Showing posts with label ஏழுமலையான். Show all posts
Showing posts with label ஏழுமலையான். Show all posts
Wednesday, January 13, 2010
அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது..
திருப்பதி மூலஸ்தான பிர-காரத்திற்கு ஒரு கிணற்-றி-லிருந்து தண்ணீர் எடுக்-கப்பட்டு வருகிறது. இந்தக் கிணற்றின் அருகில் சமை-யல் கூடம் உள்ளது. இங்கு-தான் திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. கிணற்றுத் தண்ணீரில் கிரு-மிகள் இருக்கும் என்ப-தால், கிணற்று நீரில் குளோ-ரின் தூளைக் கலந்தார்-களாம்.
அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது என்று தலையில் அடித்துக் கொண்-டார்களாம் அர்ச்சகர்கள்!
தண்ணீரைத் தூய்மைப்-படுத்த, கிருமிகளை அழிக்க குளோரினைப் பயன்படுத்தினால் புனிதம் கெட்டுப் போய்விடுமாம். அப்படியென்றால் அழுக்க-டைந்து நோய்களை உண்-டாக்கும், கிருமிகள் குடியி-ருக்கும் நீர்தான் புனித-மானதா?
புனிதத்தின் யோக்கி-யதை எந்தத் தரத்தில் இருக்கிறது பார்த்தீர்களா! கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் அந்தத் தண்ணீரில் உள்ள கிருமிகளைஅழிக்க ஏழு-மலையானுக்கு சக்தி-யில்லை என்றால், கட-வுள் சக்தி உள்ளவரா? கிரு-மிகள் சக்தி உள்ளனவா என்ற கேள்விதான் எழு-கிறது.
திருப்பதியில் லட்டு வாங்கி சாப்பிடும் பக்தர்-களுக்கும் ஒரு தகவல் இதன் மூலம் கசிந்துள்-ளது. திருப்பதி லட்டு கிரு-மிகள் உள்ள தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படு-கிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதன் சுற்றுச் சூழல் பற்றி இந்திரா காந்தி என்ற பெண்-மணி ஓர் ஆய்வு செய்-தார்.
கோயில் கருவறையில் மூல விக்ரகத்திற்கு அபி-ஷேகம் செய்யப்படும் தண்ணீரில், பால், சந்தனம் வகையறாக்கள் ஒரு சாள-ரத்தின் வழியாக வெளியே வரும். பிரகாரத்தைச் சுற்றி வரும் பக்தர்கள் சாமிக்கு அபி-ஷேகம் செய்யப்பட்டு வெளியில் வரும் அந்தத் தண்ணீரைப் புனித நீர் என்று மதித்து கையில் பயபக்தியாக எடுத்து, மொடுக் மொடுக்கென்று குடிப்பார்கள்.
அந்த (சாக்கடை)த் தண்ணீர் தப்பித் தவறிக் கூட கீழே சிந்திவிடக் கூடாது என்பதற்காக (பக-வானைக் குளிப்பாட்டிய ஜலமாயிற்றே!) இரு கைகளை-யும் அப்படியே தலையில் தடவிக் கொள்வார்கள்.
ஆய்வாளர் இந்திரா காந்தி என்ன செய்தார்? அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்து கிண்டி-யில் உள்ள கிங் இன்ஸ்டி-டியூட்டுக்குப் பரிசோத-னைக்-காக அனுப்பினார்.
பல கொடிய நோய்க் கிரு--மிகள் அதில் இருப்ப-தாகத் தெரிவித்தனர் (ஸிமீஜீஷீக்ஷீ).
உண்மை இவ்வாறு இருக்க, அழுக்கடைந்த நீரை சுத்தப்படுத்த குளோ-ரினைப் பயன்படுத்தினால், தண்ணீரில் புனிதம் கெட்டு-விடும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றால் இவர்களின் பம்மாத்தை என்னவென்று சொல்ல! பக்தியின் பெயரால் இந்தப் பயங்கரம்! பக்தர்கள் கொஞ்சம் புத்தியைச் செலவழிக்கக் கூடாதா?
-விடுதலை (13.01.2010) மயிலாடன் எழுதியது
அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது என்று தலையில் அடித்துக் கொண்-டார்களாம் அர்ச்சகர்கள்!
