நன்றி விடுதலை (07.07.2010)
Tuesday, July 06, 2010
உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது பொய்வாதம்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, வழக்கறிஞர்களின் ஒரு சிறு பிரிவினர் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உண்ணாவிரதம், நீதிமன்றப் புறக்கணிப்பில் தொடங்கி, அதை அரசியலாக்கினர்.
இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் முதலாக, தமிழில் வாதாட வாய்மொழி உத்தரவாதம் அளித்த தலைமை நீதிபதி வரை, ஓர் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டச் சிக்கலையும், தகுந்த கட்டமைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்மானத்தையும் முற்றிலும் மறந்துவிட்டு, வெறும் தமிழுணர்வின் அடிப்படையில், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரை தமிழுணர்வுக்கு எதிரானது அல்ல; தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரை. இந்தப் பிரச்னையின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல்களைப் பற்றி அலசும் முன் சில அடிப்படை உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.
உயர் நீதிமன்றம் தவிர, இதர கீழமை நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டு முதல் அலுவல் மொழி சட்டத்தில் (Offi cial Languages Act 1956.) .- திருத்தம் 4ஏ மற்றும் 4பி-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக உத்தரவாதம் பெற்றும்கூட, அந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தபோது சிக்கல் ஏற்பட்டது. ஒரு முன்சீப் நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டபோது, அது சட்டப்படி தீர்ப்பே அல்ல என்று அந்த வழக்கில் (1978(2)MLJ 442 Ramayee Vs Muniyandi) தீர்ப்பு வந்த பிறகே 1982-p (Go Ms 9, 19th Jan 1982) சட்டம் அமலாகி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக அந்தஸ்து பெற்றது.
இருப்பினும், தமிழ் தெரியாத இதர மொழி பேசும் நீதிபதிகளுக்கு ஒரு சிறப்பு அனுமதி மூலம் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத ஓர் அனுமதி இருந்தது. அப்போது தமிழில் அவர்கள் பரிபாலனம் செய்யும் சட்டங்கள் இயற்றப்படாததாலும், அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தாலும் இருந்த இச்சிறப்பு அனுமதி, பின்னாளில், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் சொந்த விருப்பத்தில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு எழுதலாம் என்று அப்போது தலைமை நீதிபதியான கே.ஏ. சாமி சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அலுவலக மொழிச் சட்டத் திருத்தத்துக்கு முரணான இந்தச் சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.
இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்.
இன்றுகூட 80 விழுக்காடு வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலேயே மனு தாக்கல் செய்கிறார்கள், ஆங்கிலத்திலேயே வாதாடுகிறார்கள். ஒருவேளை அவ்வாறு செய்வது கட்சிக்காரர் புரிந்துகொள்ள முடியாத ஒரு தொழில் ரகசியமாகக் கூட இருக்கலாம். எனவே, ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாகச் சட்டம் மூலம் கொண்டு வந்த திருத்தத்தையே இன்றுவரை 80 விழுக்காடு வழக்குரைஞர்கள் நடைமுறையில் கடைப்பிடிக்காதபோது, உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம்.
இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214 (5) மற்றும் 227-ன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனைவரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணியில் "ஆங்கிலம்' ஒன்றே "ஓர் இணைப்பு மொழி'. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல.
அரசியலமைப்புச் சட்டம் 348-வது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)வது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது.
அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.
இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு? நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
÷இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8-ல் உள்ளபோது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?
÷அப்படியானால் அலாகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்றவைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்பந்திக்கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியாமல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?
÷இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.
÷இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவையாக உள் கட்டமைப்பு ""எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது! சிலர் அரசியலாக்குகிறார்கள் என்பதால், ஒரு உடனடி தீர்வு கேட்டுப் போராடுவது பேதைமை.
÷இதில் வேடிக்கை என்னவென்றால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இணங்க கொண்டு வரப்படும் ஒரு சட்ட அதிகாரத்தில், சட்டத்தில் உரிமையே இல்லாத தலைமை நீதிபதியும் மற்றும் சில நீதிபதிகளும் ""வாய்மொழி உத்தரவாக உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம்'' என்று கூறியிருப்பதுதான்.
இது, இப்போராட்டத்துக்கு நீதிபதிகளும் சேர்ந்து பொதுவான ஒரு குருட்டு நம்பிக்கைக்கு ஒத்தடம் கொடுப்பதைப் போன்றது. நீதிபதிகளுக்கு இந்தப் பிரச்னையில் தீர்வுகூறும் உரிமையில்லை. முழு நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு உள்பட்டே இதை நடைமுறைப்படுத்த முடியும். இந்த உண்மையைச் சொல்ல ஏன் தயக்கம்?
உண்மை பேசத் துணிவில்லாத பயத்தினால் பொய்யர்கள் தங்களின் போராட்டத்தை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே!
இதனுடைய பின்விளைவால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழ் முழுமையாக வழக்காடு மொழியாகாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது எப்படி சாத்தியம்? இதனால் ஏற்படும் குழப்பங்களால் பாதிக்கப்பட இருப்பது வழக்கறிஞர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல. பொதுமக்கள்தான்.
நீதித்துறையில் அரசியலைப் புகுத்தாதீர்கள். பொய்வாதம் எல்லா நேரங்களிலும் எடுபடுவதில்லை. அப்படியே பொய்வாதம் வெற்றி பெற்றால், தோல்வியடைவது நீதி என்பதை மறந்துவிடக்கூடாது.
உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது பொய்வாதம்!
------------- நன்றி தினமணி (05.07.2010)
இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் முதலாக, தமிழில் வாதாட வாய்மொழி உத்தரவாதம் அளித்த தலைமை நீதிபதி வரை, ஓர் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டச் சிக்கலையும், தகுந்த கட்டமைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்மானத்தையும் முற்றிலும் மறந்துவிட்டு, வெறும் தமிழுணர்வின் அடிப்படையில், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரை தமிழுணர்வுக்கு எதிரானது அல்ல; தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரை. இந்தப் பிரச்னையின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல்களைப் பற்றி அலசும் முன் சில அடிப்படை உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.
உயர் நீதிமன்றம் தவிர, இதர கீழமை நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டு முதல் அலுவல் மொழி சட்டத்தில் (Offi cial Languages Act 1956.) .- திருத்தம் 4ஏ மற்றும் 4பி-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக உத்தரவாதம் பெற்றும்கூட, அந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தபோது சிக்கல் ஏற்பட்டது. ஒரு முன்சீப் நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டபோது, அது சட்டப்படி தீர்ப்பே அல்ல என்று அந்த வழக்கில் (1978(2)MLJ 442 Ramayee Vs Muniyandi) தீர்ப்பு வந்த பிறகே 1982-p (Go Ms 9, 19th Jan 1982) சட்டம் அமலாகி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக அந்தஸ்து பெற்றது.
இருப்பினும், தமிழ் தெரியாத இதர மொழி பேசும் நீதிபதிகளுக்கு ஒரு சிறப்பு அனுமதி மூலம் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத ஓர் அனுமதி இருந்தது. அப்போது தமிழில் அவர்கள் பரிபாலனம் செய்யும் சட்டங்கள் இயற்றப்படாததாலும், அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தாலும் இருந்த இச்சிறப்பு அனுமதி, பின்னாளில், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் சொந்த விருப்பத்தில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு எழுதலாம் என்று அப்போது தலைமை நீதிபதியான கே.ஏ. சாமி சுற்றறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அலுவலக மொழிச் சட்டத் திருத்தத்துக்கு முரணான இந்தச் சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.
இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்.
இன்றுகூட 80 விழுக்காடு வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலேயே மனு தாக்கல் செய்கிறார்கள், ஆங்கிலத்திலேயே வாதாடுகிறார்கள். ஒருவேளை அவ்வாறு செய்வது கட்சிக்காரர் புரிந்துகொள்ள முடியாத ஒரு தொழில் ரகசியமாகக் கூட இருக்கலாம். எனவே, ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாகச் சட்டம் மூலம் கொண்டு வந்த திருத்தத்தையே இன்றுவரை 80 விழுக்காடு வழக்குரைஞர்கள் நடைமுறையில் கடைப்பிடிக்காதபோது, உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம்.
இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214 (5) மற்றும் 227-ன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனைவரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணியில் "ஆங்கிலம்' ஒன்றே "ஓர் இணைப்பு மொழி'. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல.
அரசியலமைப்புச் சட்டம் 348-வது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)வது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது.
அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.
இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் "இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு? நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
÷இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8-ல் உள்ளபோது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?
÷அப்படியானால் அலாகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்றவைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்பந்திக்கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியாமல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?
÷இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.
÷இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவையாக உள் கட்டமைப்பு ""எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது! சிலர் அரசியலாக்குகிறார்கள் என்பதால், ஒரு உடனடி தீர்வு கேட்டுப் போராடுவது பேதைமை.
÷இதில் வேடிக்கை என்னவென்றால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இணங்க கொண்டு வரப்படும் ஒரு சட்ட அதிகாரத்தில், சட்டத்தில் உரிமையே இல்லாத தலைமை நீதிபதியும் மற்றும் சில நீதிபதிகளும் ""வாய்மொழி உத்தரவாக உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடலாம்'' என்று கூறியிருப்பதுதான்.
இது, இப்போராட்டத்துக்கு நீதிபதிகளும் சேர்ந்து பொதுவான ஒரு குருட்டு நம்பிக்கைக்கு ஒத்தடம் கொடுப்பதைப் போன்றது. நீதிபதிகளுக்கு இந்தப் பிரச்னையில் தீர்வுகூறும் உரிமையில்லை. முழு நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு உள்பட்டே இதை நடைமுறைப்படுத்த முடியும். இந்த உண்மையைச் சொல்ல ஏன் தயக்கம்?
உண்மை பேசத் துணிவில்லாத பயத்தினால் பொய்யர்கள் தங்களின் போராட்டத்தை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே!
இதனுடைய பின்விளைவால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழ் முழுமையாக வழக்காடு மொழியாகாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது எப்படி சாத்தியம்? இதனால் ஏற்படும் குழப்பங்களால் பாதிக்கப்பட இருப்பது வழக்கறிஞர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல. பொதுமக்கள்தான்.
நீதித்துறையில் அரசியலைப் புகுத்தாதீர்கள். பொய்வாதம் எல்லா நேரங்களிலும் எடுபடுவதில்லை. அப்படியே பொய்வாதம் வெற்றி பெற்றால், தோல்வியடைவது நீதி என்பதை மறந்துவிடக்கூடாது.
உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி என்பது பொய்வாதம்!
------------- நன்றி தினமணி (05.07.2010)
Monday, July 05, 2010
எதிரிகளும், துரோகிகளும் வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?
கரூர் _ திராவிடர் கழக வட்டார மாநாடு பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் முட்டி மோதி நிற்கின்றன.
ஆட்டம் போடும் இந்துத்துவாவாதிகளுக்கு முதல் எச்சரிக்கை மணி ஒரிசாவில் ஒலித்திருக்-கிறது. காந்தமால் கொலை கார இந்துத்துவாவாதி-களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்-திருக்கிறது.
பாபர் மசூதி இடிப்புமுதல் பல்வேறு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தண்டனைகள் கிடைக்கப் பெறும்; கிடைக்கப் பெறாவிட்டால் கிடைக்கும் வகையில் மக்கள் சக்தியை ஒன்று திரட்டவேண்டிய கடமை நம்மைப்போன்ற இயக்கங்களுக்கு இருக்கவே செய்கிறது.
மிகப்பெரிய அநாகரிகமான குற்றங்களில் நேரிடையாக ஈடுபட்டவர்கள் இந்தியாவின் பிரத-மராகவே ஆசைப்பட்டார்கள் _ முன்னிறுத்-தப்-பட்டனர் என்பது எவ்வளவுப் பெரிய கேவலம் _ தலைக்குனிவு.
சிறைக் கொட்டடியில் கிடக்கவேண்டியவர்கள் சீலர்களாக வெட்கமின்றி உலாவருகின்றனர். இத்தகையவர்களை அம்பலப்படுத்துவோம், கரூருக்கு வாருங்கள்!
சமூகநீதியைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவர்கள், அதில் ஏகப்பட்ட குளறுபடி முடிச்சுகளைப் போட்டு வருகிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கவேண்டும் என்கிற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு செய்யவேண்டும் என்பதைவிட, அரசைச் செய்விக்க மக்கள் மன்றத்திற்குச் செ()ல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழர் தலைவர் பல தீர்மானங்களைத் தரவிருக்-கிறார் _ கூடுங்கள் கரூரில்!
கரூரில் மாநாடுகள் நடக்கும்பொழுதெல்லாம் நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் தலைசுற்றி நிற்கின்றன.
போதும் போதாதற்கு எதிரிகளும், துரோகிகளும் சில கைங்கர்யங்களைச் செய்திருக்-கின்றனர்.
கரூரில் இந்து முன்னணி மாநாடு கூட்டி கழிசடையாகக் கத்தித் தீர்த்துள்ளனர். செம்மொழி மாநாட்டுத் தட்டிகளைக் கொளுத்தியிருக்கின்றனர். மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உருவத்தை அசிங்கப்படுத்தி-யுள்ளனர்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடித்ததுபோல கடைசியில் தி.மு.க. தோழர்களையே தாக்கி இருக்கின்றனர். தி.மு.க. தோழர்கள் ஒன்று திரண்டு திருப்பித் தாக்கியிருப்-பார்களேயானால், அந்தக் கூட்டம் ஒண்டுவதற்குக்-கூட இடம் இருந்திருக்காது.
கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் கைத்திறனை(?) தமிழர் தலைவர் கார்மீது காட்டியிருக்கின்றனர். இந்தக் காரில்தானே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்கிறார் என்ற ஆத்திரத்தில் இந்தக் கோழைத்தனமான வேலையில் இறங்கி இருக்கின்றனர்.
வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? அவர்களிடத்தில் என்ன சரக்கு இருக்கிறதோ அதைத்தானே விநியோகம் செய்வார்கள்.
நம்மைப் பொறுத்தவரை கழகத்திற்கென்று ஓர் அணுகுமுறை உண்டு.
யாரையும் விளம்பரப்படுத்தி பெரிய மனுஷர்-களாக ஆக்கிக் காட்டுவதில்லை.
நமது தனித்தன்மையான இயக்கச் செயல்-பாடுகள்மூலம் முறியடித்து முரசு கொட்டியவர்கள் நாம்.
இதற்கு முன்பும் பல காலகட்டங்களில் இந்த வழியில்தான் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.
முதுகில் குத்தியவர்கள் முகவரி இழந்துபோன வரலாறு நமக்கு முன் நன்றாகவே தெரிந்த ஒன்று!
அதே அணுகுமுறைதான் இப்பொழுதும், எப்பொழுதும்!
நமக்குக் கோபம் சீறிக்கொண்டு வருகிறது என்றால், அதனைச் செயல் வடிவமாக்கிட செம்மாந்து எழுவோம்!
நமக்கு ஆத்திரம் வருகிறது என்றால், அதனை அய்யாவின் கொள்கைகளை அவனி முழுவதும் பரப்பிட ஆர்ப்பரித்து எழுவோம்.
அதன் தொடக்கத்தைக் கரூரில் காட்டுவோம்; கருஞ்சட்டைத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக வாருங்கள்! வாருங்கள்!!
இளைஞர் சேனையே எக்காளமிட்டுப் புறப்படு!
மாணவப் பட்டாளமே மார்தட்டி வா!
யாரும் முன்னெடுக்காத பிரச்சினைகளை நாம் முன்னெடுப்போம்!
யாரும் சிந்திக்காதவற்றை நாம் சீர்தூக்கி முடிவெடுத்து முன்னேராகப் புறப்படுவோம்! வழிகாட்டுவார் கழகத் தலைவர்!
பல முக்கிய தீர்மானங்களை மாநாடு முன்மொழிய இருக்கிறது; அதனை வழிமொழியும் செயல்பாட்டில் களம் இறங்கும் காலாட்படையாகப் புறப்படுக! புறப்படுக!!
---------------------- விடுதலை மின்சாரம் (05.07.2010)
இந்தக் காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் முட்டி மோதி நிற்கின்றன.
ஆட்டம் போடும் இந்துத்துவாவாதிகளுக்கு முதல் எச்சரிக்கை மணி ஒரிசாவில் ஒலித்திருக்-கிறது. காந்தமால் கொலை கார இந்துத்துவாவாதி-களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்-திருக்கிறது.
பாபர் மசூதி இடிப்புமுதல் பல்வேறு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தண்டனைகள் கிடைக்கப் பெறும்; கிடைக்கப் பெறாவிட்டால் கிடைக்கும் வகையில் மக்கள் சக்தியை ஒன்று திரட்டவேண்டிய கடமை நம்மைப்போன்ற இயக்கங்களுக்கு இருக்கவே செய்கிறது.
மிகப்பெரிய அநாகரிகமான குற்றங்களில் நேரிடையாக ஈடுபட்டவர்கள் இந்தியாவின் பிரத-மராகவே ஆசைப்பட்டார்கள் _ முன்னிறுத்-தப்-பட்டனர் என்பது எவ்வளவுப் பெரிய கேவலம் _ தலைக்குனிவு.
சிறைக் கொட்டடியில் கிடக்கவேண்டியவர்கள் சீலர்களாக வெட்கமின்றி உலாவருகின்றனர். இத்தகையவர்களை அம்பலப்படுத்துவோம், கரூருக்கு வாருங்கள்!
சமூகநீதியைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவர்கள், அதில் ஏகப்பட்ட குளறுபடி முடிச்சுகளைப் போட்டு வருகிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கவேண்டும் என்கிற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு செய்யவேண்டும் என்பதைவிட, அரசைச் செய்விக்க மக்கள் மன்றத்திற்குச் செ()ல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழர் தலைவர் பல தீர்மானங்களைத் தரவிருக்-கிறார் _ கூடுங்கள் கரூரில்!
கரூரில் மாநாடுகள் நடக்கும்பொழுதெல்லாம் நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் தலைசுற்றி நிற்கின்றன.
போதும் போதாதற்கு எதிரிகளும், துரோகிகளும் சில கைங்கர்யங்களைச் செய்திருக்-கின்றனர்.
கரூரில் இந்து முன்னணி மாநாடு கூட்டி கழிசடையாகக் கத்தித் தீர்த்துள்ளனர். செம்மொழி மாநாட்டுத் தட்டிகளைக் கொளுத்தியிருக்கின்றனர். மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உருவத்தை அசிங்கப்படுத்தி-யுள்ளனர்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடித்ததுபோல கடைசியில் தி.மு.க. தோழர்களையே தாக்கி இருக்கின்றனர். தி.மு.க. தோழர்கள் ஒன்று திரண்டு திருப்பித் தாக்கியிருப்-பார்களேயானால், அந்தக் கூட்டம் ஒண்டுவதற்குக்-கூட இடம் இருந்திருக்காது.
கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் கைத்திறனை(?) தமிழர் தலைவர் கார்மீது காட்டியிருக்கின்றனர். இந்தக் காரில்தானே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்கிறார் என்ற ஆத்திரத்தில் இந்தக் கோழைத்தனமான வேலையில் இறங்கி இருக்கின்றனர்.
வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? அவர்களிடத்தில் என்ன சரக்கு இருக்கிறதோ அதைத்தானே விநியோகம் செய்வார்கள்.
நம்மைப் பொறுத்தவரை கழகத்திற்கென்று ஓர் அணுகுமுறை உண்டு.
யாரையும் விளம்பரப்படுத்தி பெரிய மனுஷர்-களாக ஆக்கிக் காட்டுவதில்லை.
நமது தனித்தன்மையான இயக்கச் செயல்-பாடுகள்மூலம் முறியடித்து முரசு கொட்டியவர்கள் நாம்.
இதற்கு முன்பும் பல காலகட்டங்களில் இந்த வழியில்தான் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.
முதுகில் குத்தியவர்கள் முகவரி இழந்துபோன வரலாறு நமக்கு முன் நன்றாகவே தெரிந்த ஒன்று!
அதே அணுகுமுறைதான் இப்பொழுதும், எப்பொழுதும்!
நமக்குக் கோபம் சீறிக்கொண்டு வருகிறது என்றால், அதனைச் செயல் வடிவமாக்கிட செம்மாந்து எழுவோம்!
நமக்கு ஆத்திரம் வருகிறது என்றால், அதனை அய்யாவின் கொள்கைகளை அவனி முழுவதும் பரப்பிட ஆர்ப்பரித்து எழுவோம்.
அதன் தொடக்கத்தைக் கரூரில் காட்டுவோம்; கருஞ்சட்டைத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக வாருங்கள்! வாருங்கள்!!
இளைஞர் சேனையே எக்காளமிட்டுப் புறப்படு!
மாணவப் பட்டாளமே மார்தட்டி வா!
யாரும் முன்னெடுக்காத பிரச்சினைகளை நாம் முன்னெடுப்போம்!
யாரும் சிந்திக்காதவற்றை நாம் சீர்தூக்கி முடிவெடுத்து முன்னேராகப் புறப்படுவோம்! வழிகாட்டுவார் கழகத் தலைவர்!
பல முக்கிய தீர்மானங்களை மாநாடு முன்மொழிய இருக்கிறது; அதனை வழிமொழியும் செயல்பாட்டில் களம் இறங்கும் காலாட்படையாகப் புறப்படுக! புறப்படுக!!
---------------------- விடுதலை மின்சாரம் (05.07.2010)
Sunday, July 04, 2010
ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 2
பகுதி 1 ல் ஒரு விரைவு பார்வை பார்த்தோம் ...இந்த பகுதியில் இருந்து ரவிசுப்பிரமணியம் இங்கே பிராமணர்கள் என்று பார்ப்பனர்களின் தனி குணம் என்ன என்பதனை அடையாளம் காட்டியதை பகுதி பகுதியாக பார்ப்போம்......இதோ...."நானும் அவரும் (காஞ்சி மட மர்மங்கள்)" நூலில் (பக்கம் 9 - 13 ............)
என் மனசு மாதிரியே வெளிலையும் இருட்டு பரவி கிடக்கு.தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத நிலையில் புரள்கிறேன்.
கடவுளே..கடவுளே..இப்படியொரு வேதனையை ,அவஸ்தையை எனக்கு கொடுப்பாய்ன்னு நான் கனவுல கூட நினைக்கலையே...
எனக்கு ஏன் இந்த நிலைமை?
முன்பின் தெரியாத எதோ ஓரிடதுல,அழுக்கும் அசுத்தமும் பரவி கிடக்கும் லாட்ஜ் ரூம்லே..
ஐயோ!
எத்தனை நாள் இப்படி..எங்கே போறது ..கைல இருக்கிற பணமும் கரைஞ்சுடுசின்னா என்ன செய்றது..
என்னை மீறி அழுதேன் ..கன்னத்துல வழிஞ்ச கண்ணீர் உதட்டுல உப்பை கரிக்கிறப்ப...
அந்த முகம் மனசுக்குள்ள வந்து நிற்கிறது..
"இந்த ரவி பிரசாதம்.."
புறச இலைல கற்கண்டையும் குங்குமத்தையும் கலந்து அவர் தர்றார்.
என் அப்பா சொல்லி இருக்கார்.
"எத்தனை கஷ்டம் வந்தாலும் மகா பெரியவா ஓரக்கண்ணால நம்மை கடாசித்து ,குங்கும பிரசாதம் தந்தா போதும்டா ..நம்ம கஷ்டம்
எல்லாம் விடிஞ்சு போயிரும்னு...
இப்ப எனக்கு குங்குமன் தர்றது மகா பெரியவர் இல்லே .ஆனா இவரையும் நாம எல்லாரும் பெரியவான்னுதானே சொல்றோம் .
பிரசாதம் தர்றாரே..என் வேதனை புரிஞ்சு..
நான் குங்குமத்தை எடுக்கிறேன்.
என்னது இது..விரலெல்லாம் பிசுபிசு என்கிறது ரத்தமா..
நான் மிரண்டு பொய் பெரியவரை பார்கிறேன்..அவர் விகாரமாக சிரிக்கிறார்.
குலை நடுங்குகிறது எனக்கு.மெதுவாய் புரண்டு படுக்கிறேன்.
அம்மா ,தாயே,காளிகாம்ப என்னை கொஞ்ச நேரம் தூங்க செய்யேன்.ராபகல் பார்க்காம துரத்துறியே..
எங்கே இருக்கேன்.காளிகாம்பல் கோயிலா.என் பக்கத்துல யாரு.சித்ராவா?சித்ரா என்னை மன்னிச்சுடு சித்ரா.ஏன்,என்னை திரும்பியே பார்க்க
மாட்டேன் என்கிறாய்.இந்த ஒரு தடவை மன்னிச்சுட்டேன்,எங்கே முகத்தை காட்டு.
ஐயோ ..இது சித்ரா இல்லையா ..சங்கரராமன் சம்சாரமா?
"பாவி..பாவி ..குருவிக்கூடு மாதிரி இருந்த என் குடும்பத்தை சிதற அடிச்சுட்டியேடா.நீ நன்னாஇருப்.."அந்த அம்ம்பல் திட்றாங்க.
அம்மா..அம்மா..நான் வேணும்னு இதை செய்யலம்மா...பெரியவா சொல்லித்தான் அம்மா,உங்க காலுல விழுந்து மன்னிப்பு .
கேட்கறேம்மா. அன்னிக்கு அந்த சம்பவம் நடந்ததுல இருந்து போட்டுத் தூக்கமில்லே. படுத்தா என்னென்னமோ பயம் செத்துருவேனொன்னு
பயமா இருக்கு.செத்துட்டாலும் பரவாயில்ல போலிருக்கு.
அந்தம்மால் அழுதபடியே ஓடறாங்க. இப்ப ஏன் சித்ரா வந்து நிற்கிறா.
ஏங்க அப்படிச் செஞ்சிங்க.
"இனிமே நீ ஜெயிலுக்கு போயிடுவியாப்பா....." என் பசங்க அண்ணாந்து என் முகம் பார்த்து கேக்குறப்ப, என் நெஞ்சே வெடிச்சிடும் போல
இருக்கு.
"கடவுளே"
நான் வாய்விட்டு அலர்றேன்.
"சாமி .....சாமின்னு சொல்லுவிங்கலேப்பா அந்த பெரியவரை சாமி, கொலைகூட செய்யச் சொல்லுமா."
என் ரெண்டாவது பையன் கேட்கறப்ப...கண் காணாம பாசை புரியாம, எங்காவது ஓடிடலாமான்னு தோணுது.
ஆமா இப்ப ஓடித்தானே வந்து இருக்கேன்.
'கிணிங்...'
எங்கயோ கோயில் மணி ஓசை.
அம்மா தாயே நான் உன்னிடம் தான் இருக்கே னா
இப்பவும் லோ வாய்ஸ் லே பெரியவர் சிரிக்கிறார்
அசடு அது கோயில் மணி ஓசை இல்லேட நாம இப்ப ஜெயில்ல இருக்கோம் .போலீஸ் ஜெயில் கம்பிய லத்தியால அடிச்சுட்டு போறாங்க
எனக்கு உச்சந்தலை வரிக்கும் குபு குபுன்னு சூடு ஏற நான் பெரியவரை பிடிச்சு உலுக்குறேன்
நான் என்ன செஞ்சேன்னு என்னையும் உங்க கூட உள்ளே கொண்டு வந்திங்க
மற்படியும் சிரிக்கிறார்
ரவி நீ எனக்காக எவ்வளவு செஞ்சிருக்கே இப்பவும் நீதானேடா எனக்கு எல்லாம் செய்யனும்.எழுந்திரு எழுந்திரு பொய் குளிச்சுட்டு வா.நான்
ஏற்கனவே குளிசுட்டேன்.பூ பழம் எல்லாம் எடுத்து வை."
"எதுக்கு என்னால முடியாது .நடந்து நடந்து கால ரெண்டும் வலியில பின்றது"
அவர் அப்பாவும் சிரிக்கிறார்
சரி பூ பழம் எல்லாம் நான் ஜெயிலர் கிட்ட கேட்டு வாங்கிப்பெண்டா.ஆனா மத்த தெல்லாம் எனக்கு என்னென்ன தேவைன்னு உனக்கு
தானே தெரியும் எழுந்திருடா.
நான் அழுக்கு தலையணையில் முகத்தை புதைக்கிறேன்
இது மாதிரி ஒரு அழுக்குள ,நாற்றதுல நான் படுத்ததே இல்லை.
எங்கேயோ நாய் ஊளை இடரது .
விருட்டுன்னு எழுந்து உட்கார்ந்தேன் .வியர்வில் உடம்பு தெப்பமா நினைஞ்சுட்டு .
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வர்றது
ஜெயந்திரர் அவர்தான் அந்த பெரியவர்.பக்கத்துல இல்லேன்கிறதே பேரு மூச்சை இறக்க ..அவரை போல் நானும் போலீஸ் கிலே சிக்க
கூடாதுங்கிறதுக்காகதானே இந்த ஓட்டமும் ஒழியலும்
செத்து போன சங்கர ராமன் ஆவி ரூபமா என்னை மதிய பிரதேச தலை நகரான போபால் வரைக்கும் விரட்டி இருக்கார்.
செல் போன்லே ,என்னை போலீஸ் தேடுவதையும் என் குடும்பத்தாரிடமும் ,நெருங்கியவர்களிடமும் விசாரிப்பதை அப்பப்போ கேட்டு
தெரிஞ்சு கிட்டுதானிருக்கேன்.
நான் தற்கொலை செஞ்சு கிட்டதாக கூட ஒரு தகவல் பரவி இருக்கு .
நேற்று வரை வெறும் ரேஷன் கார்ட்லையும் ,கார் லைசென்சுலையும் , பாஸ் போர்ட்லயும் மாறுமே இருந்த என் பெயர் ..இப்ப
பத்திரிக்கை,டிவி எல்லாத்துலயும் இப பரபரப்பா பேசப்படறது .
எல்லாம் இந்த பெரியவர் ஜெயந்திரரால்தான்.
நான் யார்?அவர் யார்?
நானும் அவரும் எந்த புள்ளியில் சந்தித்தோம்
எல்லாத்தையும் யார்கிட்டயாவது சொல்லிட தேவலை போலிருக்கே
மனசு ஆற்ற மாட்டாமல் பொங்கி பொங்கி நிறைக்கிறதே
மணி ஓசை செல் போனேதான்
"ரவி நீ சூசைட் பண்ணிகிட்டதா ஒரே ரூமர் .உன்னை பத்தி தெருஞ்சுக்கனும்னு நக்கேரன்ல கேக்குறாங்க .பேசுறியா?
நண்பனின் குரல்
அப்புறம் நானே பேசுறேன்னு கட் செஞ்சேன் .போலிசுக்கு தெரியக்கூடாதுன்னு தானே போபால் வரைக்கும் ஓடி வந்தேன்?
'இப்ப என்ன.. செத்து போய்ட்டதாகவே இருக்கட்டுமே .
அதுவும் நல்லது தானே ?"
ஆனா என் மேல எத்தனையோ கோபம் இருந்தாலும் எனக்காக அலற சித்ரா ,அப்பா செத்துட்டதா நினைச்சு எனக்கு கருமம் செய்யப்போற
என் குழந்தைங்க ..என்னை எண்ணி கதரப்போற என் குடும்பம் ..இதெல்லாம் மனசுக்குல வந்து நிற்க ..
நான் செல் போனின் நம்பர்களை அழுத்தினேன்
"ஹலோ நக்கீரன் நான்தான் ரவி சுப்ரமணியன் பேசுறேன்.."
--------- அடுத்த பகுதியில் சந்திப்போம்
என் மனசு மாதிரியே வெளிலையும் இருட்டு பரவி கிடக்கு.தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத நிலையில் புரள்கிறேன்.
கடவுளே..கடவுளே..இப்படியொரு வேதனையை ,அவஸ்தையை எனக்கு கொடுப்பாய்ன்னு நான் கனவுல கூட நினைக்கலையே...
எனக்கு ஏன் இந்த நிலைமை?
முன்பின் தெரியாத எதோ ஓரிடதுல,அழுக்கும் அசுத்தமும் பரவி கிடக்கும் லாட்ஜ் ரூம்லே..
ஐயோ!
எத்தனை நாள் இப்படி..எங்கே போறது ..கைல இருக்கிற பணமும் கரைஞ்சுடுசின்னா என்ன செய்றது..
என்னை மீறி அழுதேன் ..கன்னத்துல வழிஞ்ச கண்ணீர் உதட்டுல உப்பை கரிக்கிறப்ப...
அந்த முகம் மனசுக்குள்ள வந்து நிற்கிறது..
"இந்த ரவி பிரசாதம்.."
புறச இலைல கற்கண்டையும் குங்குமத்தையும் கலந்து அவர் தர்றார்.
என் அப்பா சொல்லி இருக்கார்.
"எத்தனை கஷ்டம் வந்தாலும் மகா பெரியவா ஓரக்கண்ணால நம்மை கடாசித்து ,குங்கும பிரசாதம் தந்தா போதும்டா ..நம்ம கஷ்டம்
எல்லாம் விடிஞ்சு போயிரும்னு...
இப்ப எனக்கு குங்குமன் தர்றது மகா பெரியவர் இல்லே .ஆனா இவரையும் நாம எல்லாரும் பெரியவான்னுதானே சொல்றோம் .
பிரசாதம் தர்றாரே..என் வேதனை புரிஞ்சு..
நான் குங்குமத்தை எடுக்கிறேன்.
என்னது இது..விரலெல்லாம் பிசுபிசு என்கிறது ரத்தமா..
நான் மிரண்டு பொய் பெரியவரை பார்கிறேன்..அவர் விகாரமாக சிரிக்கிறார்.
குலை நடுங்குகிறது எனக்கு.மெதுவாய் புரண்டு படுக்கிறேன்.
அம்மா ,தாயே,காளிகாம்ப என்னை கொஞ்ச நேரம் தூங்க செய்யேன்.ராபகல் பார்க்காம துரத்துறியே..
எங்கே இருக்கேன்.காளிகாம்பல் கோயிலா.என் பக்கத்துல யாரு.சித்ராவா?சித்ரா என்னை மன்னிச்சுடு சித்ரா.ஏன்,என்னை திரும்பியே பார்க்க
மாட்டேன் என்கிறாய்.இந்த ஒரு தடவை மன்னிச்சுட்டேன்,எங்கே முகத்தை காட்டு.
ஐயோ ..இது சித்ரா இல்லையா ..சங்கரராமன் சம்சாரமா?
"பாவி..பாவி ..குருவிக்கூடு மாதிரி இருந்த என் குடும்பத்தை சிதற அடிச்சுட்டியேடா.நீ நன்னாஇருப்.."அந்த அம்ம்பல் திட்றாங்க.
அம்மா..அம்மா..நான் வேணும்னு இதை செய்யலம்மா...பெரியவா சொல்லித்தான் அம்மா,உங்க காலுல விழுந்து மன்னிப்பு .
கேட்கறேம்மா. அன்னிக்கு அந்த சம்பவம் நடந்ததுல இருந்து போட்டுத் தூக்கமில்லே. படுத்தா என்னென்னமோ பயம் செத்துருவேனொன்னு
பயமா இருக்கு.செத்துட்டாலும் பரவாயில்ல போலிருக்கு.
அந்தம்மால் அழுதபடியே ஓடறாங்க. இப்ப ஏன் சித்ரா வந்து நிற்கிறா.
ஏங்க அப்படிச் செஞ்சிங்க.
"இனிமே நீ ஜெயிலுக்கு போயிடுவியாப்பா....." என் பசங்க அண்ணாந்து என் முகம் பார்த்து கேக்குறப்ப, என் நெஞ்சே வெடிச்சிடும் போல
இருக்கு.
"கடவுளே"
நான் வாய்விட்டு அலர்றேன்.
"சாமி .....சாமின்னு சொல்லுவிங்கலேப்பா அந்த பெரியவரை சாமி, கொலைகூட செய்யச் சொல்லுமா."
என் ரெண்டாவது பையன் கேட்கறப்ப...கண் காணாம பாசை புரியாம, எங்காவது ஓடிடலாமான்னு தோணுது.
ஆமா இப்ப ஓடித்தானே வந்து இருக்கேன்.
'கிணிங்...'
எங்கயோ கோயில் மணி ஓசை.
அம்மா தாயே நான் உன்னிடம் தான் இருக்கே னா
இப்பவும் லோ வாய்ஸ் லே பெரியவர் சிரிக்கிறார்
அசடு அது கோயில் மணி ஓசை இல்லேட நாம இப்ப ஜெயில்ல இருக்கோம் .போலீஸ் ஜெயில் கம்பிய லத்தியால அடிச்சுட்டு போறாங்க
எனக்கு உச்சந்தலை வரிக்கும் குபு குபுன்னு சூடு ஏற நான் பெரியவரை பிடிச்சு உலுக்குறேன்
நான் என்ன செஞ்சேன்னு என்னையும் உங்க கூட உள்ளே கொண்டு வந்திங்க
மற்படியும் சிரிக்கிறார்
ரவி நீ எனக்காக எவ்வளவு செஞ்சிருக்கே இப்பவும் நீதானேடா எனக்கு எல்லாம் செய்யனும்.எழுந்திரு எழுந்திரு பொய் குளிச்சுட்டு வா.நான்
ஏற்கனவே குளிசுட்டேன்.பூ பழம் எல்லாம் எடுத்து வை."
"எதுக்கு என்னால முடியாது .நடந்து நடந்து கால ரெண்டும் வலியில பின்றது"
அவர் அப்பாவும் சிரிக்கிறார்
சரி பூ பழம் எல்லாம் நான் ஜெயிலர் கிட்ட கேட்டு வாங்கிப்பெண்டா.ஆனா மத்த தெல்லாம் எனக்கு என்னென்ன தேவைன்னு உனக்கு
தானே தெரியும் எழுந்திருடா.
நான் அழுக்கு தலையணையில் முகத்தை புதைக்கிறேன்
இது மாதிரி ஒரு அழுக்குள ,நாற்றதுல நான் படுத்ததே இல்லை.
எங்கேயோ நாய் ஊளை இடரது .
விருட்டுன்னு எழுந்து உட்கார்ந்தேன் .வியர்வில் உடம்பு தெப்பமா நினைஞ்சுட்டு .
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வர்றது
ஜெயந்திரர் அவர்தான் அந்த பெரியவர்.பக்கத்துல இல்லேன்கிறதே பேரு மூச்சை இறக்க ..அவரை போல் நானும் போலீஸ் கிலே சிக்க
கூடாதுங்கிறதுக்காகதானே இந்த ஓட்டமும் ஒழியலும்
செத்து போன சங்கர ராமன் ஆவி ரூபமா என்னை மதிய பிரதேச தலை நகரான போபால் வரைக்கும் விரட்டி இருக்கார்.
செல் போன்லே ,என்னை போலீஸ் தேடுவதையும் என் குடும்பத்தாரிடமும் ,நெருங்கியவர்களிடமும் விசாரிப்பதை அப்பப்போ கேட்டு
தெரிஞ்சு கிட்டுதானிருக்கேன்.
நான் தற்கொலை செஞ்சு கிட்டதாக கூட ஒரு தகவல் பரவி இருக்கு .
நேற்று வரை வெறும் ரேஷன் கார்ட்லையும் ,கார் லைசென்சுலையும் , பாஸ் போர்ட்லயும் மாறுமே இருந்த என் பெயர் ..இப்ப
பத்திரிக்கை,டிவி எல்லாத்துலயும் இப பரபரப்பா பேசப்படறது .
எல்லாம் இந்த பெரியவர் ஜெயந்திரரால்தான்.
நான் யார்?அவர் யார்?
நானும் அவரும் எந்த புள்ளியில் சந்தித்தோம்
எல்லாத்தையும் யார்கிட்டயாவது சொல்லிட தேவலை போலிருக்கே
மனசு ஆற்ற மாட்டாமல் பொங்கி பொங்கி நிறைக்கிறதே
மணி ஓசை செல் போனேதான்
"ரவி நீ சூசைட் பண்ணிகிட்டதா ஒரே ரூமர் .உன்னை பத்தி தெருஞ்சுக்கனும்னு நக்கேரன்ல கேக்குறாங்க .பேசுறியா?
நண்பனின் குரல்
அப்புறம் நானே பேசுறேன்னு கட் செஞ்சேன் .போலிசுக்கு தெரியக்கூடாதுன்னு தானே போபால் வரைக்கும் ஓடி வந்தேன்?
'இப்ப என்ன.. செத்து போய்ட்டதாகவே இருக்கட்டுமே .
அதுவும் நல்லது தானே ?"
ஆனா என் மேல எத்தனையோ கோபம் இருந்தாலும் எனக்காக அலற சித்ரா ,அப்பா செத்துட்டதா நினைச்சு எனக்கு கருமம் செய்யப்போற
என் குழந்தைங்க ..என்னை எண்ணி கதரப்போற என் குடும்பம் ..இதெல்லாம் மனசுக்குல வந்து நிற்க ..
நான் செல் போனின் நம்பர்களை அழுத்தினேன்
"ஹலோ நக்கீரன் நான்தான் ரவி சுப்ரமணியன் பேசுறேன்.."
--------- அடுத்த பகுதியில் சந்திப்போம்
Saturday, July 03, 2010
தினமலருக்கு..குதிகாலிலிருந்து குடுமி வரை பற்றிக் கொண்டு கிளம்புகிறதே
செந்தமிழுக்கு உரிய இடம் அருங்காட்சியகம் தான்! இந்த சிறிய மெழுகுவத்தியைக் கொண்டு அய்.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது - தினமணி 20.6.2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 முடிய 5 நாள்கள் நடைபெற்றுள்ளது.
இவ்வளவு பெரிய மக்கள் கடலை யாரும் பார்த்திருக்க முடியாது.
இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்வது என்பதும் இயலாத ஒன்றே!
உலகில் பல நாடுகளிலுமிருந்தும் தமிழாய்ந்த பெரு மக்கள் பங்கேற்றனர் என்ற சிறப்பு இம்மாநாட்டுக்கு உண்டு.
செம்மொழி மாநாட்டோடு தமிழ் இணைய தள மாநாடும் இணைந்து நடந்தது, இன்னொரு கூடுதல் சிறப்பு. இம்மாநாட்டில் பங்கேற்ற அறிஞர் பெரு மக்கள் 300; தமிழ் ஆய்வரங்கில் கலந்துகொண்டோர் 200 - _ மொத்தம் 500 பேர் பங்கேற்றுப் பெருமை சேர்த்தனர்.
இணையதள மாநாட்டினை ஒட்டியும் தனி மலர் வெளியிடப்பட்-டுள்ளது. இதில் 130 அரும் கட்டுரைக் கருவூலங்கள் மணம் வீசுகின்றன.
மாநாட்டுச் சிறப்பு மலர் தனி _ 129 கட்டு-ரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
பொதுக் கண்காட்சி, இணையதளக் கண்காட்சி, புத்தகச் சந்தை என்று அறிவார்ந்த அணிகலன்களும் உண்டு.
கருத்தரங்கம், கவியரங்கம், பட்டி-மன்றம், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்-சிகள், நாடகங்கள் என்று முத்தமிழும் கொஞ்சி விளையாடியது.