தண்ணீரைத் தூய்மைப்-படுத்த, கிருமிகளை அழிக்க குளோரினைப் பயன்படுத்தினால் புனிதம் கெட்டுப் போய்விடுமாம். அப்படியென்றால் அழுக்க-டைந்து நோய்களை உண்-டாக்கும், கிருமிகள் குடியி-ருக்கும் நீர்தான் புனித-மானதா?
புனிதத்தின் யோக்கி-யதை எந்தத் தரத்தில் இருக்கிறது பார்த்தீர்களா! கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் அந்தத் தண்ணீரில் உள்ள கிருமிகளைஅழிக்க ஏழு-மலையானுக்கு சக்தி-யில்லை என்றால், கட-வுள் சக்தி உள்ளவரா? கிரு-மிகள் சக்தி உள்ளனவா என்ற கேள்விதான் எழு-கிறது.
திருப்பதியில் லட்டு வாங்கி சாப்பிடும் பக்தர்-களுக்கும் ஒரு தகவல் இதன் மூலம் கசிந்துள்-ளது. திருப்பதி லட்டு கிரு-மிகள் உள்ள தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படு-கிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதன் சுற்றுச் சூழல் பற்றி இந்திரா காந்தி என்ற பெண்-மணி ஓர் ஆய்வு செய்-தார்.
கோயில் கருவறையில் மூல விக்ரகத்திற்கு அபி-ஷேகம் செய்யப்படும் தண்ணீரில், பால், சந்தனம் வகையறாக்கள் ஒரு சாள-ரத்தின் வழியாக வெளியே வரும். பிரகாரத்தைச் சுற்றி வரும் பக்தர்கள் சாமிக்கு அபி-ஷேகம் செய்யப்பட்டு வெளியில் வரும் அந்தத் தண்ணீரைப் புனித நீர் என்று மதித்து கையில் பயபக்தியாக எடுத்து, மொடுக் மொடுக்கென்று குடிப்பார்கள்.
அந்த (சாக்கடை)த் தண்ணீர் தப்பித் தவறிக் கூட கீழே சிந்திவிடக் கூடாது என்பதற்காக (பக-வானைக் குளிப்பாட்டிய ஜலமாயிற்றே!) இரு கைகளை-யும் அப்படியே தலையில் தடவிக் கொள்வார்கள்.
ஆய்வாளர் இந்திரா காந்தி என்ன செய்தார்? அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்து கிண்டி-யில் உள்ள கிங் இன்ஸ்டி-டியூட்டுக்குப் பரிசோத-னைக்-காக அனுப்பினார்.
பல கொடிய நோய்க் கிரு--மிகள் அதில் இருப்ப-தாகத் தெரிவித்தனர் (ஸிமீஜீஷீக்ஷீ).
உண்மை இவ்வாறு இருக்க, அழுக்கடைந்த நீரை சுத்தப்படுத்த குளோ-ரினைப் பயன்படுத்தினால், தண்ணீரில் புனிதம் கெட்டு-விடும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றால் இவர்களின் பம்மாத்தை என்னவென்று சொல்ல! பக்தியின் பெயரால் இந்தப் பயங்கரம்! பக்தர்கள் கொஞ்சம் புத்தியைச் செலவழிக்கக் கூடாதா?
-விடுதலை (13.01.2010) மயிலாடன் எழுதியது
Thursday, December 03, 2009
திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளி.....
கையில் காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவை சாத்தடி என்ற ஒரு பாடல் வரி இந்த நேரத்தில் நினை-வுக்கு வந்து தொலைகிறது.
திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளியை உடனடியாக தரிசிக்க வேண்டுமா? நீங்கள் கோடீஸ்வரராக இருக்க-வேண்டும். வெறும் கோடீசு-வரராக இருந்தும் பய-னில்லை. ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை _ மன்னிக்கவேண்டும்; லஞ்சம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.
துண்டு துக்கடா _ கிச்சு கிச்சு மூட்டும் தகவல் இல்லை இது. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
திருமலைக்குப் பக்தர்-கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் காத்திருந்துதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடிகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு மகாதுவார தரிசன ஏற்பாடுகளை திருப்-பதி தேவஸ்தானம் செய்-துள்ளது.
இந்த வசதிமூலம் முக்கிய பிரமுகர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மகாதுவாரம் வழியாக மிக அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். திருப்பதி ஏழு-மலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்-வருபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை (குடும்ப உறுப்-பினர் நான்கு பேர்களையும் சேர்த்து) அனுமதிக்கப்-படு-வார்கள்.