இனியவை நாற்பது என்ற மகுட-மிட்டு அணி வகுத்த ஊர்வலத்தின் மாட்சி இருக்கிறதே -_ எழுதி மாளாது.
தமிழனாகப் பிறந்த அத்தனை பேரும் பூரிப்படைந்தனர். தாய்த் தமிழுக்குக் கிடைக்கும் பெருமையெல்-லாம் தமக்கே கிடைத்தது என்ற உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்-காடினர்.
நினைக்கும் தொறும், நினைக்கும் தொறும் தேனுண்ட வண்டாக ரீங்காரம் பாடுகிறது நெஞ்சத்தடாகம்.
ஆனால் இன்னொரு கூட்டம் இந்நாட்டில் இருக்கிறது.
அந்தக் கூட்டத்தைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரித்-தான முறையில் படம் பிடித்துக் காட்டியும் உள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்-மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழினிடத்-திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண-மெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்
(திராவிட நாடு 2.11.1947 பக்கம் 18)
ஆரியத்தின்மீது கொண்ட வெறுப்-பினால் அல்ல _ ஆரியம் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளைக் கருத்துக் கண் கொண்டு பார்த்து கட்டுரை தீட்டி-யுள்ளார் அண்ணா என்பதே சரி!
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற அறிவிப்பு வந்தது முதல் அக்கிரகாரத்-தில் நெருப்புப் பிடித்தது போல ஆத்-திரம் கொண்டு நஞ்சைக் கக்குகி-றார்கள்.
கேள்வி: தமிழ் மொழியை செம்-மொழியாகச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.. ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும்; ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும், தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் சேர்ப்பர்; சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர்.... இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்!
(தினமலர் 13.6.2004)
தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்-பட்டால் பிரியாணி கிடைக்கும் என்று சொன்னார்கள் யார்? இவர்களாகவே கேள்வி கேட்டுக் கொண்டு இவர்-களாகவே பதில் சொல்லுகிறார்கள் என்றால் இவர்களில் அடித்தளத்தில் ஊற்றெடுத்துப் பீறிட்டுக் கிளம்பும் தமிழ் வெறுப்பு என்னும் நஞ்சுக்கு இதைவிட வேறு அடையாளமும் தேவைப்படுமோ!
இவர்கள் (பா.ஜ.க.,) மத்தியில் ஆட்-சியில் இருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுதார்களே, அப்பொழுது வீட்டுக்கு வீடு நெய் சோறு பொத்துக் கொண்டு வந்து விழுந்ததோ என்று நம்மால் கேட்க முடியாதா?
கொலைக் குற்றவாளியாகத் திரியும் காஞ்சி சங்கராச்சாரியாருக்குக் - _ கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி, வெட்கம் சிறிதுமின்றி ஊருக்கு ஊர் பவளவிழா நடத்திக் கொண்டு இருக்கிறார்களே இதனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்குகிறதா காஞ்சிபுரத்தில்?
தமிழ்ச்செம்மொழி அறிவிப்பு என்றவுடன் குதிகாலிலிருந்து குடுமி வரை பற்றிக் கொண்டு கிளம்புகிறதே தினமலருக்கு _ அதே தினமலர் அய்யர்தானே கோவை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படிக்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?
பேசு நா இரண்டுடையாய் போற்றி என்ற ஆபி டூபே ஆரியர்களைப்பற்றி அர்ச்சித்தது இந்த அர்த்தத்தில் தானோ!
கோவை செம்மொழி மாநாடு என்ற-வுடன் துக்ளக் சோ ராமசாமிக்கு தூக்கமே வரவில்லை. தூற்றி எழுது-வதன் மூலம் ஆற்றிக் கொள்கிறார். சொறி பிடித்தவன் ரத்தம் வர சொறிந்து சொறிந்து சுகம் அனுபவிப்பதுபோல எழுதுகோலைச் சுழற்றுகிறார்.
பக்கத்துக்குப் பக்கம் தமிழ்மீது சேறுவாரி இறைப்புதான்.
போதும் போதாதற்கு விபீடண ஆழ்வார்கள் வேறு கிடைத்து விடுகி-றார்கள் அல்லவா! அதனால் துள்ளிக் குதிக்கிறார். தமிழர்களின் உணர்வுகள் துள்ளி எழாது என்று மனப்பால் குடிக்கிறார்.
கேள்வி: தமிழில் பெயர்ப் பலகை வைப்பது எந்த விதத்தில் தமிழை வளர்க்கும்? கடைக்காரர்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொல்லக் கட்டாயப்-படுத்துவது சட்டப்படி சரியா?
பதில்: பெயர்ப் பலகைகளுக்குச் சில வரைமுறைகளைச் செய்வது, மாநகராட்-சிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது-தான். Wine Shop என்ற பெயர்ப் பலகை இருந்தால் தமிழ் வளர்ச்சி தடைப்படும் என்றும், விஸ்கி பிராந்தி கடை என்று பெயர்ப் பலகை இருந்-தால் தமிழ் வளரும் என்றும் எப்படிச் சொல்ல முடியும்?
(துக்ளக் 30.6.2010)
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்-களில் தமிழில் விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என்பது தமிழ்ப் பேசும் மக்-களின் அடிப்படை உணர்வு. அதனை ஒரு கூட்டம் கொச்சைப்படுத்துகிறது என்றால் தமிழர்களின் உணர்வோடு விளையாடிப் பார்க்க ஆசைப்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: இந்தியாவில் வேறு எந்த மொழிக்கு இதுபோன்ற ஆடம்பரமான மாநாடு நடந்தது என்று கூற முடியுமா?
பதில்: கூற முடியாது. அப்படி நடக்-காததால்தான் அந்த மொழிகளெல்-லாம் அழிந்து போய்விட்டன. தமிழைத் தவிர மற்ற மொழிகள் எல்லாம் இப்படி அழிந்துவிட்டதால் மற்ற மாநிலங்களில் எல்லாம் மக்கள் பே... பே... ப... பா.. என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.
(துக்ளக் 30.6.2010 பக்கம் 10)
செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்துக்கே மாநாடு கூட்ட-வில்லையா?
உலகத் தமிழ் மாநாடு கலைஞர் ஆட்சி-யில் மட்டும்தான் கூட்டப்பட்-டுள்ளதா? ஜெயலலிதா கூட்டினாரே, எம்.ஜி.ஆர். கூட்டியதும் உண்டே! அப்பொழுதெல்லாம் சோ கூட்டத்-துக்கு எழுதுகோல் கிடைக்கவில்லையா?
கலைஞரையும் தாக்க வேண்டும்; தமிழையும் சிறுமைப்படுத்த வேண்டும் _ ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும் என்கிற வேதியப் புத்தி இதற்குள் பதுங்கி இருக்கிறதல்-லாமல் வேறு என்ன?
துக்ளக்கில் சோ ராமசாமிதான் தன் அக்கிரகாரப் புத்தியை இப்படி காட்டுகிறார் என்றால் இந்தத் துக்ளக்கில் தயாரிக்கப்பட்ட நெய்ப் பண்டமாகிய திருவாளர் வைத்திய-நாதய்-யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி தன் திரிநூல்வேலையைக் காட்டுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
செந்தமிழுக்கும், சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம்தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக! செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான் அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது
(தினமணி ஞாயிறுமலர் 20.6.2010)
உதாரணம்கூட அவாளுக்குப் பிடித்தமான _ அவாள் காட்டில் மழை பெய்யும் கிரிக்கெட்தான்.
செத்துப்போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டிருக்கும்போதே பார்ப்பனர்களுக்கு இவ்வளவு மண்டைக் கொழுப்பு என்றால் அது பேசும் மொழியாக இருந்திருந்தால் அடேயப்பா, இவர்கள் காலால் நடப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? தமிழர்களிடத்தில் மொழி உணர்வும், இனவுணர்வும் தேவை _ அதற்கு மாநாடுகளும் தேவைதான் என்பதை இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகாவது தமிழர்கள் எண்ண வேண்டாமா?
செம்மொழி மாநாட்டை கேலி பேசும் தினமணியின் பொறுப்பாசிரியர் இதே வைத்தியநாதய்யர்தான் மாநாட்டு வெளிநாட்டுப் பேராளர் தொடர்புக் குழு உறுப்பினராம்! என்னே அறிவு நாணயம்!
கோவை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் -_ தமிழர் தலைவர் மான-மிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் இந்த உணர்-வைத்தான் பிரதிபலித்தார்.
தமிழை நீசப்பாஷை _ சூத்திரப் பாஷை என்று சொல்லும் கூட்டத்தை அவர் அடையாளப்படுத்தினார். நமஸ்காரம் வணக்கம் ஆனதும், அக்ராசனாதிபதி தலைவர் என்றதும், வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும் திராவிட இயக்கத்தால் அல்லவா என்பதையும் நினைவூட்டினார்.
இன்னும் சொல்லப் போனால் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் தனிக் கருத்தரங்கமேகூட கோவை மாநாட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அதே நேரத்தில் பல தலைவர்களும், கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்-கத்தை இடியாக, மின்னலாகக் காட்-டவே செய்தனர் _ அவர்கள் பாராட்-டப்பட வேண்டியவர்களே!
தமிழன் வீட்டுப் பிள்ளைக்குத் தமிழில் பெயர் சூட்டுவோம். தமிழி-லேயே பேசுவோம், சமஸ்கிருதப் படையெடுப்புக்கு ஆளான தமிழன் ஊர்ப் பெயர்களை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வருவோம்!
மொழி மானமும், இனமானமும் மூண்டு எழட்டும் அதில் முப்புரி நூல் சாம்பலாகட்டும்!
----------- விடுதலை ஞாயிறு மலர் (03.07.2010)
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 முடிய 5 நாள்கள் நடைபெற்றுள்ளது.
இவ்வளவு பெரிய மக்கள் கடலை யாரும் பார்த்திருக்க முடியாது.
இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்வது என்பதும் இயலாத ஒன்றே!
உலகில் பல நாடுகளிலுமிருந்தும் தமிழாய்ந்த பெரு மக்கள் பங்கேற்றனர் என்ற சிறப்பு இம்மாநாட்டுக்கு உண்டு.
செம்மொழி மாநாட்டோடு தமிழ் இணைய தள மாநாடும் இணைந்து நடந்தது, இன்னொரு கூடுதல் சிறப்பு. இம்மாநாட்டில் பங்கேற்ற அறிஞர் பெரு மக்கள் 300; தமிழ் ஆய்வரங்கில் கலந்துகொண்டோர் 200 - _ மொத்தம் 500 பேர் பங்கேற்றுப் பெருமை சேர்த்தனர்.
இணையதள மாநாட்டினை ஒட்டியும் தனி மலர் வெளியிடப்பட்-டுள்ளது. இதில் 130 அரும் கட்டுரைக் கருவூலங்கள் மணம் வீசுகின்றன.
மாநாட்டுச் சிறப்பு மலர் தனி _ 129 கட்டு-ரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
பொதுக் கண்காட்சி, இணையதளக் கண்காட்சி, புத்தகச் சந்தை என்று அறிவார்ந்த அணிகலன்களும் உண்டு.
கருத்தரங்கம், கவியரங்கம், பட்டி-மன்றம், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்-சிகள், நாடகங்கள் என்று முத்தமிழும் கொஞ்சி விளையாடியது.
இனியவை நாற்பது என்ற மகுட-மிட்டு அணி வகுத்த ஊர்வலத்தின் மாட்சி இருக்கிறதே -_ எழுதி மாளாது.
தமிழனாகப் பிறந்த அத்தனை பேரும் பூரிப்படைந்தனர். தாய்த் தமிழுக்குக் கிடைக்கும் பெருமையெல்-லாம் தமக்கே கிடைத்தது என்ற உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்-காடினர்.
நினைக்கும் தொறும், நினைக்கும் தொறும் தேனுண்ட வண்டாக ரீங்காரம் பாடுகிறது நெஞ்சத்தடாகம்.
ஆனால் இன்னொரு கூட்டம் இந்நாட்டில் இருக்கிறது.
அந்தக் கூட்டத்தைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரித்-தான முறையில் படம் பிடித்துக் காட்டியும் உள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்-மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழினிடத்-திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண-மெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்
(திராவிட நாடு 2.11.1947 பக்கம் 18)
ஆரியத்தின்மீது கொண்ட வெறுப்-பினால் அல்ல _ ஆரியம் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளைக் கருத்துக் கண் கொண்டு பார்த்து கட்டுரை தீட்டி-யுள்ளார் அண்ணா என்பதே சரி!
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற அறிவிப்பு வந்தது முதல் அக்கிரகாரத்-தில் நெருப்புப் பிடித்தது போல ஆத்-திரம் கொண்டு நஞ்சைக் கக்குகி-றார்கள்.
கேள்வி: தமிழ் மொழியை செம்-மொழியாகச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.. ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும்; ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும், தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் சேர்ப்பர்; சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர்.... இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்!
(தினமலர் 13.6.2004)
தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்-பட்டால் பிரியாணி கிடைக்கும் என்று சொன்னார்கள் யார்? இவர்களாகவே கேள்வி கேட்டுக் கொண்டு இவர்-களாகவே பதில் சொல்லுகிறார்கள் என்றால் இவர்களில் அடித்தளத்தில் ஊற்றெடுத்துப் பீறிட்டுக் கிளம்பும் தமிழ் வெறுப்பு என்னும் நஞ்சுக்கு இதைவிட வேறு அடையாளமும் தேவைப்படுமோ!
இவர்கள் (பா.ஜ.க.,) மத்தியில் ஆட்-சியில் இருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுதார்களே, அப்பொழுது வீட்டுக்கு வீடு நெய் சோறு பொத்துக் கொண்டு வந்து விழுந்ததோ என்று நம்மால் கேட்க முடியாதா?
கொலைக் குற்றவாளியாகத் திரியும் காஞ்சி சங்கராச்சாரியாருக்குக் - _ கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி, வெட்கம் சிறிதுமின்றி ஊருக்கு ஊர் பவளவிழா நடத்திக் கொண்டு இருக்கிறார்களே இதனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்குகிறதா காஞ்சிபுரத்தில்?
தமிழ்ச்செம்மொழி அறிவிப்பு என்றவுடன் குதிகாலிலிருந்து குடுமி வரை பற்றிக் கொண்டு கிளம்புகிறதே தினமலருக்கு _ அதே தினமலர் அய்யர்தானே கோவை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படிக்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?
பேசு நா இரண்டுடையாய் போற்றி என்ற ஆபி டூபே ஆரியர்களைப்பற்றி அர்ச்சித்தது இந்த அர்த்தத்தில் தானோ!
கோவை செம்மொழி மாநாடு என்ற-வுடன் துக்ளக் சோ ராமசாமிக்கு தூக்கமே வரவில்லை. தூற்றி எழுது-வதன் மூலம் ஆற்றிக் கொள்கிறார். சொறி பிடித்தவன் ரத்தம் வர சொறிந்து சொறிந்து சுகம் அனுபவிப்பதுபோல எழுதுகோலைச் சுழற்றுகிறார்.
பக்கத்துக்குப் பக்கம் தமிழ்மீது சேறுவாரி இறைப்புதான்.
போதும் போதாதற்கு விபீடண ஆழ்வார்கள் வேறு கிடைத்து விடுகி-றார்கள் அல்லவா! அதனால் துள்ளிக் குதிக்கிறார். தமிழர்களின் உணர்வுகள் துள்ளி எழாது என்று மனப்பால் குடிக்கிறார்.
கேள்வி: தமிழில் பெயர்ப் பலகை வைப்பது எந்த விதத்தில் தமிழை வளர்க்கும்? கடைக்காரர்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொல்லக் கட்டாயப்-படுத்துவது சட்டப்படி சரியா?
பதில்: பெயர்ப் பலகைகளுக்குச் சில வரைமுறைகளைச் செய்வது, மாநகராட்-சிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது-தான். Wine Shop என்ற பெயர்ப் பலகை இருந்தால் தமிழ் வளர்ச்சி தடைப்படும் என்றும், விஸ்கி பிராந்தி கடை என்று பெயர்ப் பலகை இருந்-தால் தமிழ் வளரும் என்றும் எப்படிச் சொல்ல முடியும்?
(துக்ளக் 30.6.2010)
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்-களில் தமிழில் விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என்பது தமிழ்ப் பேசும் மக்-களின் அடிப்படை உணர்வு. அதனை ஒரு கூட்டம் கொச்சைப்படுத்துகிறது என்றால் தமிழர்களின் உணர்வோடு விளையாடிப் பார்க்க ஆசைப்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: இந்தியாவில் வேறு எந்த மொழிக்கு இதுபோன்ற ஆடம்பரமான மாநாடு நடந்தது என்று கூற முடியுமா?
பதில்: கூற முடியாது. அப்படி நடக்-காததால்தான் அந்த மொழிகளெல்-லாம் அழிந்து போய்விட்டன. தமிழைத் தவிர மற்ற மொழிகள் எல்லாம் இப்படி அழிந்துவிட்டதால் மற்ற மாநிலங்களில் எல்லாம் மக்கள் பே... பே... ப... பா.. என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.
(துக்ளக் 30.6.2010 பக்கம் 10)
செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்துக்கே மாநாடு கூட்ட-வில்லையா?
உலகத் தமிழ் மாநாடு கலைஞர் ஆட்சி-யில் மட்டும்தான் கூட்டப்பட்-டுள்ளதா? ஜெயலலிதா கூட்டினாரே, எம்.ஜி.ஆர். கூட்டியதும் உண்டே! அப்பொழுதெல்லாம் சோ கூட்டத்-துக்கு எழுதுகோல் கிடைக்கவில்லையா?
கலைஞரையும் தாக்க வேண்டும்; தமிழையும் சிறுமைப்படுத்த வேண்டும் _ ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும் என்கிற வேதியப் புத்தி இதற்குள் பதுங்கி இருக்கிறதல்-லாமல் வேறு என்ன?
துக்ளக்கில் சோ ராமசாமிதான் தன் அக்கிரகாரப் புத்தியை இப்படி காட்டுகிறார் என்றால் இந்தத் துக்ளக்கில் தயாரிக்கப்பட்ட நெய்ப் பண்டமாகிய திருவாளர் வைத்திய-நாதய்-யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி தன் திரிநூல்வேலையைக் காட்டுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
செந்தமிழுக்கும், சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம்தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக! செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான் அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது
(தினமணி ஞாயிறுமலர் 20.6.2010)
உதாரணம்கூட அவாளுக்குப் பிடித்தமான _ அவாள் காட்டில் மழை பெய்யும் கிரிக்கெட்தான்.
செத்துப்போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டிருக்கும்போதே பார்ப்பனர்களுக்கு இவ்வளவு மண்டைக் கொழுப்பு என்றால் அது பேசும் மொழியாக இருந்திருந்தால் அடேயப்பா, இவர்கள் காலால் நடப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? தமிழர்களிடத்தில் மொழி உணர்வும், இனவுணர்வும் தேவை _ அதற்கு மாநாடுகளும் தேவைதான் என்பதை இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகாவது தமிழர்கள் எண்ண வேண்டாமா?
செம்மொழி மாநாட்டை கேலி பேசும் தினமணியின் பொறுப்பாசிரியர் இதே வைத்தியநாதய்யர்தான் மாநாட்டு வெளிநாட்டுப் பேராளர் தொடர்புக் குழு உறுப்பினராம்! என்னே அறிவு நாணயம்!
கோவை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் -_ தமிழர் தலைவர் மான-மிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் இந்த உணர்-வைத்தான் பிரதிபலித்தார்.
தமிழை நீசப்பாஷை _ சூத்திரப் பாஷை என்று சொல்லும் கூட்டத்தை அவர் அடையாளப்படுத்தினார். நமஸ்காரம் வணக்கம் ஆனதும், அக்ராசனாதிபதி தலைவர் என்றதும், வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும் திராவிட இயக்கத்தால் அல்லவா என்பதையும் நினைவூட்டினார்.
இன்னும் சொல்லப் போனால் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் தனிக் கருத்தரங்கமேகூட கோவை மாநாட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அதே நேரத்தில் பல தலைவர்களும், கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்-கத்தை இடியாக, மின்னலாகக் காட்-டவே செய்தனர் _ அவர்கள் பாராட்-டப்பட வேண்டியவர்களே!
தமிழன் வீட்டுப் பிள்ளைக்குத் தமிழில் பெயர் சூட்டுவோம். தமிழி-லேயே பேசுவோம், சமஸ்கிருதப் படையெடுப்புக்கு ஆளான தமிழன் ஊர்ப் பெயர்களை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வருவோம்!
மொழி மானமும், இனமானமும் மூண்டு எழட்டும் அதில் முப்புரி நூல் சாம்பலாகட்டும்!
----------- விடுதலை ஞாயிறு மலர் (03.07.2010)
தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்
திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா... பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே... என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்-களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?...
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.
இதப்பாரும்...எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா... நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்-றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த-போதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்-கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்-கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.
ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன? _ என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்:
உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?... புரிந்து நடந்து கொள்... என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு...?
(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
இதன் பொருள் புரிகிறதா? தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம் என்ன புரிகிறதோ தமிழர்களே!
---------- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (03.07.2010)
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.
இதப்பாரும்...எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா... நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்-றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த-போதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்-கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்-கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.
ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன? _ என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்:
உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?... புரிந்து நடந்து கொள்... என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு...?
(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
இதன் பொருள் புரிகிறதா? தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம் என்ன புரிகிறதோ தமிழர்களே!
---------- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (03.07.2010)
Friday, July 02, 2010
பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம்
முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், பகுத்தறிவு, தன்மான, இனமானக் கருத்துகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தாலும், அண்மைக்காலமாக அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறார்.
தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுய-மரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.
டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டு-கோள் அல்ல_கட்டளையாகவே தெரி-வித்தார்.
பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.
இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.
தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறை-யாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!
அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு_ குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.
பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்_தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த-லாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளை-யொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.
பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான -_ பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்-களைக் கடவுளாக ஆக்குவது என்பது_-நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.
கலைஞர் என்பவர் திராவிடர் இயக்-கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.
அவர் மனிதர் மாபெரும் மனிதர் மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்-கட்டும்_அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் _ பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!
------------ நன்றி விடுதலை தலையங்கம் (02.07.2010)
தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுய-மரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.
டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டு-கோள் அல்ல_கட்டளையாகவே தெரி-வித்தார்.
பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.
இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.
தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறை-யாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!
அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு_ குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.
பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்_தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த-லாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளை-யொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.
பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான -_ பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்-களைக் கடவுளாக ஆக்குவது என்பது_-நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.
கலைஞர் என்பவர் திராவிடர் இயக்-கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.
அவர் மனிதர் மாபெரும் மனிதர் மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்-கட்டும்_அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் _ பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!
------------ நன்றி விடுதலை தலையங்கம் (02.07.2010)
Thursday, July 01, 2010
ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 1
எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்? என்று சோ ராமசாமி தேடிக்கொண்டிருக்குபோதே, ரவிசுப்ரமணியன் என்பவர் இங்கேதான் பிராமணர்கள் இருக்கிறோம் என்று நக்கீரன் பதிப்பகத்தாரின் வழியாக 2005 ஆம் ஆண்டே பார்ப்பனர்கள் பற்றி அடையாலப்படுத்திவிட்டார். சோ எப்படி தொடர் போடுகிறாரோ அதே போல ரவிசுப்பிரமணியமும் "நானும் அவரும் - காஞ்சிமட மர்மங்கள்" என்று நக்கீரனில் தொடராக எழுதினார். பிறகு இதனை நக்கீரன் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டு காஞ்சிமட மர்மங்களை, பவளவிழ கண்ட "மகா பெரியவாளின்" முகத்திரையை கிழித்து இங்கேதான் பிராமணன் என்று மக்களிடம் அம்பலப்படுத்தியுள்ளனர். முதலில் நக்கீரன் பதிப்பகத்தாருக்கு நன்றி.
எங்கே பிராமணன் என்று இரண்டாவது எபிசோடு போடும்போது நாம் ஏன் இங்கே பிராமணன் என்று ரவிசுப்பிரமணியத்தின் "நானும் அவரும்" தொடரை என்னுடைய வலைப்பதிவில் ஏன் வெளியிடக்கூடாது என்று நினைத்தேன். அதன் படி இன்று முதல் என்னுடைய வலைப்பதிவில் "ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன்" என்று பகுதி பகுதியாக இந்த நூலினை இணையதள நண்பர்களின் பார்வைக்கு தருகிறேன். படியுங்கள்! தெளிவு பெறுங்கள்!
முதலில் யார் இந்த ரவிசுப்பிரமணியன்?
கஞ்சி மடத்தில் எந்த நேரத்திலும் ஜெயந்திரரின் அறைக்குள் நுழையும் செல்வாக்கு பெற்றவரான காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியன். 1944 முதல் சங்கரராமன் கொலைவரை ஜெயந்த்திரரிடம் நெருக்கமாக இருந்தவர். கஞ்சி மட நிர்வாகம், ஜெயந்திரரின் தனிப்பட்ட குணங்கள், ஆன்மிக யானம், அரசியல்வாதிகள் தொடர்பு, பொதுநல ஈடுபாடு, அயோத்தி அனுபவம், பக்த்தர்களை அணுகும் முறை உள்ளிட்ட அனைத்தையும் அறிந்த ரவி சுப்பிரமணியம், பெண்களை ஜெயந்திரர் எப்படி வசியப்படுத்துவார் என்ற ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பவர். சங்கரராமன் கொலைவழக்கில் அப்புருவராக வாக்குமூலம் அளித்துள்ள ரவிசுப்பிரமணியம், தான் அறிந்த காஞ்சி மடத்தின் அனைத்து மர்மங்களையும் வாசகர்களிடம் வெளியிடுகிறார். [பக்கம் 8 நானும் அவரும் - கஞ்சி மட மர்மங்கள்]
அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை பகுதி - 2 இருந்து பார்ப்போம்......அதற்க்கு முன்பாக ரவிசுப்பிரமணித்தின் இங்கே பிராமணன் தொடர் என்ன சொல்ல போகிறது என்று ஒரு விரைவு பார்வையாக "நானும் அவரும்" நூலில் இருந்து இதோ ரவிசுப்பிரமணியம் உதிர்த்த சில பகுதிகள்.....
நான் சாஸ்டாங்கமா பெரியவா காலுலே விழுந்து நமஸ்காரம் பண்ணினேன் .
அப்பத்தான் அவர் குனிஞ்சு ,என் காதோட சொன்னார் :
"ரவி ...எனக்கு அவ வேணும் ..."
'அவள்னா ...எவ...'
நான் பதறிபோய் பார்த்தேன் .ஆனா,அவரோ,முகத்துல எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொன்னார்.
"அவதான் விஸ்வநாதன் பெண்டாட்டி சரஸ்வதி ...அவ வேணும் .."
இந்த அளவுக்கு பச்சைய கேட்பார்னு நான் நினைக்கல
"நீ என்ன செய்வியோ ..எப்படி சொல்லி அழைச்சிட்டு வருவியோ எனக்கு தெரியாது நீ சொன்ன அவ கேட்பா..."
--பக்கம் 25 -26 --"நானும் அவரும்" நூலில் ---
நான் ரொம்ப சாதாரண மாக தான் சரஸ்வதி கிட்ட சொன்னேன் ."பெரியவா ,ஸபர்டங் ரோட்ல ,மேயர் ராமநாதன் வீட்டுக்கு வந்திருக்கார் ...பார்த்திட்டு வரலாம்... வர்றியா?"
"அப்படியா ...வந்தா போச்சு "
அலட்சியமா பதில் சொன்னா அவ.என்னால எதையும் கணிக்க முடியல ...
ஒரு நாள் போனோம் ..
நாங்க வந்திருகிறதை தெரிவிச்சோம் ..மாடியில இருந்தார் பெரியவா..
எல்லாருக்கும் பிறசாதத்த கொடுத்து அனுப்பிட்டு கடைசியா தான் எங்களை கூப்பிட்டார் ...
நான் பிறசாதத்தை வாங்கிட்டு மெதுவா ஒதுங்கிட்டேன்.அறையை விட்டு வெளியேறி விட்டேன் .
அடுத்த அஞ்சாம் நிமிஷத்துல சரஸ்வதி அலறி அடிச்சிண்டு ஓடி வர்றா ...
'கடங்கார பாவி உன்ன விட்டேனா பார்னு 'கத்துறா..
எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிடுத்து.
அவ்வளவுதான் ...தொலைன்ச்சொம்னு தீர்மானம் செஞ்சுட்டேன் நான்.
என் எதிர்ல வந்து நின்னு காச் மூச் நு கத்தினா ...முகம் சிவக்க 'ஒ' னு அழுதா..
"சந்த்நியாசியா அவன் ..சண்டாளன் "
இப்படி கத்தினா ....அதுக்குள்ள பெரியவா என்னை உள்ளே கூப்பிட்டார்....
போனேன் ..
"என்னடா இது இவ இந்த கத்து கத்துறா ....வெறுமனே தொட்டதுக்கே இப்படியா சாக் அடிச்சாப்ல கத்துவா ஒருத்தி ..."
'நீங்க அவளை எங்க தொட்டேல்னு தான் கேக்கணும்னு நெனச்சேன் ...
பேச்சே வரல .என்னமோ ,நான் தப்பு பணிட்ட மாதிரி நாக்கும் பல்லும் ஒட்டிடுத்து...
"சும்மா ..ஒரு ஏலக்கா மாலைய கழுத்துல போட்டேண்டா ...அப்படியே மாரை பிடிச்சேன் ...அதுக்கு .."
இதை சொல்லிட்டு ,என்னோட ரீஆக்சன் என்னங்கற மாதிரி கீழ் பார்வை பார்த்தார்..
நான் ஒன்னும் சொல்லலே ..அவரே ரெண்டு லட்ச ரூபாய தூக்கி என் எதிர்ல போட்டார் .
"இந்தா இதை எடுத்துட்டு போய் எப்படியாவது அவ வாயை அடை.வெறுமே தொட்டதுக்கே ரெண்டு லட்ச ரூபா அபரதண்டம்....ரொம்ப ஜாஸ்தி ...ஆனா அவ கோபமா போய் யார்கிட்டயாவது உளறிட போறா..முதல்ல போய் பிடிச்சு சமாதானம் பண்ணு .."
--பக்கம் 29 -30 --"நானும் அவரும்" நூலில் ---
என்னை விடவும் பெரியவா கணக்குல புலி .எதை செஞ்சாலும் அதுல லாபம் எவ்வளவு னு தான் பார்ப்பார்.பச்சையா என் பங்கு என்னனு கேட்பார்.
ஒரு சந்நியாசி இப்படியெல்லாம் கேட்கலாம்னு நீங்க கேட்பேள்.
அவருக்கு multiple faces.
இந்தா பக்கம் வேதம் ,உபநிஷத் ,வேதாந்தம்னு பேசுவார்.
இன்னொரு பக்கம் மலிவா விலைக்கு வர நிலங்களை எல்லாம் பிடிப்பார் .பக்தர்கள் அதுவும் பணக்காரர்கள் கிட்ட ஒரு மாதிரி ...ஏழைகள் கிட்ட ஒரு மாதிரி ,பொம்மனாட்டிகள்லே பணக்கார விதவைகள் கிட்டே சிநேகம் .அழகான பெண்கள் கிட்ட சரசமான பேச்சு ,ஒரு பக்கம் என்கிட்டே காண்ட்ராக்ட் லோகாயத சமாச்சாரங்கள் ,நடுவுல பால பெரியவா என்ன பண்றார்,,எந்த ரூட்ல போறார்னு ஒரு கண்
--பக்கம் 33 -34 --"நானும் அவரும்" நூலில் ---.
போதும் போதும் இன்று ....மறு பகுதியில் சந்திக்கிறேன்.......
எங்கே பிராமணன் என்று இரண்டாவது எபிசோடு போடும்போது நாம் ஏன் இங்கே பிராமணன் என்று ரவிசுப்பிரமணியத்தின் "நானும் அவரும்" தொடரை என்னுடைய வலைப்பதிவில் ஏன் வெளியிடக்கூடாது என்று நினைத்தேன். அதன் படி இன்று முதல் என்னுடைய வலைப்பதிவில் "ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன்" என்று பகுதி பகுதியாக இந்த நூலினை இணையதள நண்பர்களின் பார்வைக்கு தருகிறேன். படியுங்கள்! தெளிவு பெறுங்கள்!
முதலில் யார் இந்த ரவிசுப்பிரமணியன்?
கஞ்சி மடத்தில் எந்த நேரத்திலும் ஜெயந்திரரின் அறைக்குள் நுழையும் செல்வாக்கு பெற்றவரான காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியன். 1944 முதல் சங்கரராமன் கொலைவரை ஜெயந்த்திரரிடம் நெருக்கமாக இருந்தவர். கஞ்சி மட நிர்வாகம், ஜெயந்திரரின் தனிப்பட்ட குணங்கள், ஆன்மிக யானம், அரசியல்வாதிகள் தொடர்பு, பொதுநல ஈடுபாடு, அயோத்தி அனுபவம், பக்த்தர்களை அணுகும் முறை உள்ளிட்ட அனைத்தையும் அறிந்த ரவி சுப்பிரமணியம், பெண்களை ஜெயந்திரர் எப்படி வசியப்படுத்துவார் என்ற ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பவர். சங்கரராமன் கொலைவழக்கில் அப்புருவராக வாக்குமூலம் அளித்துள்ள ரவிசுப்பிரமணியம், தான் அறிந்த காஞ்சி மடத்தின் அனைத்து மர்மங்களையும் வாசகர்களிடம் வெளியிடுகிறார். [பக்கம் 8 நானும் அவரும் - கஞ்சி மட மர்மங்கள்]
அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை பகுதி - 2 இருந்து பார்ப்போம்......அதற்க்கு முன்பாக ரவிசுப்பிரமணித்தின் இங்கே பிராமணன் தொடர் என்ன சொல்ல போகிறது என்று ஒரு விரைவு பார்வையாக "நானும் அவரும்" நூலில் இருந்து இதோ ரவிசுப்பிரமணியம் உதிர்த்த சில பகுதிகள்.....
நான் சாஸ்டாங்கமா பெரியவா காலுலே விழுந்து நமஸ்காரம் பண்ணினேன் .
அப்பத்தான் அவர் குனிஞ்சு ,என் காதோட சொன்னார் :
"ரவி ...எனக்கு அவ வேணும் ..."
'அவள்னா ...எவ...'
நான் பதறிபோய் பார்த்தேன் .ஆனா,அவரோ,முகத்துல எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொன்னார்.
"அவதான் விஸ்வநாதன் பெண்டாட்டி சரஸ்வதி ...அவ வேணும் .."
இந்த அளவுக்கு பச்சைய கேட்பார்னு நான் நினைக்கல
"நீ என்ன செய்வியோ ..எப்படி சொல்லி அழைச்சிட்டு வருவியோ எனக்கு தெரியாது நீ சொன்ன அவ கேட்பா..."
--பக்கம் 25 -26 --"நானும் அவரும்" நூலில் ---
நான் ரொம்ப சாதாரண மாக தான் சரஸ்வதி கிட்ட சொன்னேன் ."பெரியவா ,ஸபர்டங் ரோட்ல ,மேயர் ராமநாதன் வீட்டுக்கு வந்திருக்கார் ...பார்த்திட்டு வரலாம்... வர்றியா?"
"அப்படியா ...வந்தா போச்சு "
அலட்சியமா பதில் சொன்னா அவ.என்னால எதையும் கணிக்க முடியல ...
ஒரு நாள் போனோம் ..
நாங்க வந்திருகிறதை தெரிவிச்சோம் ..மாடியில இருந்தார் பெரியவா..
எல்லாருக்கும் பிறசாதத்த கொடுத்து அனுப்பிட்டு கடைசியா தான் எங்களை கூப்பிட்டார் ...
நான் பிறசாதத்தை வாங்கிட்டு மெதுவா ஒதுங்கிட்டேன்.அறையை விட்டு வெளியேறி விட்டேன் .
அடுத்த அஞ்சாம் நிமிஷத்துல சரஸ்வதி அலறி அடிச்சிண்டு ஓடி வர்றா ...
'கடங்கார பாவி உன்ன விட்டேனா பார்னு 'கத்துறா..
எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிடுத்து.
அவ்வளவுதான் ...தொலைன்ச்சொம்னு தீர்மானம் செஞ்சுட்டேன் நான்.
என் எதிர்ல வந்து நின்னு காச் மூச் நு கத்தினா ...முகம் சிவக்க 'ஒ' னு அழுதா..
"சந்த்நியாசியா அவன் ..சண்டாளன் "
இப்படி கத்தினா ....அதுக்குள்ள பெரியவா என்னை உள்ளே கூப்பிட்டார்....
போனேன் ..
"என்னடா இது இவ இந்த கத்து கத்துறா ....வெறுமனே தொட்டதுக்கே இப்படியா சாக் அடிச்சாப்ல கத்துவா ஒருத்தி ..."
'நீங்க அவளை எங்க தொட்டேல்னு தான் கேக்கணும்னு நெனச்சேன் ...
பேச்சே வரல .என்னமோ ,நான் தப்பு பணிட்ட மாதிரி நாக்கும் பல்லும் ஒட்டிடுத்து...
"சும்மா ..ஒரு ஏலக்கா மாலைய கழுத்துல போட்டேண்டா ...அப்படியே மாரை பிடிச்சேன் ...அதுக்கு .."
இதை சொல்லிட்டு ,என்னோட ரீஆக்சன் என்னங்கற மாதிரி கீழ் பார்வை பார்த்தார்..
நான் ஒன்னும் சொல்லலே ..அவரே ரெண்டு லட்ச ரூபாய தூக்கி என் எதிர்ல போட்டார் .
"இந்தா இதை எடுத்துட்டு போய் எப்படியாவது அவ வாயை அடை.வெறுமே தொட்டதுக்கே ரெண்டு லட்ச ரூபா அபரதண்டம்....ரொம்ப ஜாஸ்தி ...ஆனா அவ கோபமா போய் யார்கிட்டயாவது உளறிட போறா..முதல்ல போய் பிடிச்சு சமாதானம் பண்ணு .."
--பக்கம் 29 -30 --"நானும் அவரும்" நூலில் ---
என்னை விடவும் பெரியவா கணக்குல புலி .எதை செஞ்சாலும் அதுல லாபம் எவ்வளவு னு தான் பார்ப்பார்.பச்சையா என் பங்கு என்னனு கேட்பார்.
ஒரு சந்நியாசி இப்படியெல்லாம் கேட்கலாம்னு நீங்க கேட்பேள்.
அவருக்கு multiple faces.
இந்தா பக்கம் வேதம் ,உபநிஷத் ,வேதாந்தம்னு பேசுவார்.
இன்னொரு பக்கம் மலிவா விலைக்கு வர நிலங்களை எல்லாம் பிடிப்பார் .பக்தர்கள் அதுவும் பணக்காரர்கள் கிட்ட ஒரு மாதிரி ...ஏழைகள் கிட்ட ஒரு மாதிரி ,பொம்மனாட்டிகள்லே பணக்கார விதவைகள் கிட்டே சிநேகம் .அழகான பெண்கள் கிட்ட சரசமான பேச்சு ,ஒரு பக்கம் என்கிட்டே காண்ட்ராக்ட் லோகாயத சமாச்சாரங்கள் ,நடுவுல பால பெரியவா என்ன பண்றார்,,எந்த ரூட்ல போறார்னு ஒரு கண்
--பக்கம் 33 -34 --"நானும் அவரும்" நூலில் ---.
போதும் போதும் இன்று ....மறு பகுதியில் சந்திக்கிறேன்.......
இந்திய அரசை, இலங்கைச் சுண்டைக்காய் அரசு கிஞ்சிற்றும் மதிப்பதில்லை
தமிழர்கள் என்றாலே சிங்களர்களுக்கு, இலங்கை சிங்கள அரசுக்கு ஒரு இனம் தெரியாத வெறுப்புதான். ஈழத் தமிழர்கள்மீது மட்டுமல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் அவர்கள் எப்படி நடந்துகொண்டு வருகிறார்கள் என்பது உலகறிந்த ரகசியமாகும்.
சிங்களக் கடற்படை எத்தனை எத்தனை முறை தமிழக மீனவர்களைத் தாக்கி இருக்கிறது? சுட்டுக் கொன்று இருக்கிறது? கணக்கில் வந்ததும், வராததும் கொஞ்சம் நஞ்சமல்ல.
நேற்று மாலை ஏடுகளில் வெளிவந்துள்ள தகவல்கள் _ இந்திய அரசை, இலங்கைச் சுண்டைக்காய் அரசு கிஞ்சிற்றும் மதிப்பதில்லை என்பதைப் பச்சையாகவே அறிவிக்கக்கூடியதே.
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குத் தெரிவிப்பதும், மத்திய அரசு அதுபற்றிக் கவலை தெரிவிப்பது என்பதும் ஒரு சடங்காச்சாரமாகவே ஆகிவிட்டது. கேட்டுக் கேட்டுப் புளித்தும் போய்விட்டது.
இராமேசுவரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களை 6 படகுகளில் வந்த சிங்கள கடற்-படையினர் தாக்கி இருக்கின்றனர். வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். விலை உயர்ந்த மீன்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தமிழக மீனவர்கள் தப்பியோடி வந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் உளப்-பூர்வமான ஈடுபாடு இந்திய அரசுக்கு இருக்கு-மேயானால், சிங்களக் கடற்படை தமிழக மீன-வர்களிடம் வாலாட்டிப் பார்க்க ஆசைப்படுமா?
தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது வார்த்தை ஜாலங்கள் காட்டுவதைத் தவிர இந்திய அரசு உருப்படியான முறையில் தமிழர்களுக்குச் செய்தது ஒன்றுமே இல்லை.
விடுதலைப்புலிகள்மீது உள்ள கோபத்தால் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இப்படி எல்லாம் நடந்துகொள்கிறது என்று சிலர் சொல்லலாம். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறதா என்பது வேறு பிரச்சினை.
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்று வருகிறதே _ தமிழக மீனவர்கள் மீன் பிடித் தொழிலை நிம்மதியாகச் செய்யவிடாமல் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறதே _ இதனைத் தடுக்க முடியாதா?
தமிழ்நாட்டு மக்களை தேசிய நீரோட்டப் பார்வையில் இந்திய மக்கள்தான் என்ற எண்ணம் இந்திய அரசுக்கு இருக்குமேயானால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி அழிக்கும்போது கண்களைக் கருந்துணியால் மூடிக் கொள்ளுமா?
இறையாண்மை உள்ள ஒரு நாட்டில் நம் நிலைப்பாட்டைத் திணிக்க முடியாது என்று நாடா-ளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி முழங்கிய-துண்டே _ சிங்களக் கடற்படை, இறையாண்மை-யுள்ள ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரர்களான இந்தியத் தமிழர்களான மீனவர்களைத் தாக்குகிறார்களே _ சுட்டுக் கொல்லுகிறார்களே _ அவர்களின் பாரம்பரியமான தொழிலைச் செய்யவிடாமல் தடுக்கிறார்களே அப்பொழுது எங்கே போயிற்று இறையாண்மைப் பார்வை?
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரிவினை மனப்பான்மை உரு-வாவதற்கே காரணம் இந்திய அரசின் கொள்-கையும், அணுகுமுறையும்தான் என்பதை மறுக்க முடியுமா?
பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட ஒரு துணைக் கண்டம்தான் இந்தியா!
இந்தியாவில் தங்கள் இனத்துக்கு, மொழிக்கு, பண்பாட்டுக்கு உரிய பாதுகாப்பு கிடையாது என்று நினைக்க ஆரம்பித்தால், இந்தியா என்ன ஆகும் என்று இந்திய அரசு பொறுப்புடன் சிந்திக்கவேண்டாமா? செயல்படவேண்டாமா?
இந்திய அரசின் ராஜ தந்திரத்துக்காக எம்மக்கள் பலி பீடத்தில் நிறுத்தப்படவேண்டுமா? பிரிவினையைக் கைவிட்டு விட்டோம்; அதே-நேரத்தில் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று அறிஞர் அண்ணா சொன்னதைத் தமிழர்கள் மறந்துவிடவில்லை.
இந்தியா, தன் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே நமது பொறுப்பான வேண்டுகோள்!
--------- விடுதலை தலையங்கம் (30.06.2010)
சிங்களக் கடற்படை எத்தனை எத்தனை முறை தமிழக மீனவர்களைத் தாக்கி இருக்கிறது? சுட்டுக் கொன்று இருக்கிறது? கணக்கில் வந்ததும், வராததும் கொஞ்சம் நஞ்சமல்ல.
நேற்று மாலை ஏடுகளில் வெளிவந்துள்ள தகவல்கள் _ இந்திய அரசை, இலங்கைச் சுண்டைக்காய் அரசு கிஞ்சிற்றும் மதிப்பதில்லை என்பதைப் பச்சையாகவே அறிவிக்கக்கூடியதே.
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குத் தெரிவிப்பதும், மத்திய அரசு அதுபற்றிக் கவலை தெரிவிப்பது என்பதும் ஒரு சடங்காச்சாரமாகவே ஆகிவிட்டது. கேட்டுக் கேட்டுப் புளித்தும் போய்விட்டது.
இராமேசுவரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களை 6 படகுகளில் வந்த சிங்கள கடற்-படையினர் தாக்கி இருக்கின்றனர். வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். விலை உயர்ந்த மீன்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தமிழக மீனவர்கள் தப்பியோடி வந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் உளப்-பூர்வமான ஈடுபாடு இந்திய அரசுக்கு இருக்கு-மேயானால், சிங்களக் கடற்படை தமிழக மீன-வர்களிடம் வாலாட்டிப் பார்க்க ஆசைப்படுமா?
தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது வார்த்தை ஜாலங்கள் காட்டுவதைத் தவிர இந்திய அரசு உருப்படியான முறையில் தமிழர்களுக்குச் செய்தது ஒன்றுமே இல்லை.
விடுதலைப்புலிகள்மீது உள்ள கோபத்தால் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இப்படி எல்லாம் நடந்துகொள்கிறது என்று சிலர் சொல்லலாம். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறதா என்பது வேறு பிரச்சினை.
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்று வருகிறதே _ தமிழக மீனவர்கள் மீன் பிடித் தொழிலை நிம்மதியாகச் செய்யவிடாமல் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறதே _ இதனைத் தடுக்க முடியாதா?
தமிழ்நாட்டு மக்களை தேசிய நீரோட்டப் பார்வையில் இந்திய மக்கள்தான் என்ற எண்ணம் இந்திய அரசுக்கு இருக்குமேயானால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி அழிக்கும்போது கண்களைக் கருந்துணியால் மூடிக் கொள்ளுமா?
இறையாண்மை உள்ள ஒரு நாட்டில் நம் நிலைப்பாட்டைத் திணிக்க முடியாது என்று நாடா-ளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி முழங்கிய-துண்டே _ சிங்களக் கடற்படை, இறையாண்மை-யுள்ள ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரர்களான இந்தியத் தமிழர்களான மீனவர்களைத் தாக்குகிறார்களே _ சுட்டுக் கொல்லுகிறார்களே _ அவர்களின் பாரம்பரியமான தொழிலைச் செய்யவிடாமல் தடுக்கிறார்களே அப்பொழுது எங்கே போயிற்று இறையாண்மைப் பார்வை?
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரிவினை மனப்பான்மை உரு-வாவதற்கே காரணம் இந்திய அரசின் கொள்-கையும், அணுகுமுறையும்தான் என்பதை மறுக்க முடியுமா?
பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட ஒரு துணைக் கண்டம்தான் இந்தியா!
இந்தியாவில் தங்கள் இனத்துக்கு, மொழிக்கு, பண்பாட்டுக்கு உரிய பாதுகாப்பு கிடையாது என்று நினைக்க ஆரம்பித்தால், இந்தியா என்ன ஆகும் என்று இந்திய அரசு பொறுப்புடன் சிந்திக்கவேண்டாமா? செயல்படவேண்டாமா?
இந்திய அரசின் ராஜ தந்திரத்துக்காக எம்மக்கள் பலி பீடத்தில் நிறுத்தப்படவேண்டுமா? பிரிவினையைக் கைவிட்டு விட்டோம்; அதே-நேரத்தில் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று அறிஞர் அண்ணா சொன்னதைத் தமிழர்கள் மறந்துவிடவில்லை.
இந்தியா, தன் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே நமது பொறுப்பான வேண்டுகோள்!
--------- விடுதலை தலையங்கம் (30.06.2010)
Wednesday, June 30, 2010
கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!
கருஞ்சிறுத்தைகளே_- கழகத் தோழர்களே, தமிழின உணர்வுள்ள பெருமக்களே, மொழி மானம் போற்றும் மூத்த தமிழ்க் குடி மக்களே!
கோவை உலகத் தமிழ் _ - மொழி மான மீட்பு மாநாட்டுக்குப் பின் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் உங்களையெல்லாம் கரூருக்கு அழைக்கிறார்.
காரணம் என்ன?
தமிழை நீஷ பாஷை என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் தமிழ் மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.
தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வந்து குதிக்குமா? என்று தமிழை_- தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் குள்ளநரிகள், அன்றாடம் ஊளையிட்டுக்கொண்டுதான் திரிகின்றன.
பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷம் என்கிற ஜெகத்குருக்களும் நாட்டில் உண்டு.
தமிழில் பேசும் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பேசிய தோஷத்தின் காரணமாகக் குளியல் போடும் காமக்கோடிகளும் உண்டு.
தமிழ் அர்ச்சனை மொழி என்றால் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற வி.எஸ்.சிறீகுமார்கள் யார்?
தமிழர்கள்_- தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அர்ச்சகர் ஆக உரிமையுண்டு என்று அரசு சட்டம் செய்தால், உச்சிக்குடுமி மன்றம்வரை சென்று உலுக்கும் உளுத்தர்கள் யார்? யார்?
இதே கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்று தீக்குழியில் விழுந்ததுபோல துடிதுடித்தவர்கள் யார்?
கோயிலை இழுத்துப் பூட்டி தோஷம் கழித்த துன்மார்க்கர்கள் யார்?
அந்தக் கரூரில்தான் இந்து முன்னணியினர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
செம்மொழி மாநாட்டை வரவேற்றுத் தீர்மானம் போட்டதுண்டா? கோயிலில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைதான் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு உண்டா?
பாலைவனத்தில் பலாவை எதிர்பார்க்க முடியுமா? பார்ப்பனர்களிடத்தில் பைந்தமிழ்பற்றி பரப்புரையைத்தான் காண முடியுமா?
குதிரை குப்புறத் தள்ளினாலும் பரவாயில்லை, குழியும் பறிக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா?
இந்து முன்னணியினர் கரூரில் ஊர்வலம் நடத்தி மானமிகு முதலமைச்சர் கலைஞர் உருவம் தாங்கிய செம்மொழி மாநாட்டுப் பதாகைகளை எல்லாம் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கின்றனர்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையும் கடித்த மிருகம் போல ஆடித் தீர்த்துள்ளனர்_- தி.மு.க. தொண்டர்களை,- பிரமுகர்களைத் தாக்கியும் இருக்கின்றனர்.
தூங்கும் புலியை இடறிப் பார்த்துள்ளனர். தி.மு.க. மட்டுமல்ல_ - கட்சிகளைக் கடந்த தமிழர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு.
திராவிடர் கழகம் உடனடியாக ஒரு மாநாட்டை நடத்தாதா என்று எதிர்பார்த்த நிலையில், மிகவும் ஆச்சரியமாக அதே நேரத்தில் கரூரில் கழக மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்தாரே_ அடடே! கரூர் வட்டாரத்தில் எத்துணை கலகலப்புத் தெரியுமா?
எப்பொழுது வரும் ஜூலை 5 என்ற எதிர்பார்ப்பு. இன எதிரிகளே வீதிக்கு வந்து ஏளனம் செய்யும்போது இனமானத் தமிழர்கள் ஏதிலிகளாகத் திண்ணையில் உறங்கிக் கிடக்கலாமா?
சோற்றால் அடித்த பிண்டங்களா_ நாம் சுருண்டு கிடப்பதற்கு?
கிளம்பிற்றுக் காண் தமிழினத்தின் சிங்கக் குட்டிகள் என்று நாடே வியப்புக் குறியாய் எழுந்து நிற்க,
கழகக் குடும்பத்தினரே, இனமானத் தமிழர்களே,
கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!
நமது அடுத்த நிலையம் கரூர்தான். விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், வீட்டு வேலைகளாக இருந்தாலும், இப்பொழுதே அதைப் பற்றி சிந்தித்துப் பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்!
கர்ச்சனை முழக்கத்தால் கரூர் நகரமே காதடைத்துப் போகட்டும்! வாரீர்! வாரீர்!!
- மின்சாரம் , விடுதலை (30.06.2010)
கோவை உலகத் தமிழ் _ - மொழி மான மீட்பு மாநாட்டுக்குப் பின் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் உங்களையெல்லாம் கரூருக்கு அழைக்கிறார்.
காரணம் என்ன?
தமிழை நீஷ பாஷை என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் தமிழ் மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.
தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வந்து குதிக்குமா? என்று தமிழை_- தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் குள்ளநரிகள், அன்றாடம் ஊளையிட்டுக்கொண்டுதான் திரிகின்றன.
பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷம் என்கிற ஜெகத்குருக்களும் நாட்டில் உண்டு.
தமிழில் பேசும் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பேசிய தோஷத்தின் காரணமாகக் குளியல் போடும் காமக்கோடிகளும் உண்டு.
தமிழ் அர்ச்சனை மொழி என்றால் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற வி.எஸ்.சிறீகுமார்கள் யார்?
தமிழர்கள்_- தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அர்ச்சகர் ஆக உரிமையுண்டு என்று அரசு சட்டம் செய்தால், உச்சிக்குடுமி மன்றம்வரை சென்று உலுக்கும் உளுத்தர்கள் யார்? யார்?
இதே கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்று தீக்குழியில் விழுந்ததுபோல துடிதுடித்தவர்கள் யார்?
கோயிலை இழுத்துப் பூட்டி தோஷம் கழித்த துன்மார்க்கர்கள் யார்?
அந்தக் கரூரில்தான் இந்து முன்னணியினர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
செம்மொழி மாநாட்டை வரவேற்றுத் தீர்மானம் போட்டதுண்டா? கோயிலில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைதான் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு உண்டா?
பாலைவனத்தில் பலாவை எதிர்பார்க்க முடியுமா? பார்ப்பனர்களிடத்தில் பைந்தமிழ்பற்றி பரப்புரையைத்தான் காண முடியுமா?
குதிரை குப்புறத் தள்ளினாலும் பரவாயில்லை, குழியும் பறிக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா?
இந்து முன்னணியினர் கரூரில் ஊர்வலம் நடத்தி மானமிகு முதலமைச்சர் கலைஞர் உருவம் தாங்கிய செம்மொழி மாநாட்டுப் பதாகைகளை எல்லாம் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கின்றனர்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையும் கடித்த மிருகம் போல ஆடித் தீர்த்துள்ளனர்_- தி.மு.க. தொண்டர்களை,- பிரமுகர்களைத் தாக்கியும் இருக்கின்றனர்.
தூங்கும் புலியை இடறிப் பார்த்துள்ளனர். தி.மு.க. மட்டுமல்ல_ - கட்சிகளைக் கடந்த தமிழர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு.
திராவிடர் கழகம் உடனடியாக ஒரு மாநாட்டை நடத்தாதா என்று எதிர்பார்த்த நிலையில், மிகவும் ஆச்சரியமாக அதே நேரத்தில் கரூரில் கழக மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்தாரே_ அடடே! கரூர் வட்டாரத்தில் எத்துணை கலகலப்புத் தெரியுமா?
எப்பொழுது வரும் ஜூலை 5 என்ற எதிர்பார்ப்பு. இன எதிரிகளே வீதிக்கு வந்து ஏளனம் செய்யும்போது இனமானத் தமிழர்கள் ஏதிலிகளாகத் திண்ணையில் உறங்கிக் கிடக்கலாமா?
சோற்றால் அடித்த பிண்டங்களா_ நாம் சுருண்டு கிடப்பதற்கு?
கிளம்பிற்றுக் காண் தமிழினத்தின் சிங்கக் குட்டிகள் என்று நாடே வியப்புக் குறியாய் எழுந்து நிற்க,
கழகக் குடும்பத்தினரே, இனமானத் தமிழர்களே,
கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!
நமது அடுத்த நிலையம் கரூர்தான். விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், வீட்டு வேலைகளாக இருந்தாலும், இப்பொழுதே அதைப் பற்றி சிந்தித்துப் பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்!
கர்ச்சனை முழக்கத்தால் கரூர் நகரமே காதடைத்துப் போகட்டும்! வாரீர்! வாரீர்!!
- மின்சாரம் , விடுதலை (30.06.2010)
Tuesday, June 29, 2010
மாணவர்களை சீரழிக்கும் கேம்ஸ் மையங்கள்
சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்கள் வளரும் மாணவ சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றன.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முறையற்ற பல்வேறு வர்த்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீடுகளில் பொதுவாக தங்களது குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என பெற்றோர்கள் புகார் தெரிவிப்பதுண்டு.
இந்நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்களில் சிக்கி தினமும் பல்லாயிரக்கணக்கில் பணத்தை வீணடித்து வருகின்றனர். நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் இத்தகைய மையங்கள் உள்ளன.
பந்தயப் போட்டிகள்: பொழுது போக்குக்காக விளையாடிய கார் பந்தயம், பைக் பந்தயம், சண்டை விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளை, இப்போது மாணவர்கள் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்துவிட்டனர்.
சுமார் 5 அல்லது 6 மாணவர்கள் இணைந்து ஒரு குழுவாக இந்த மையங்களுக்குச் செல்கின்றனர். இதே போன்று வரும் வேறு ஒரு குழுவினருடன் இந்த பந்தய விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
ஒரு தடவை விளையாடுவதற்கு சுமார் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.5000 வரை பந்தயம் கட்டுகின்றனர். குழுவின் தலைவர்கள் இருவரும் விளையாடுகின்றனர். இதில் ஜெயிக்கும் குழுவுக்கு மொத்த பணமும் போய்விடுகிறது.
பள்ளி,கல்லூரிகளை புறக்கணித்து...விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள மோகத்தினால், பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு இதில் புகுந்து விடுகின்றனர். பள்ளிக்குச் செல்வதுபோன்று கிளம்பி, இந்த மையங்களுக்குள் சென்று விடுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் வீடு திரும்புகின்றனர். பள்ளி சீருடைகளுடன் மையங்களில் இவர்கள் விளையாடி வருகின்றனர்.
கடன் வைத்தும்...விளையாட்டு போதை தலைக்கு ஏற ஏற, பணம் தீர்ந்துவிட்டாலும், கடன் வைத்து விளையாடத் தொடங்குகின்றனர். கடன் தொகை சில சமயங்களில் ஒரு மாதத்துக்கு ரூ. 40 ஆயிரத்தைக்கூட தொடும் என்றும், ஒரு மாத முடிவில் தோற்றவர்கள் இதனை வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இவர்களுக்குள் விதி உண்டாம்.
புதியவர்களுக்கு வாய்ப்பில்லை...கடன் வைத்தவர்கள் தங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால், பழகிய அல்லது பல நாள்களாக அந்த மையத்தில் விளையாடுபவர்கள், அவர்கள் வீட்டின் தொலைபேசி எண், வீட்டு முகவரி, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் அறிந்த பின்னரே பந்தயம் தொடங்குகிறது. பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர்களின் பகுதிக்கே சென்று தகராறு செய்யவும் தயங்குவதில்லை. இதனால் கடன் வைத்து விளையாடும் பந்தயத்துக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு இல்லை எனவும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
உரிமையாளர்கள்...சாதாரண கம்ப்யூட்டர் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.10லிருந்து ரூ.25, ரூ.30 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கேம்ஸ் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50லிருந்து ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. 5 பேர் கொண்ட இரு குழுக்கள் ஒரு மணி நேரம் விளையாடினாலே ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேம்ஸ் மையங்களின் உரிமையாளர்கள் இதில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
நள்ளிரவு வரை...இவ்வாறு லாபம் கொழித்து பழக்கப்பட்ட கேம்ஸ் மையங்கள் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. இதனால் நள்ளிரவு வரை இந்த பந்தய ஆட்டம் தொடர்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெரிய இடத்து விவகாரம்...பெரிய இடத்துப் பிள்ளைகளும், நடிகர்களின் வாரிசுகளும், அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அதிக அளவில் இந்த மையங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவையெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்பதாலேயே இத்தகைய மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸôர் தயங்குகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் மாதம் தவறாமல் "கவனித்துவிடுவதால்' அவர்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை. இங்கு விளையாட வரும் பெரிய இடத்து பிள்ளைகள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களிலும் சில சமயம் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
ஏழை பெற்றோரின் கதி என்ன? பணக்கார வீடுகளில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. நடுத்தர வர்கத்து பிள்ளைகளுக்கும் இந்த விளையாட்டு மோகம் தொற்றிக் கொள்வதால், அவர்கள் பணத்துக்காக வீடுகளிலேயே மோசடி செய்வதாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை கவலை தெரிவிக்கின்றார்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால், தன் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்று இரவும் பகலும் உழைக்கும் பெற்றோரின் கனவில் மண்ணை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?
------------- நன்றி தினமணி (30.06.2010)
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முறையற்ற பல்வேறு வர்த்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீடுகளில் பொதுவாக தங்களது குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என பெற்றோர்கள் புகார் தெரிவிப்பதுண்டு.
இந்நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்களில் சிக்கி தினமும் பல்லாயிரக்கணக்கில் பணத்தை வீணடித்து வருகின்றனர். நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் இத்தகைய மையங்கள் உள்ளன.
பந்தயப் போட்டிகள்: பொழுது போக்குக்காக விளையாடிய கார் பந்தயம், பைக் பந்தயம், சண்டை விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளை, இப்போது மாணவர்கள் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்துவிட்டனர்.
சுமார் 5 அல்லது 6 மாணவர்கள் இணைந்து ஒரு குழுவாக இந்த மையங்களுக்குச் செல்கின்றனர். இதே போன்று வரும் வேறு ஒரு குழுவினருடன் இந்த பந்தய விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
ஒரு தடவை விளையாடுவதற்கு சுமார் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.5000 வரை பந்தயம் கட்டுகின்றனர். குழுவின் தலைவர்கள் இருவரும் விளையாடுகின்றனர். இதில் ஜெயிக்கும் குழுவுக்கு மொத்த பணமும் போய்விடுகிறது.
பள்ளி,கல்லூரிகளை புறக்கணித்து...விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள மோகத்தினால், பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு இதில் புகுந்து விடுகின்றனர். பள்ளிக்குச் செல்வதுபோன்று கிளம்பி, இந்த மையங்களுக்குள் சென்று விடுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் வீடு திரும்புகின்றனர். பள்ளி சீருடைகளுடன் மையங்களில் இவர்கள் விளையாடி வருகின்றனர்.
கடன் வைத்தும்...விளையாட்டு போதை தலைக்கு ஏற ஏற, பணம் தீர்ந்துவிட்டாலும், கடன் வைத்து விளையாடத் தொடங்குகின்றனர். கடன் தொகை சில சமயங்களில் ஒரு மாதத்துக்கு ரூ. 40 ஆயிரத்தைக்கூட தொடும் என்றும், ஒரு மாத முடிவில் தோற்றவர்கள் இதனை வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இவர்களுக்குள் விதி உண்டாம்.
புதியவர்களுக்கு வாய்ப்பில்லை...கடன் வைத்தவர்கள் தங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால், பழகிய அல்லது பல நாள்களாக அந்த மையத்தில் விளையாடுபவர்கள், அவர்கள் வீட்டின் தொலைபேசி எண், வீட்டு முகவரி, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் அறிந்த பின்னரே பந்தயம் தொடங்குகிறது. பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர்களின் பகுதிக்கே சென்று தகராறு செய்யவும் தயங்குவதில்லை. இதனால் கடன் வைத்து விளையாடும் பந்தயத்துக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு இல்லை எனவும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
உரிமையாளர்கள்...சாதாரண கம்ப்யூட்டர் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.10லிருந்து ரூ.25, ரூ.30 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கேம்ஸ் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50லிருந்து ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. 5 பேர் கொண்ட இரு குழுக்கள் ஒரு மணி நேரம் விளையாடினாலே ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேம்ஸ் மையங்களின் உரிமையாளர்கள் இதில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
நள்ளிரவு வரை...இவ்வாறு லாபம் கொழித்து பழக்கப்பட்ட கேம்ஸ் மையங்கள் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. இதனால் நள்ளிரவு வரை இந்த பந்தய ஆட்டம் தொடர்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெரிய இடத்து விவகாரம்...பெரிய இடத்துப் பிள்ளைகளும், நடிகர்களின் வாரிசுகளும், அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அதிக அளவில் இந்த மையங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவையெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்பதாலேயே இத்தகைய மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸôர் தயங்குகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் மாதம் தவறாமல் "கவனித்துவிடுவதால்' அவர்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை. இங்கு விளையாட வரும் பெரிய இடத்து பிள்ளைகள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களிலும் சில சமயம் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
ஏழை பெற்றோரின் கதி என்ன? பணக்கார வீடுகளில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. நடுத்தர வர்கத்து பிள்ளைகளுக்கும் இந்த விளையாட்டு மோகம் தொற்றிக் கொள்வதால், அவர்கள் பணத்துக்காக வீடுகளிலேயே மோசடி செய்வதாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை கவலை தெரிவிக்கின்றார்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால், தன் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்று இரவும் பகலும் உழைக்கும் பெற்றோரின் கனவில் மண்ணை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?
------------- நன்றி தினமணி (30.06.2010)
Monday, June 28, 2010
நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று திமிரோடு பேசும் நாக்குகள் அறுந்து
வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
1916-_இல் சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை நன்றியுள்ள பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சில் பசுமையாக நிலை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும்.
வரலாற்று ரீதியாகவும் பல உண்மைகள் அதில் வெளிப்படுத்தப்-பட்டு இருந்தன. பிரத்தியட்சமாக கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலை என்ன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவதாகவும் அது அமைந்திருந்தது.
அந்த அறிக்கையைக் கண்ட இந்து கூட்டம் எரிச்சல் அடைந்தது. தங்-களுக்கு இடையூறு ஏற்படப் போகிறது என்பதை உணரவும் செய்தது.
இந்து ஏடு எழுதியது. It is with much pain and surprise that we perused the document மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்-துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்-தோம் என்று இந்து எழுதியது என்றால் அந்த ஆவணத்தின் வீரியத்தை விவரிக்கவும் வேண்டுமோ!
1928-இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக வந்த எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை _ பார்ப்பனர் அல்லாதோர் வயிற்றில் பால் வார்த்தது - _ சமூகநீதி பயிர் தமிழ் மண்ணிலே செழித்தோங்க நடவு மேற்கொள்ளப்-பட்டது. இடையிடையே எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் _ முதுகில் குத்துகள்!
இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற வாளுக்குக் கிடைத்த முதல் பிரயோகம் தமிழ்நாட்டின் வகுப்புவாரி உரிமை மீதுதான். தந்தை பெரியார் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரும்படி நிர்பந்தித்-தார் _ வெற்றியும் பெற்றார்.
ஆச்சாரியார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்; வழக்கம் போல தமது குருநா-தரான மனுவின் நூல் பிடித்து, சென்னை மாநிலத்தில் இருந்து வந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டம் என்ற நவீன வருணா சிரமத்தைத் திணித்தார்.
வாபஸ் வாங்குகிறாயா? அக்ரகாரம் பற்றி எரிய வேண்டுமா? என்ற தந்தை பெரி-யார் அவர்களின் எரிமலைக் குரலின் காரணமாகத்தான் ஆச்சாரி-யார் பதவியைத் துறந்து ஓடினார். அன்று விரட்டப்பட்டவர் (1954) கடைசி வரை அரசியலில் தலையெடுக்க முடியாத நிலையைத் தந்தை பெரியார் உருவாக்கினார்.
பச்சைத் தமிழர் காமராசர் தந்தை பெரியாரால் கண்டு எடுக்கப்பட்ட வயிரமாகும். கல்வி சகாப்தம் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று உச்சி மோந்தார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்க ஆட்சியும் கல்விப் பயிரை வளர்த்தது.
அவ்வப்பொழுது இடையில் ஏற்-படும் தடைகளைத் தவிடு பொடியாக்-கிய தடந்தோள் திராவிடர் கழகத்திற்கு இருந்து வந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்-பட்-டோருக்கு இருந்து வந்த இட-ஒதுக்கீடு அகில இந்திய அளவில் அம-லுக்கு வர தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடியது.
42 மாநாடுகளையும் 16 போராட்டங்-களையும் அது நடத்தியது. ஒரு சமூக-நீதிக்காவலரை - _ வி.பி.சிங் அவர்களை அடையாளம் கண்ட பெருமையும் கழகத்திற்கே உரியது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவித்து வருகின்-றனர். முதல் தலைமுறையாக பட்டதாரியா? இதோ சலுகைகள்என்று வாரியிறைக்-கும் வள்ளலாக மானமிகு முதல்வராக கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
தகுதி, திறமை எங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டியவர்கள் இன்று மலைத்து நிற்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இமயத்தின் உச்சிக்கே சென்று சாதனைக் கொடியைப் பறக்க விடக் கூடிய வர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 2009_ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைபற்றிய புள்ளி விவரம் இதோ:
திறந்த போட்டிக்குள்ள இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர் 300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72
தாழ்த்தப்பட்டோர் 18
முசுலிம்கள் 16
முன்னேறியோர் 54
இதில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்-பெண்கள் வாங்கியோர் 8 பேர்கள். இதில் பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1..
இவ்வாண்டு (2010) பொறியியல் கல்-லூரி சேர்க்கையில் முதல் 10 இடங்களைப் பெற்றோர் (200-க்கு 200) பத்து பேர்.
அதில் பிற்படுத்தப்பட்டோர் 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3
(இதில் பெண்கள் இருவர்)
எவ்வளவு பெரிய மாற்றம் _ மகத்தான மாற்றம்! அன்று நாற்று நடவு _ இன்று மனங்குளிரும் மகசூல்!
இடஒதுக்கீடு என்பது ஜாதியை வளர்க்கும் ஏற்பாடு என்று கத்திப் பார்த்தனர். தகுதி போய்விடும், திறமை தீய்ந்து போய் விடும் என்று தீக்குழியில் விழுந்தது-போல குதித்தார்கள்.
இடஒதுக்கீடு வந்ததால் கல்வி வளர்ந்தது; ஒரு பக்கம் காதலும் மலர்ந்தது -; அதன் மூலம் இன்னொரு பக்கம் ஜாதிக்கும் சவக்குழி வெட்டப்-பட்டுக் கொண்டு வருகிறது.
தகுதி போய்விடும் _ திறமை போய்-விடும் என்பதெல்லாம் மாய்மாலக் கூச்சல்! வாய்ப்புக் கொடுங்கள் சாதித்-துக் காட்டுகிறோம் என்றனர் ஒடுக்கப்-பட்ட மக்கள். இதோ சாதித்தும் காட்டி விட்டனர். என்றாலும் மக்கள் தொகை எண்-ணிக்கைக்கு உகந்த இடங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் இன்னும் ஏமாற்றம் தான். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றாலும் அது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனு டைய அடையாளங்கள்தான் இந்த சாதனைகள்!
இலக்கை அடைவோம்!
அதுவரை சமரசங்களுக்கு
இடம் இல்லை,
இல்லவேயில்லை.
வாழ்க பெரியார்!
வெல்க சமூகநீதி!
---------- நன்றி விடுதலை ஞரயிருமலர் (26.06.2010)
1916-_இல் சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை நன்றியுள்ள பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சில் பசுமையாக நிலை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும்.
வரலாற்று ரீதியாகவும் பல உண்மைகள் அதில் வெளிப்படுத்தப்-பட்டு இருந்தன. பிரத்தியட்சமாக கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலை என்ன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவதாகவும் அது அமைந்திருந்தது.
அந்த அறிக்கையைக் கண்ட இந்து கூட்டம் எரிச்சல் அடைந்தது. தங்-களுக்கு இடையூறு ஏற்படப் போகிறது என்பதை உணரவும் செய்தது.
இந்து ஏடு எழுதியது. It is with much pain and surprise that we perused the document மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்-துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்-தோம் என்று இந்து எழுதியது என்றால் அந்த ஆவணத்தின் வீரியத்தை விவரிக்கவும் வேண்டுமோ!
1928-இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக வந்த எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை _ பார்ப்பனர் அல்லாதோர் வயிற்றில் பால் வார்த்தது - _ சமூகநீதி பயிர் தமிழ் மண்ணிலே செழித்தோங்க நடவு மேற்கொள்ளப்-பட்டது. இடையிடையே எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் _ முதுகில் குத்துகள்!
இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற வாளுக்குக் கிடைத்த முதல் பிரயோகம் தமிழ்நாட்டின் வகுப்புவாரி உரிமை மீதுதான். தந்தை பெரியார் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரும்படி நிர்பந்தித்-தார் _ வெற்றியும் பெற்றார்.
ஆச்சாரியார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்; வழக்கம் போல தமது குருநா-தரான மனுவின் நூல் பிடித்து, சென்னை மாநிலத்தில் இருந்து வந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டம் என்ற நவீன வருணா சிரமத்தைத் திணித்தார்.
வாபஸ் வாங்குகிறாயா? அக்ரகாரம் பற்றி எரிய வேண்டுமா? என்ற தந்தை பெரி-யார் அவர்களின் எரிமலைக் குரலின் காரணமாகத்தான் ஆச்சாரி-யார் பதவியைத் துறந்து ஓடினார். அன்று விரட்டப்பட்டவர் (1954) கடைசி வரை அரசியலில் தலையெடுக்க முடியாத நிலையைத் தந்தை பெரியார் உருவாக்கினார்.
பச்சைத் தமிழர் காமராசர் தந்தை பெரியாரால் கண்டு எடுக்கப்பட்ட வயிரமாகும். கல்வி சகாப்தம் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று உச்சி மோந்தார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்க ஆட்சியும் கல்விப் பயிரை வளர்த்தது.
அவ்வப்பொழுது இடையில் ஏற்-படும் தடைகளைத் தவிடு பொடியாக்-கிய தடந்தோள் திராவிடர் கழகத்திற்கு இருந்து வந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்-பட்-டோருக்கு இருந்து வந்த இட-ஒதுக்கீடு அகில இந்திய அளவில் அம-லுக்கு வர தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடியது.
42 மாநாடுகளையும் 16 போராட்டங்-களையும் அது நடத்தியது. ஒரு சமூக-நீதிக்காவலரை - _ வி.பி.சிங் அவர்களை அடையாளம் கண்ட பெருமையும் கழகத்திற்கே உரியது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவித்து வருகின்-றனர். முதல் தலைமுறையாக பட்டதாரியா? இதோ சலுகைகள்என்று வாரியிறைக்-கும் வள்ளலாக மானமிகு முதல்வராக கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
தகுதி, திறமை எங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டியவர்கள் இன்று மலைத்து நிற்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இமயத்தின் உச்சிக்கே சென்று சாதனைக் கொடியைப் பறக்க விடக் கூடிய வர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 2009_ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைபற்றிய புள்ளி விவரம் இதோ:
திறந்த போட்டிக்குள்ள இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர் 300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72
தாழ்த்தப்பட்டோர் 18
முசுலிம்கள் 16
முன்னேறியோர் 54
இதில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்-பெண்கள் வாங்கியோர் 8 பேர்கள். இதில் பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1..
இவ்வாண்டு (2010) பொறியியல் கல்-லூரி சேர்க்கையில் முதல் 10 இடங்களைப் பெற்றோர் (200-க்கு 200) பத்து பேர்.
அதில் பிற்படுத்தப்பட்டோர் 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3
(இதில் பெண்கள் இருவர்)
எவ்வளவு பெரிய மாற்றம் _ மகத்தான மாற்றம்! அன்று நாற்று நடவு _ இன்று மனங்குளிரும் மகசூல்!
இடஒதுக்கீடு என்பது ஜாதியை வளர்க்கும் ஏற்பாடு என்று கத்திப் பார்த்தனர். தகுதி போய்விடும், திறமை தீய்ந்து போய் விடும் என்று தீக்குழியில் விழுந்தது-போல குதித்தார்கள்.
இடஒதுக்கீடு வந்ததால் கல்வி வளர்ந்தது; ஒரு பக்கம் காதலும் மலர்ந்தது -; அதன் மூலம் இன்னொரு பக்கம் ஜாதிக்கும் சவக்குழி வெட்டப்-பட்டுக் கொண்டு வருகிறது.
தகுதி போய்விடும் _ திறமை போய்-விடும் என்பதெல்லாம் மாய்மாலக் கூச்சல்! வாய்ப்புக் கொடுங்கள் சாதித்-துக் காட்டுகிறோம் என்றனர் ஒடுக்கப்-பட்ட மக்கள். இதோ சாதித்தும் காட்டி விட்டனர். என்றாலும் மக்கள் தொகை எண்-ணிக்கைக்கு உகந்த இடங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் இன்னும் ஏமாற்றம் தான். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றாலும் அது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனு டைய அடையாளங்கள்தான் இந்த சாதனைகள்!
இலக்கை அடைவோம்!
அதுவரை சமரசங்களுக்கு
இடம் இல்லை,
இல்லவேயில்லை.
வாழ்க பெரியார்!
வெல்க சமூகநீதி!
---------- நன்றி விடுதலை ஞரயிருமலர் (26.06.2010)
பார்ப்பனர்களே பதில் கூறுங்கள்..
கோவை_ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்தரங்குகளும், ஆய்வரங்கங்-களும்,
கவியரங்குகளும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன. பெருந்திரளாகக் கூடிப் பொது மக்கள்
அவற்றை ரசித்து மகிழ்ந்தனர்.
குறிப்பாக நேற்று முற்பகல் (27.6.2010) நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற வித்தாக விளங்கும் தமிழர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.
நடிகர் சிவகுமார் அவர்களின் உரையும் முத்-தாய்ப்பாகவே ஒலித்தது.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியி லேயே நிற்கும் நிலைதான்.
இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.
ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடை பிடித்து நடந்துவரும் அப்பாவி பக்தன் 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவி லுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.
தந்தை பெரியாரும், கோவிலையும், சாமி யையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத் தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் _என்று நடிகர் சிவகுமார் ஓர் அருமையான கருத்தை சொல்லவேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.
மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியி ருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் _ திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.
பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பி-யிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?
நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்-களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்-மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசை-யான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்-ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்-பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
நடிகர் சிவகுமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?
இன்றைக்கும் கோவிலுக்கும் மூல விக்கிரத்-தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வ-தற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்-படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?
நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்?_ என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.
இதில் காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?
-------------- நன்றி விடுதலை தலையங்கம் (28.06.2010)
குறிப்பாக நேற்று முற்பகல் (27.6.2010) நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற வித்தாக விளங்கும் தமிழர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.
நடிகர் சிவகுமார் அவர்களின் உரையும் முத்-தாய்ப்பாகவே ஒலித்தது.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியி லேயே நிற்கும் நிலைதான்.
இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.
ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடை பிடித்து நடந்துவரும் அப்பாவி பக்தன் 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவி லுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.
தந்தை பெரியாரும், கோவிலையும், சாமி யையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத் தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் _என்று நடிகர் சிவகுமார் ஓர் அருமையான கருத்தை சொல்லவேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.
மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியி ருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் _ திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.
பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பி-யிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?
நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்-களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்-மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசை-யான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்-ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்-பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
நடிகர் சிவகுமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?
இன்றைக்கும் கோவிலுக்கும் மூல விக்கிரத்-தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வ-தற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்-படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?
நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்?_ என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.
இதில் காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?
-------------- நன்றி விடுதலை தலையங்கம் (28.06.2010)
Friday, June 25, 2010
சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே...
செம்மொழி மாநாட்டினால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இந்து ஒரு கட்டுரை பதில் சொல்லும்..இதுபோல் செம்மொழி மாநாட்டின் பல ஆய்வு கட்டுரைகள் நம் திராவிடர் தமிழர் பண்பாடு பற்றி விவாதிக்கிறது. இதோ ஒரு ஆய்வு கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.....
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்கின்ற கருத்து மேலும் மேலும் வலுப்பெற்றுவரும் சூழலில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளிப் பண்பாடும் எழுத்துகளும் திராவிடத் தொடர்புகளும் என்ற பொருண்மையில் ஆய்வரங்கம் ஆராய்ச்சியாளர் அஸ்கோ பர்ப்போலா தலைமையில் செம்மொழி மாநாட்டில் நடைபெற்றது. சிந்துசமவெளி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஐராவதம் மகாதேவன், •ஷா யாதவ், ரோஜா முத்தையா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சுந்தர் கணேசன், ஒரிசாவில் பலகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கட்டுரைகளை அளித்தனர்.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் தற்போதுள்ள சில ஊர்கள், சில பெயர்களில் இருக்கும் ஒலிப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஊர், மக்கள், குழுக்கள் பெயரினை அப்படியே கொண்டிருப்பதாக ஆர் பாலகிருஷ்ணன் தனது ஆய்வுக் கட்டுரை மூலம் விளக்கினார். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்கள், ஆறுகள், மலைகள், துறைமுகங்கள், தலைநகரங்கள் பழந்தமிழ்க் குடிகள், வேளிர், அதியர் போன்ற குறு"லக் குடிகள் பெயர்களை •னைவூட்டும் இடப்பெயர்கள் இன்றும் வழக்கதில் உள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேலும் முன்னகர்த்திச் சென்றால், சிந்துசமவெளி நாகரீகம் திராவிட நாகரிகம் என்பதை •றுவ முடியும் என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்அவரது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாககம் என்ற கருதுகோளும் (Dravidian Hypothesis) திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன்மொழிவுகளும் இந்தியவியலின் மிக முக்கியமான ஆய்வுக் களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை.
சிந்துவெளி நாகரிகம் தான் திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக்கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஐராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள், சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்பிற்கான வாய்ப்பை பெயராய்வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப் பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாககத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப் பெயர்கள் உதவக்கூடம் என்று அஸ்கோ பர்ப்போலோ நம்புகிறார். இந்திய ஊர்ப் பெயர்களை குறிப்பாகத் தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கனிஸ்தான், ஈரான், இராக், அஜர்பைஜான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும் இந் நாடுகளின் ஊர்ப் பெயர்களை திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இடப் பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.ஒருபுறம், சிந்து சமவெளிப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப் பெயர்கள் தற்போது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப் பெயர்களை அச்சுமாறாமல் அப்படியே நினைவுபடுத்துகின்றன.அதுமட்டுமன்றி, அவ் வடமேற்குப் புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின், பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குள்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழக் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத் தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்துபம் இடப் பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. மறுபுறம் தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப் பெயர்களுடன் ஒப்பிடத்தக்க இடப் பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன், ஏராளமான சிந்துவெளி மற்றும் வடமேற்குப் புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப் பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப் பெயர்களாகவும் விளங்குகின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்கு புதிய வெளிச்சம் தரும் என்பதில் ஐயமில்லை.சிந்து சமவெளி நாககத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை, சிந்து, ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் வழங்குவது இடப் பெயர்களைக் கொண்டு நிறுவுவது இயலும். குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்துவெளி திராவிடத் தொடர்புக்கு சான்றளிக்கின்றன.
இக்கட்டுரையாளர் தரும் தரவுகள் சில:ஆமூர், ஆவூர், ஐயூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் அச்சுமாறாமல் அப்படியே ஒலிக்கப்படும் பெயர்கள் வடபுலங்களில் உள்ளன.இப்பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்தால், சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம்.கடலுள் மூழ்கியதாகக் கூறப்படும் பஃறுளி ஆற்றின் பெயர் பக்ரோலி என்ற ஊரின் பெயராக இருப்பதைக் காணலாம்.
---------- நன்றி தினமணி (26.06.2010)
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்கின்ற கருத்து மேலும் மேலும் வலுப்பெற்றுவரும் சூழலில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளிப் பண்பாடும் எழுத்துகளும் திராவிடத் தொடர்புகளும் என்ற பொருண்மையில் ஆய்வரங்கம் ஆராய்ச்சியாளர் அஸ்கோ பர்ப்போலா தலைமையில் செம்மொழி மாநாட்டில் நடைபெற்றது. சிந்துசமவெளி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஐராவதம் மகாதேவன், •ஷா யாதவ், ரோஜா முத்தையா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சுந்தர் கணேசன், ஒரிசாவில் பலகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கட்டுரைகளை அளித்தனர்.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் தற்போதுள்ள சில ஊர்கள், சில பெயர்களில் இருக்கும் ஒலிப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஊர், மக்கள், குழுக்கள் பெயரினை அப்படியே கொண்டிருப்பதாக ஆர் பாலகிருஷ்ணன் தனது ஆய்வுக் கட்டுரை மூலம் விளக்கினார். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்கள், ஆறுகள், மலைகள், துறைமுகங்கள், தலைநகரங்கள் பழந்தமிழ்க் குடிகள், வேளிர், அதியர் போன்ற குறு"லக் குடிகள் பெயர்களை •னைவூட்டும் இடப்பெயர்கள் இன்றும் வழக்கதில் உள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேலும் முன்னகர்த்திச் சென்றால், சிந்துசமவெளி நாகரீகம் திராவிட நாகரிகம் என்பதை •றுவ முடியும் என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்அவரது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாககம் என்ற கருதுகோளும் (Dravidian Hypothesis) திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன்மொழிவுகளும் இந்தியவியலின் மிக முக்கியமான ஆய்வுக் களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை.
சிந்துவெளி நாகரிகம் தான் திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக்கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஐராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள், சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்பிற்கான வாய்ப்பை பெயராய்வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப் பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாககத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப் பெயர்கள் உதவக்கூடம் என்று அஸ்கோ பர்ப்போலோ நம்புகிறார். இந்திய ஊர்ப் பெயர்களை குறிப்பாகத் தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கனிஸ்தான், ஈரான், இராக், அஜர்பைஜான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும் இந் நாடுகளின் ஊர்ப் பெயர்களை திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இடப் பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.ஒருபுறம், சிந்து சமவெளிப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப் பெயர்கள் தற்போது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப் பெயர்களை அச்சுமாறாமல் அப்படியே நினைவுபடுத்துகின்றன.அதுமட்டுமன்றி, அவ் வடமேற்குப் புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின், பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குள்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழக் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத் தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்துபம் இடப் பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. மறுபுறம் தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப் பெயர்களுடன் ஒப்பிடத்தக்க இடப் பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன், ஏராளமான சிந்துவெளி மற்றும் வடமேற்குப் புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப் பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப் பெயர்களாகவும் விளங்குகின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்கு புதிய வெளிச்சம் தரும் என்பதில் ஐயமில்லை.சிந்து சமவெளி நாககத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை, சிந்து, ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் வழங்குவது இடப் பெயர்களைக் கொண்டு நிறுவுவது இயலும். குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்துவெளி திராவிடத் தொடர்புக்கு சான்றளிக்கின்றன.
இக்கட்டுரையாளர் தரும் தரவுகள் சில:ஆமூர், ஆவூர், ஐயூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் அச்சுமாறாமல் அப்படியே ஒலிக்கப்படும் பெயர்கள் வடபுலங்களில் உள்ளன.இப்பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்தால், சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம்.கடலுள் மூழ்கியதாகக் கூறப்படும் பஃறுளி ஆற்றின் பெயர் பக்ரோலி என்ற ஊரின் பெயராக இருப்பதைக் காணலாம்.
---------- நன்றி தினமணி (26.06.2010)
Tuesday, June 22, 2010
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும்
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் என்ற நூலை
எழுதி வெளியிட்டுப் அண்மையில் புகழ் பெற்றுள்ளவர் பிலிப் புல்மேன் என்பவர்.
ஏசு, கிறிஸ்து என்ற இரு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியுள்ள இந்த
நூலில் கத்தோலிக்க தேவாலயத்தைக் கடுமையாக விமர்சிப்பவராக ஏசுவை அவர்
சித்திரித்துள்ளார். புல்மேன் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் எழுதிய Dark
Materials என்ற நூல் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களையும், பல
விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்-டியில்
கூறியிருப்பது இங்கே தரப்படு-கிறது.
இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற நாத்திகர் என்று உங்களைப் பற்றி கூறுகிறார்களே?
உண்மையில் அவ்வாறு கூறப்படு-வதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. முன்பு இருந்ததை விட, வேறு எவ்வாறாகவும் இருப்பதை விட அதிகமாக என்னை நான் நாத்திகன் என்று நிச்சயமாக நினைப்பதில்லை. பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அடையாளங்களை நான் விரும்புவ-தில்லை. வினைச்சொற்களால் அடை-யாளப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். அடையாளம் காண்-பது என்பது மாற்றம் பெற இயன்ற செயல்பாடு மிக்க, ஆற்றல் மிகுந்த நடைமுறையே அன்றி, மாற்றமற்ற நிலையாகத் தேங்கி நிற்கும் ஒன்று அல்ல. கடவுள் நம்பிக்கை
கொண்ட-வனல்ல நான் என்பது பொதுமக்-களிடையே அடையாளம் பெற்றுள்ள எனது முக்கிய அம்சங்களில் ஒன்று என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டாலும், என்னைப் பற்றி அறியப்-பட்டுள்ளது இது மட்டுமே என்றால், என்னைப் பற்றி எத்தகைய குறுகிய கண்ணோட்டம் நிலவுகிறது, என்னைப் பற்றிய உண்மை எவ்வளவு குறைவாக புரிந்து கொள்ளப்பட்-டுள்ளது, என்ன குறுகிய அளவில் நான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன்.
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் மற்றும் Dark Materials என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தங் களின் மூன்று புதின நூல்கள் கத்தோ லிக்க தேவாலயத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த உருவகக் கதைகளாகும். முறை யாக அமைக்கப்பட்ட மத அமைப்புக்கு எதிரானவரா தாங்கள்? அல்லது கடவுள் என்னும் கருத்திலேயே தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா-?
எந்த வகையான ஒரு கருத்துக்கும் எதிராக இருப்பது முட்டாள்தனமான-தாக இருப்பதாகும். எனது விருப்பமின்மை அல்லது ஏற்பின்மை எட்ட இயலாத தொலைவில் உள்ள, மிகவும் பழமையானதும், மிகப் பல மக்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும் கடவுள் போன்ற ஒரு கருத்-துக்கு, நான் கூறுவது அல்லது செய்வது எதனாலும் தீங்கு நேர்ந்துவிடாது. நான் ஏற்றுக் கொள்ளாமல் கண்டிப்பதெல்-லாம் மதமும் அரசியலும் கலப்பதைத்-தான். மதத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தையும் பெறும்போது, எல்லாமே விரைவில் மிக மிக மோசமானவைகளாக ஆகிவிடுகின்றன.
ஏசுவிற்கு கிறிஸ்து என்ற இரட்டைச் சகோதரர் இருப்பது என்பது போன்ற தங் களின் கருத்து பெரும்பாலான கிறிஸ்து வர்களுக்கு தெய்வ நிந்தனையாகவே தோன்றுகிறது.
இந்த எண்ணம் உங் களுக்கு எவ்வாறு வந்தது?
அது தெய்வ நிந்தனையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இரட்டையர்களின் முக்கியத்-துவத்தைப் பற்றிய கருத்து என்னவோ, கிறித்துவ மதத்தைப் போலவே பழமை-யானதாகும். சந்தேகப் பிறவியான தாமஸ் ஒரு இரட்டைப் பிறவி. மனிதனான ஏசுவின் இயல்புக்கும், புராணக்கதையின் கிறிஸ்துவின் இயல்-புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாடகமாக்கவே நான் முயன்றுள்ளேன்.
கிறிஸ்தவ மதத்தவராக வளர்ந்தவர் நீங்கள். கிறித்துவ தேவாலயத்தை இந்த அளவுக்கு உங்களை விமர்சிக்கச் செய்தது எது-?
வெறுமனே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததும், வரலாற்றினைப் படித்ததும்தான்.
கிறிஸ்துவ தேவாலயத்தைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது இஸ்லாம், யூத மதம் போன்ற மற்ற மதங்களைப் பொறுத்தவரையிலும் கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-?
எனக்குத் தெரியவில்லை. நான் நினைப்பது போன்று உருவானது என்பதால், கிறித்துவ மதத்தைப் பற்றி என்னால் எழுத முடியும். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை நான் எனது வீட்டில் இருப்பதைப் போன்றது. அதன் நம்பிக்கைகளும், கதைகளும் எனக்குப் புதியவையல்ல. கிறித்துவ மதச் சடங்குகளும், கூட்டு வழி-பாடுகளும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. மற்ற மதங்களை இது போன்று நான் அறிந்-திருக்கவில்லை. அவர்கள் கதை-களைக் கூற நான் முயலமாட்டேன்.
அடிப்படை மதவாதிகளைப் போலவே கூச்சலிடும் மூடநம்பிக்கையா ளர்கள் தானே ரிச்சர்டு டாகின்ஸ் போன்ற புதிய நாத்திகர்களும்? மதத்தைப் பற்றி இரு வேறு கருத்து கொண்டு இருக்கும் இரு சாராரின் நியாயமான குரலைக் கேட்க விடாமல் மூழ்கடிக்கும் கூச்சலல்லவா அது? அது ஒரு தவறான குற்றச்சாட்டு. உயிர்த்தோற்ற உயிரியல் துறையில் டாகின்ஸ் ஒரு மாபெரும் மேதை அவரிடம் இருப்பதைப் போன்ற வெளிப்படையான நேர்மையை வேறு எங்கும் காணமுடியாது. மிகுந்த ஆற்றலுடனும், மிகவும் தெளிவாகவும் அவர் எழுதுகிறார். அவரால் கண்டிக்கப்படும், விமர்சிக்கப் படும் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. எவர் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்க டாகின்ஸ் விரும்பியதாக நான் எப்-போதும் கேள்விப்பட்டதே இல்லை. தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்-களின் தலையை வெட்டவேண்டும் என்று பதாகை எடுத்துக் கொண்டு அவர் தெருவில் வந்து கேட்பதை நீங்கள் பார்க்காத வரை, அவரது கருத்து மதஅடிப்படை வாதிகளின் கருத்து போன்றது என்ற குற்றச்-சாட்டு ஆதாரமற்றது, அடிப்படை-யற்றது.
இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற நாத்திகர் என்று உங்களைப் பற்றி கூறுகிறார்களே?
உண்மையில் அவ்வாறு கூறப்படு-வதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. முன்பு இருந்ததை விட, வேறு எவ்வாறாகவும் இருப்பதை விட அதிகமாக என்னை நான் நாத்திகன் என்று நிச்சயமாக நினைப்பதில்லை. பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அடையாளங்களை நான் விரும்புவ-தில்லை. வினைச்சொற்களால் அடை-யாளப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். அடையாளம் காண்-பது என்பது மாற்றம் பெற இயன்ற செயல்பாடு மிக்க, ஆற்றல் மிகுந்த நடைமுறையே அன்றி, மாற்றமற்ற நிலையாகத் தேங்கி நிற்கும் ஒன்று அல்ல. கடவுள் நம்பிக்கை
கொண்ட-வனல்ல நான் என்பது பொதுமக்-களிடையே அடையாளம் பெற்றுள்ள எனது முக்கிய அம்சங்களில் ஒன்று என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டாலும், என்னைப் பற்றி அறியப்-பட்டுள்ளது இது மட்டுமே என்றால், என்னைப் பற்றி எத்தகைய குறுகிய கண்ணோட்டம் நிலவுகிறது, என்னைப் பற்றிய உண்மை எவ்வளவு குறைவாக புரிந்து கொள்ளப்பட்-டுள்ளது, என்ன குறுகிய அளவில் நான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன்.
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் மற்றும் Dark Materials என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தங் களின் மூன்று புதின நூல்கள் கத்தோ லிக்க தேவாலயத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த உருவகக் கதைகளாகும். முறை யாக அமைக்கப்பட்ட மத அமைப்புக்கு எதிரானவரா தாங்கள்? அல்லது கடவுள் என்னும் கருத்திலேயே தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா-?
எந்த வகையான ஒரு கருத்துக்கும் எதிராக இருப்பது முட்டாள்தனமான-தாக இருப்பதாகும். எனது விருப்பமின்மை அல்லது ஏற்பின்மை எட்ட இயலாத தொலைவில் உள்ள, மிகவும் பழமையானதும், மிகப் பல மக்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும் கடவுள் போன்ற ஒரு கருத்-துக்கு, நான் கூறுவது அல்லது செய்வது எதனாலும் தீங்கு நேர்ந்துவிடாது. நான் ஏற்றுக் கொள்ளாமல் கண்டிப்பதெல்-லாம் மதமும் அரசியலும் கலப்பதைத்-தான். மதத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தையும் பெறும்போது, எல்லாமே விரைவில் மிக மிக மோசமானவைகளாக ஆகிவிடுகின்றன.
ஏசுவிற்கு கிறிஸ்து என்ற இரட்டைச் சகோதரர் இருப்பது என்பது போன்ற தங் களின் கருத்து பெரும்பாலான கிறிஸ்து வர்களுக்கு தெய்வ நிந்தனையாகவே தோன்றுகிறது.
இந்த எண்ணம் உங் களுக்கு எவ்வாறு வந்தது?
அது தெய்வ நிந்தனையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இரட்டையர்களின் முக்கியத்-துவத்தைப் பற்றிய கருத்து என்னவோ, கிறித்துவ மதத்தைப் போலவே பழமை-யானதாகும். சந்தேகப் பிறவியான தாமஸ் ஒரு இரட்டைப் பிறவி. மனிதனான ஏசுவின் இயல்புக்கும், புராணக்கதையின் கிறிஸ்துவின் இயல்-புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாடகமாக்கவே நான் முயன்றுள்ளேன்.
கிறிஸ்தவ மதத்தவராக வளர்ந்தவர் நீங்கள். கிறித்துவ தேவாலயத்தை இந்த அளவுக்கு உங்களை விமர்சிக்கச் செய்தது எது-?
வெறுமனே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததும், வரலாற்றினைப் படித்ததும்தான்.
கிறிஸ்துவ தேவாலயத்தைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது இஸ்லாம், யூத மதம் போன்ற மற்ற மதங்களைப் பொறுத்தவரையிலும் கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-?
எனக்குத் தெரியவில்லை. நான் நினைப்பது போன்று உருவானது என்பதால், கிறித்துவ மதத்தைப் பற்றி என்னால் எழுத முடியும். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை நான் எனது வீட்டில் இருப்பதைப் போன்றது. அதன் நம்பிக்கைகளும், கதைகளும் எனக்குப் புதியவையல்ல. கிறித்துவ மதச் சடங்குகளும், கூட்டு வழி-பாடுகளும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. மற்ற மதங்களை இது போன்று நான் அறிந்-திருக்கவில்லை. அவர்கள் கதை-களைக் கூற நான் முயலமாட்டேன்.
அடிப்படை மதவாதிகளைப் போலவே கூச்சலிடும் மூடநம்பிக்கையா ளர்கள் தானே ரிச்சர்டு டாகின்ஸ் போன்ற புதிய நாத்திகர்களும்? மதத்தைப் பற்றி இரு வேறு கருத்து கொண்டு இருக்கும் இரு சாராரின் நியாயமான குரலைக் கேட்க விடாமல் மூழ்கடிக்கும் கூச்சலல்லவா அது? அது ஒரு தவறான குற்றச்சாட்டு. உயிர்த்தோற்ற உயிரியல் துறையில் டாகின்ஸ் ஒரு மாபெரும் மேதை அவரிடம் இருப்பதைப் போன்ற வெளிப்படையான நேர்மையை வேறு எங்கும் காணமுடியாது. மிகுந்த ஆற்றலுடனும், மிகவும் தெளிவாகவும் அவர் எழுதுகிறார். அவரால் கண்டிக்கப்படும், விமர்சிக்கப் படும் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. எவர் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்க டாகின்ஸ் விரும்பியதாக நான் எப்-போதும் கேள்விப்பட்டதே இல்லை. தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்-களின் தலையை வெட்டவேண்டும் என்று பதாகை எடுத்துக் கொண்டு அவர் தெருவில் வந்து கேட்பதை நீங்கள் பார்க்காத வரை, அவரது கருத்து மதஅடிப்படை வாதிகளின் கருத்து போன்றது என்ற குற்றச்-சாட்டு ஆதாரமற்றது, அடிப்படை-யற்றது.
(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா கிரெஸ்ட்
எடிஷன் 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)
Monday, June 21, 2010
தமிழால்கூட ஒன்றுபட முடியாவிட்டால், நாம் எதில் ஒன்றுபடப் போகிறோம்?
தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றதற்குப் பிறகு _
உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக வரும் ஜூன் 23 முதல் 27 முடிய கொங்கு
நாட்டில் (கோவையில்) நடைபெறவுள்ளது.
தமிழுணர்வு, தமிழன் உணர்வு உள்ள அனைவரும் இதனை வாழ்த்தி வரவேற்கவே செய்வர்.
வரவேற்காதவர்களில் பல பிரிவினர் உண்டு. தமிழை எதிர் கலாச்சாரமாகக் கருதும் இனப் பகைவர்கள் ஒருபுறம், அரசியல் காரணத்திற்காக அனல் கக்கும் பிரிவினர் இன்னொருபுறம்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் இப்படி-யெல்லாம் காழ்ப்பு வெப்பு நோய்க்குப் பலியாகிக் கிடப்பது இன்று நேற்றல்ல.
தந்தை பெரியார் அவர்கள் தமிழன் என்கிற இனவுணர்வை ஊட்டுவதற்குப் பெரிதும் முயன்றார். பிரச்சாரம் செய்தார், பாடுபட்டார்.
ஆதீனகர்த்தர்களைக்கூட தமிழன் என்ற முறையில் அரவணைத்த சிறப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.
1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தில், அன்றைய பிரதம அமைச்சர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் படிக்கச் சொல்லுவதாகப் பச்சையாகவே கூறினார்.
நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பெருமைகளைப் புறக் கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமை ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலி ருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ் கிருதம் தெரியாவிட்டால் மகாபெரிய விபத் தாகும்.
அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சை யெடுப்பதற்கு ஒப்பாகும்.(சென்னை லயோலா கல்லூரியில் பிரதம அமைச்சர் ராஜாஜி, 24.1.1937)
மக்களின் பேச்சு வழக்கிலில்லாத செத்த மொழி-பற்றி பார்ப்பனர்களின் முக்கிய தலைவரான ஆச்சாரியார் அருளிய கருத்து இது.
இந்திய மக்கள் தொகையில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகிதம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெளிவாக்கியுள்ளன.
இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இந்தியாவில் உள்ள செம்மொழிகளுள் இந்தச் செத்துச் சுண்ணாம்பாகிப்போன சமஸ்கிருதமும் ஒன்றாகும்.
எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானாவது இதுபற்றி குறைகூறி எழுதுவதுண்டா? இந்த சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியைத்தான் தமிழகப் பள்ளிகளில் ஆச்சாரியார் திணித்தார்.
அந்தக்கால கட்டத்தில்தான் ஜாதி, மதம், ஆன்மீகம் என்பவற்றையெல்லாம் கடந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தார் தந்தை பெரியார்.
மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் தந்தை பெரியார் தலைமையில் அணிவகுத்து நின்றனர் என்றால், மொழியால், இனத்தால் ஒன்றுபடச் செய்த தந்தை பெரியார் அவர்களின் மிகப்பெரிய முயற்சியே அதற்கு விழுமிய காரணமாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்மூலம் இந்த உணர்வை மேலும் மேலும் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?
அதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை அரசியல் கண்கொண்டு பார்த்து தமி-ழர்கள் மொழியால்கூட ஒன்று சேரமாட்டார்கள் என்ற நிலையை உருவாக்கலாமா?
செல்வி ஜெயலலிதா அப்படி நடந்துகொள்-கிறார் என்றால், அதில் வியப்பதற்கு ஒன்று-மில்லை. ஆனால், தமிழர்களாக உள்ள சிலர் கோவை மாநாட்டின்மீது கறைச் சேற்றை வாரி இறைக்கலாமா என்பதுதான் நமது நியாயமான வினாவாகும்.
உலகெங்குமிருந்தும் 4000 தமிழறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்று கருத்தரங்கில் கலந்து-கொள்-கின்றனர் என்றால், அது எவ்வளவுப் பெரிய பெருமை!
தமிழால்கூட ஒன்றுபட முடியாவிட்டால், நாம் எதில் ஒன்றுபடப் போகிறோம்? தமிழர்கள் சிந்திப்பார்களாக!
விடுதலை தலையங்கம் (21.06.2010)
தமிழுணர்வு, தமிழன் உணர்வு உள்ள அனைவரும் இதனை வாழ்த்தி வரவேற்கவே செய்வர்.
வரவேற்காதவர்களில் பல பிரிவினர் உண்டு. தமிழை எதிர் கலாச்சாரமாகக் கருதும் இனப் பகைவர்கள் ஒருபுறம், அரசியல் காரணத்திற்காக அனல் கக்கும் பிரிவினர் இன்னொருபுறம்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் இப்படி-யெல்லாம் காழ்ப்பு வெப்பு நோய்க்குப் பலியாகிக் கிடப்பது இன்று நேற்றல்ல.
தந்தை பெரியார் அவர்கள் தமிழன் என்கிற இனவுணர்வை ஊட்டுவதற்குப் பெரிதும் முயன்றார். பிரச்சாரம் செய்தார், பாடுபட்டார்.
ஆதீனகர்த்தர்களைக்கூட தமிழன் என்ற முறையில் அரவணைத்த சிறப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.
1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தில், அன்றைய பிரதம அமைச்சர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் படிக்கச் சொல்லுவதாகப் பச்சையாகவே கூறினார்.
நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பெருமைகளைப் புறக் கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமை ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலி ருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ் கிருதம் தெரியாவிட்டால் மகாபெரிய விபத் தாகும்.
அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சை யெடுப்பதற்கு ஒப்பாகும்.(சென்னை லயோலா கல்லூரியில் பிரதம அமைச்சர் ராஜாஜி, 24.1.1937)
மக்களின் பேச்சு வழக்கிலில்லாத செத்த மொழி-பற்றி பார்ப்பனர்களின் முக்கிய தலைவரான ஆச்சாரியார் அருளிய கருத்து இது.
இந்திய மக்கள் தொகையில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகிதம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெளிவாக்கியுள்ளன.
இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இந்தியாவில் உள்ள செம்மொழிகளுள் இந்தச் செத்துச் சுண்ணாம்பாகிப்போன சமஸ்கிருதமும் ஒன்றாகும்.
எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானாவது இதுபற்றி குறைகூறி எழுதுவதுண்டா? இந்த சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியைத்தான் தமிழகப் பள்ளிகளில் ஆச்சாரியார் திணித்தார்.
அந்தக்கால கட்டத்தில்தான் ஜாதி, மதம், ஆன்மீகம் என்பவற்றையெல்லாம் கடந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தார் தந்தை பெரியார்.
மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் தந்தை பெரியார் தலைமையில் அணிவகுத்து நின்றனர் என்றால், மொழியால், இனத்தால் ஒன்றுபடச் செய்த தந்தை பெரியார் அவர்களின் மிகப்பெரிய முயற்சியே அதற்கு விழுமிய காரணமாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்மூலம் இந்த உணர்வை மேலும் மேலும் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?
அதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை அரசியல் கண்கொண்டு பார்த்து தமி-ழர்கள் மொழியால்கூட ஒன்று சேரமாட்டார்கள் என்ற நிலையை உருவாக்கலாமா?
செல்வி ஜெயலலிதா அப்படி நடந்துகொள்-கிறார் என்றால், அதில் வியப்பதற்கு ஒன்று-மில்லை. ஆனால், தமிழர்களாக உள்ள சிலர் கோவை மாநாட்டின்மீது கறைச் சேற்றை வாரி இறைக்கலாமா என்பதுதான் நமது நியாயமான வினாவாகும்.
உலகெங்குமிருந்தும் 4000 தமிழறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்று கருத்தரங்கில் கலந்து-கொள்-கின்றனர் என்றால், அது எவ்வளவுப் பெரிய பெருமை!
தமிழால்கூட ஒன்றுபட முடியாவிட்டால், நாம் எதில் ஒன்றுபடப் போகிறோம்? தமிழர்கள் சிந்திப்பார்களாக!
விடுதலை தலையங்கம் (21.06.2010)
கரூரில் கழக மாநாடு களை கட்டும்!
கரூரில் இந்து முன்னணியினர் நேற்று மாநாடு _ அத-னையொட்டி ஊர்வல-மும்
நடத்தினர். ஊர்வ-லப் பாதை முழுவதும் அநாகரிகமாகக் கூச்சல் போட்டுச்
சென்றனர்.
உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பதா-கைகளை அடித்து நொறுக்-கினர். தட்டிக் கேட்ட தி.மு.க.வினரைத் தாக்கி-யும் உள்ளனர்.
ஜூலை 5 ஆம் தேதி அதே கரூரில் திராவிடர் கழக மாநாடு நடக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவிப்பு செய்-துள்ளார். இதற்கிடை-யில், இந்து முன்னணியி-னர் வன்முறையில் ஈடு-பட்டு வருகின்றனர்.
கரூரில் ஜூலை 5 ஆம் தேதி நடக்க இருக்-கும் மாநாட்டை கரூர் பொது-மக்கள் அரசிய-லைத் தாண்டி பெரிதும் ஆர்-வமுடன் எதிர்பார்க்-கும் நிலை ஏற்பட்டுள்-ளது.
முதலமைச்சர் கலைஞ-ரின் டிஜிட்டல் பேனரை கிழித்தவர்களை தட்டிக் கேட்ட தி.மு.க.வினர் 3 பேர் தாக்கப்பட்டனர். இதில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்தவர்-கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்-துறை-யில் புகார் செய்யப்-பட்டு உள்ளது.
இந்து முன்னணியின் 6- ஆவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் கரூரை அடுத்த வெங்கமேட்டில் இருந்து பேரணி புறப்பட்-டது.
அப்போது வெங்க-மேட்-டில் இனாம் கரூர் நகர தி.மு.க.அலுவலகம் முன்பு செம்மொழி மாநாடு குறித்த டிஜிட்-டல் பேனர் வைக்கப்-பட்டு இருந்தது. அதில் இருந்த முதலமைச்சர் கலைஞரின் உருவ படத்தை பேரணியில் வந்த சிலர் கிழித்து உள்ளனர்.
இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த இனாம் கரூர் நகர தி.மு.க. துணை செயலாளர் ரவி (வயது 40), இளைஞர் அணி துணை அமைப்பா-ளர் தனபால் (41), சின்ன-தம்பி (47) ஆகிய 3 பேர் தட்டிக் கேட்டு உள்ள-னர். அப்போது பேரணி-யில் வந்தவர்கள் இவர்-கள் 3 பேரையும் கடுமை-யாகத் தாக்கி உள்ளனர்.
இதில் அவர்கள் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதைத்-தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்காக சேர்த்து உள்ள-னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற-வர்களை இனாம் கரூர் நகர செயலாளர் கே.கந்த-சாமி தலைமையில் தி.மு.க.-வினர் நேரில் சென்ற பார்த்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தி.மு.க.-வினர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்-னணியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்க-மேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------- நன்றி விடுதலை (21.06.2010)
உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பதா-கைகளை அடித்து நொறுக்-கினர். தட்டிக் கேட்ட தி.மு.க.வினரைத் தாக்கி-யும் உள்ளனர்.
ஜூலை 5 ஆம் தேதி அதே கரூரில் திராவிடர் கழக மாநாடு நடக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவிப்பு செய்-துள்ளார். இதற்கிடை-யில், இந்து முன்னணியி-னர் வன்முறையில் ஈடு-பட்டு வருகின்றனர்.
கரூரில் ஜூலை 5 ஆம் தேதி நடக்க இருக்-கும் மாநாட்டை கரூர் பொது-மக்கள் அரசிய-லைத் தாண்டி பெரிதும் ஆர்-வமுடன் எதிர்பார்க்-கும் நிலை ஏற்பட்டுள்-ளது.
முதலமைச்சர் கலைஞ-ரின் டிஜிட்டல் பேனரை கிழித்தவர்களை தட்டிக் கேட்ட தி.மு.க.வினர் 3 பேர் தாக்கப்பட்டனர். இதில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்தவர்-கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்-துறை-யில் புகார் செய்யப்-பட்டு உள்ளது.
இந்து முன்னணியின் 6- ஆவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் கரூரை அடுத்த வெங்கமேட்டில் இருந்து பேரணி புறப்பட்-டது.
அப்போது வெங்க-மேட்-டில் இனாம் கரூர் நகர தி.மு.க.அலுவலகம் முன்பு செம்மொழி மாநாடு குறித்த டிஜிட்-டல் பேனர் வைக்கப்-பட்டு இருந்தது. அதில் இருந்த முதலமைச்சர் கலைஞரின் உருவ படத்தை பேரணியில் வந்த சிலர் கிழித்து உள்ளனர்.
இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த இனாம் கரூர் நகர தி.மு.க. துணை செயலாளர் ரவி (வயது 40), இளைஞர் அணி துணை அமைப்பா-ளர் தனபால் (41), சின்ன-தம்பி (47) ஆகிய 3 பேர் தட்டிக் கேட்டு உள்ள-னர். அப்போது பேரணி-யில் வந்தவர்கள் இவர்-கள் 3 பேரையும் கடுமை-யாகத் தாக்கி உள்ளனர்.
இதில் அவர்கள் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதைத்-தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்காக சேர்த்து உள்ள-னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற-வர்களை இனாம் கரூர் நகர செயலாளர் கே.கந்த-சாமி தலைமையில் தி.மு.க.-வினர் நேரில் சென்ற பார்த்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தி.மு.க.-வினர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்-னணியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்க-மேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------- நன்றி விடுதலை (21.06.2010)
Sunday, June 20, 2010
பார்ப்பனிய எதிர்ப்பை எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான்
முதலில் இதனை பற்றி எழுதவே கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் இணையத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை பற்றி நிறைய கீழ்த்தரமான விமர்சனகளை பார்த்த பிறகு எழுத நேர்ந்தது.
பெரியாரின் குடியரசு தொகுதிகளை சில குழுக்கள் வெளியிடலாம் என்று இந்த உயர்நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தது தான் தாமதம்...யாராரு என்ன என்ன விமர்சனம் செய்யணுமோ அனைவரும் விமர்சனம்...அதுவும் இந்த பார்ப்பன ஏடுகளுக்கு படு குசி. அதே போல facebook,twitter ப்ளாக் பூரா ஒரே விமர்சனம். அதில் ஒரு சிலர் கழகத்தை விட்டு சென்ற, கழகத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியில் அனுப்பப்பட்ட துரோகிகள். அவர்கள் தான் திராவிடர் கழகத்தின் தலைமையை ஒழிக்க இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்டுகிரார்கலாம். அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை அடையாலப்படுத்தியவரேயே....அழிக்க ஆதரவு திரட்டுகிரர்கலாம். இன்றைக்கும் அவர்களுக்கு பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பு திராவிடர் கழத்தின் தலைமையினால் தான் என்பது புரியுமோ என்னவோ?. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடலில் சொன்னதை போல...பார்ப்பனர்களுக்கு யாரை ஆதரித்தால் அவர்களுக்கு பாதகம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் ஒரு சில பார்ப்பன ஊடகங்கள் ஏதோ பெரியாரின் குடியரசு தொகுப்பை வெளியிட்டதில் மகிழ்ச்சி போன்று கொடி பிடிக்கின்றன. அவர்களுக்கு அந்த குழுக்களினால் எந்த பாதகமும் வந்து விட போவதில்லை.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்ப்பு வந்த அன்றே ஒரு அறிக்கையும் கொடுத்தார்கள். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பெரியாரின் நூல்களை (குடியரசு மட்டுமல்ல...அணைத்து பெரியார் நூல்களும்) வெளியிடலாம் என்று. இதில் என்ன தவறு. பெரியார் யாரிடம் ஒப்படைத்து சென்றாரோ அவரிடம் அனுமதி பெற்று வெளியிட வேண்டியது தானே? இதோ பெரியார் அவர்கள் (6.6.1964)-விடுதலையில் எழுதிய தலையங்கம்...
வீரமணி அவர்கள் M.A.,B.L. பட்டம் பெற்றவர்.நல்லா கெட்டி கார தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.அவர் MA BL பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய உடன் மாதம் ரூ 300,ரூ400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலயே மாதம் ரூ 500 ரூ 1000 தொழில் வளம் பெற்று வரும் நிலயை கண்டவர் .இந்த நிலையில் அவர் ஒரு சாதரண ஏழை குடும்பத்தை சார்ந்த வராகவும் இருந்து வந்தவர் .இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொது தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் ,இது போல மற்றொருவர் ,வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லல வேண்டும் .அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன் படுத்தி கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்க தலைமை பிரச்சாரகராகவும்,நமது "விடுதலை " ஆசிரியராகவும் பயன்படுத்தி கொள்ள முன்வந்து ,அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் "விடுதலை"யை ஒப்படைத்து விட்டேன் .
"விடுதலை " பத்திரிக்கையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!
இனி "விடுதலை"க்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார் .
எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் "விடுதலை"யை நான் நிறுத்தி விட போவதை அறிந்த சிலர் "விடுதலை "பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டு கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்கு கொடுப்பதை விட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லாரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்தது கொண்டிருக்கும் நிலையில் ,இயக்க நலத்தையே குறியாக கொண்டு பொறுபேற்க முன்வந்தார் .ஆகவே "விடுதலை"யின் 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை "விடுதலை" நடப்புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி "விடுதலை"யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்க படுகிறது .
இதற்க்கு பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ,நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது .கிடையவே கிடையாது .அது இல்லாவிட்டலும் நம்பிக்கை துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது மிக மிக அரிது .ஆதலால் விடுதலை க்கு பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை .இது எனக்கு அனுபவம் .
ஆனால் இயக்க தோழர்களை ,எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கு இயக்கத்துக்கும் கத்தி தீட்டும் ,தீட்டி வெளியேறிய தோழர்களை தவிர்த்து ,மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் எந்த பலனும் அடயாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்க தோழர்களை வேண்டி கொள்கிறேன் .
விடுதலை பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்லா நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் ,இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தா தாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும் .இதற்க்கு பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன் .ஓர் ஆண்டுக்குள் மேலும் 5000 சந்தா பெருகி ஆகவேண்டும் .அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.இப்பொது உடனடியாக 2 மாதத்தில் 2500 சந்தாக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் .இன்று நமது இயக்கம் இதுவரை இருத்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது .இது உண்மை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை .
ஆதலால் நான் வீரமணி அவர்களை பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு விடுதலை யின் 25 ஆவது ஆண்டில் அதை மறு பிறவி எடுக்கும்படி அதை அவரிடம் ஒப்புவிக்கிறேன் .
இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி ,எங்களை பெருமை படுத்தி விடுதலை யை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாக படுத்தும்படி கேட்டு கொள்கிறேன் .
நாளை முதலே தோழர்கள் இந்த காரியத்தில் இறங்கி செயல் முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தாக்கள் சேர்த்து தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டி கொள்கிறேன் .
நமது இயக்கம் நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள் .இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள் .
அதிகாரிகளை ,அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை ,வியாபாரிகளை விவசாய பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள் .வேட்கபடாதிர்கள் .தமிழ் நாடு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய உணர்ச்சியையும் பரிச்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு வந்து விடாது .
ஆண்டு மாத காலம் 60 நாள்களில் 2500 சந்தா .தினம் 42 சந்தா ,13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காகள்) பொது வாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாக்கள் வீதமாகும் .இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறு பிறப்புக்கு கைகூட வில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ் நாடு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் . -விடுதலை(6.6.1964)
இதற்க்கு மேல என்ன வேணும். இப்படி சொன்னால், ஒரு சிலர் விவாதத்துக்கு வருகிறார்கள் விடுதலை மட்டும் தான் பெரியார் ஒப்படைத்தாராம்.குடியரசு அல்லவாம். என்ன அறிவாளித்தனம். குடியரசுக்கு மாற்று தான் விடுதலை. அதனை ஒப்படைக்கும் போது அப்புறம் குடியரசு யார் பொறுப்பு?. சரி இப்படி அனுமதி இல்லாமல் வெளியிட்டு நாளைக்கு பார்ப்பனர்களால் திரிபுவாதம் வந்தால் யார் பொறுப்பு? அப்போ பெரியார் திடல் தானே வரிந்து கட்டிகொண்டு வரவேண்டும்.
பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு தீனி போடத்தான் இது உதவும். மற்றபடி அய்யாவின் குடியரசை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவாது. உண்மையில் குடியரசு தொகுதிகளை வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க நினைபவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட மாட்டார்கள். பெரியாரின் கொள்கை வாரிசு என்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி தான். அதில் ஒரு மாற்று கருத்தும் கிடையாது. பெரியாருக்கு எந்த இடையூறு வந்தாலும் முதலில் தட்டி கேட்பவர் அவராகத்தான் இருப்பார். பார்ப்பனிய எதிர்ப்பை இன்றைய சூழலில் எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான். மற்றவர்கள் பார்ப்பன ஊடகங்களின் முன்னர் தவிடு பொடியாகி காணாமல் போய்விடுவர். எச்சரிக்கை!
பெரியாரின் குடியரசு தொகுதிகளை சில குழுக்கள் வெளியிடலாம் என்று இந்த உயர்நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தது தான் தாமதம்...யாராரு என்ன என்ன விமர்சனம் செய்யணுமோ அனைவரும் விமர்சனம்...அதுவும் இந்த பார்ப்பன ஏடுகளுக்கு படு குசி. அதே போல facebook,twitter ப்ளாக் பூரா ஒரே விமர்சனம். அதில் ஒரு சிலர் கழகத்தை விட்டு சென்ற, கழகத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியில் அனுப்பப்பட்ட துரோகிகள். அவர்கள் தான் திராவிடர் கழகத்தின் தலைமையை ஒழிக்க இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்டுகிரார்கலாம். அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை அடையாலப்படுத்தியவரேயே....அழிக்க ஆதரவு திரட்டுகிரர்கலாம். இன்றைக்கும் அவர்களுக்கு பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பு திராவிடர் கழத்தின் தலைமையினால் தான் என்பது புரியுமோ என்னவோ?. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடலில் சொன்னதை போல...பார்ப்பனர்களுக்கு யாரை ஆதரித்தால் அவர்களுக்கு பாதகம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் ஒரு சில பார்ப்பன ஊடகங்கள் ஏதோ பெரியாரின் குடியரசு தொகுப்பை வெளியிட்டதில் மகிழ்ச்சி போன்று கொடி பிடிக்கின்றன. அவர்களுக்கு அந்த குழுக்களினால் எந்த பாதகமும் வந்து விட போவதில்லை.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்ப்பு வந்த அன்றே ஒரு அறிக்கையும் கொடுத்தார்கள். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பெரியாரின் நூல்களை (குடியரசு மட்டுமல்ல...அணைத்து பெரியார் நூல்களும்) வெளியிடலாம் என்று. இதில் என்ன தவறு. பெரியார் யாரிடம் ஒப்படைத்து சென்றாரோ அவரிடம் அனுமதி பெற்று வெளியிட வேண்டியது தானே? இதோ பெரியார் அவர்கள் (6.6.1964)-விடுதலையில் எழுதிய தலையங்கம்...
வீரமணி அவர்கள் M.A.,B.L. பட்டம் பெற்றவர்.நல்லா கெட்டி கார தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.அவர் MA BL பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய உடன் மாதம் ரூ 300,ரூ400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலயே மாதம் ரூ 500 ரூ 1000 தொழில் வளம் பெற்று வரும் நிலயை கண்டவர் .இந்த நிலையில் அவர் ஒரு சாதரண ஏழை குடும்பத்தை சார்ந்த வராகவும் இருந்து வந்தவர் .இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொது தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் ,இது போல மற்றொருவர் ,வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லல வேண்டும் .அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன் படுத்தி கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்க தலைமை பிரச்சாரகராகவும்,நமது "விடுதலை " ஆசிரியராகவும் பயன்படுத்தி கொள்ள முன்வந்து ,அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் "விடுதலை"யை ஒப்படைத்து விட்டேன் .
"விடுதலை " பத்திரிக்கையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!
இனி "விடுதலை"க்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார் .
எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் "விடுதலை"யை நான் நிறுத்தி விட போவதை அறிந்த சிலர் "விடுதலை "பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டு கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்கு கொடுப்பதை விட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லாரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்தது கொண்டிருக்கும் நிலையில் ,இயக்க நலத்தையே குறியாக கொண்டு பொறுபேற்க முன்வந்தார் .ஆகவே "விடுதலை"யின் 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை "விடுதலை" நடப்புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி "விடுதலை"யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்க படுகிறது .
இதற்க்கு பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ,நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது .கிடையவே கிடையாது .அது இல்லாவிட்டலும் நம்பிக்கை துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது மிக மிக அரிது .ஆதலால் விடுதலை க்கு பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை .இது எனக்கு அனுபவம் .
ஆனால் இயக்க தோழர்களை ,எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கு இயக்கத்துக்கும் கத்தி தீட்டும் ,தீட்டி வெளியேறிய தோழர்களை தவிர்த்து ,மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் எந்த பலனும் அடயாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்க தோழர்களை வேண்டி கொள்கிறேன் .
விடுதலை பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்லா நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் ,இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தா தாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும் .இதற்க்கு பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன் .ஓர் ஆண்டுக்குள் மேலும் 5000 சந்தா பெருகி ஆகவேண்டும் .அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.இப்பொது உடனடியாக 2 மாதத்தில் 2500 சந்தாக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் .இன்று நமது இயக்கம் இதுவரை இருத்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது .இது உண்மை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை .
ஆதலால் நான் வீரமணி அவர்களை பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு விடுதலை யின் 25 ஆவது ஆண்டில் அதை மறு பிறவி எடுக்கும்படி அதை அவரிடம் ஒப்புவிக்கிறேன் .
இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி ,எங்களை பெருமை படுத்தி விடுதலை யை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாக படுத்தும்படி கேட்டு கொள்கிறேன் .
நாளை முதலே தோழர்கள் இந்த காரியத்தில் இறங்கி செயல் முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தாக்கள் சேர்த்து தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டி கொள்கிறேன் .
நமது இயக்கம் நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள் .இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள் .
அதிகாரிகளை ,அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை ,வியாபாரிகளை விவசாய பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள் .வேட்கபடாதிர்கள் .தமிழ் நாடு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய உணர்ச்சியையும் பரிச்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு வந்து விடாது .
ஆண்டு மாத காலம் 60 நாள்களில் 2500 சந்தா .தினம் 42 சந்தா ,13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காகள்) பொது வாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாக்கள் வீதமாகும் .இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறு பிறப்புக்கு கைகூட வில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ் நாடு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் . -விடுதலை(6.6.1964)
இதற்க்கு மேல என்ன வேணும். இப்படி சொன்னால், ஒரு சிலர் விவாதத்துக்கு வருகிறார்கள் விடுதலை மட்டும் தான் பெரியார் ஒப்படைத்தாராம்.குடியரசு அல்லவாம். என்ன அறிவாளித்தனம். குடியரசுக்கு மாற்று தான் விடுதலை. அதனை ஒப்படைக்கும் போது அப்புறம் குடியரசு யார் பொறுப்பு?. சரி இப்படி அனுமதி இல்லாமல் வெளியிட்டு நாளைக்கு பார்ப்பனர்களால் திரிபுவாதம் வந்தால் யார் பொறுப்பு? அப்போ பெரியார் திடல் தானே வரிந்து கட்டிகொண்டு வரவேண்டும்.
பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு தீனி போடத்தான் இது உதவும். மற்றபடி அய்யாவின் குடியரசை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவாது. உண்மையில் குடியரசு தொகுதிகளை வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க நினைபவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட மாட்டார்கள். பெரியாரின் கொள்கை வாரிசு என்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி தான். அதில் ஒரு மாற்று கருத்தும் கிடையாது. பெரியாருக்கு எந்த இடையூறு வந்தாலும் முதலில் தட்டி கேட்பவர் அவராகத்தான் இருப்பார். பார்ப்பனிய எதிர்ப்பை இன்றைய சூழலில் எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான். மற்றவர்கள் பார்ப்பன ஊடகங்களின் முன்னர் தவிடு பொடியாகி காணாமல் போய்விடுவர். எச்சரிக்கை!
Subscribe to:
Posts (Atom)