இந்தத் தரிசனத்தின்-போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிற பட்டு வஸ்திரம் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும், பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பட்டு-சேலை அந்தக் குடும்பத்-தைச் சேர்ந்த பெண்களுக்-கும் அன்பளிப்பாக வழங்-கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
அரசன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் கோயில் கட்டவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யன் கூறி-யுள்ளான் _ அதனைக் கறா-ராக திருப்பதி தேவஸ்தானத்-தவர்கள் கடைபிடிக்கிறார்-கள் போலும்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாட்டை அர்ச்சகர்களும், பக்தர்களும் எதிர்க்கிறார்-களாம். இது ஆகம விதி-களுக்கு முரணானது என்று குரல் கொடுத்துள்ளனராம். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏழுமலையா-னைத் தொடுவதற்கு அனு-மதிப்பார்களோ என்றும் கேட்கிறார்களாம் _ பரவா-யில்லை, பக்தர்களுக்குக்கூட கொஞ்சம் பகுத்தறிவு வேலை செய்கிறது போலி-ருக்கிறது.
அறிஞர் அண்ணா அன்று எழுதினார்:
கள்ளக் கையொப்பக்-காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபி-ஷேகம் செய்கிறாள். குடி-கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கி-றான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செய்பவர்கள் ஆல-யங்-களிலே நுழைய முடியாத தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதிதிராவிடர் மட்டும் ஆலயத்துக்கு வரக்-கூடாது என்று தடுக்கிறோம், நியாயமா? (நூல்: தீண்-டாமை, 1948).
இந்த நூறு கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் பட்டியலில் எத்தனைக் கள்ளமார்க்கெட்காரர்களோ!
இதற்கு மேலும் விளக்க-மும் தேவையோ!
- விடுதலை 03.12.09
திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளியை உடனடியாக தரிசிக்க வேண்டுமா? நீங்கள் கோடீஸ்வரராக இருக்க-வேண்டும். வெறும் கோடீசு-வரராக இருந்தும் பய-னில்லை. ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை _ மன்னிக்கவேண்டும்; லஞ்சம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.
துண்டு துக்கடா _ கிச்சு கிச்சு மூட்டும் தகவல் இல்லை இது. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
திருமலைக்குப் பக்தர்-கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் காத்திருந்துதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடிகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு மகாதுவார தரிசன ஏற்பாடுகளை திருப்-பதி தேவஸ்தானம் செய்-துள்ளது.
இந்த வசதிமூலம் முக்கிய பிரமுகர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மகாதுவாரம் வழியாக மிக அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். திருப்பதி ஏழு-மலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்-வருபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை (குடும்ப உறுப்-பினர் நான்கு பேர்களையும் சேர்த்து) அனுமதிக்கப்-படு-வார்கள்.
இந்தத் தரிசனத்தின்-போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிற பட்டு வஸ்திரம் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும், பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பட்டு-சேலை அந்தக் குடும்பத்-தைச் சேர்ந்த பெண்களுக்-கும் அன்பளிப்பாக வழங்-கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
அரசன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் கோயில் கட்டவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யன் கூறி-யுள்ளான் _ அதனைக் கறா-ராக திருப்பதி தேவஸ்தானத்-தவர்கள் கடைபிடிக்கிறார்-கள் போலும்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாட்டை அர்ச்சகர்களும், பக்தர்களும் எதிர்க்கிறார்-களாம். இது ஆகம விதி-களுக்கு முரணானது என்று குரல் கொடுத்துள்ளனராம். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏழுமலையா-னைத் தொடுவதற்கு அனு-மதிப்பார்களோ என்றும் கேட்கிறார்களாம் _ பரவா-யில்லை, பக்தர்களுக்குக்கூட கொஞ்சம் பகுத்தறிவு வேலை செய்கிறது போலி-ருக்கிறது.
அறிஞர் அண்ணா அன்று எழுதினார்:
கள்ளக் கையொப்பக்-காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபி-ஷேகம் செய்கிறாள். குடி-கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கி-றான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செய்பவர்கள் ஆல-யங்-களிலே நுழைய முடியாத தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதிதிராவிடர் மட்டும் ஆலயத்துக்கு வரக்-கூடாது என்று தடுக்கிறோம், நியாயமா? (நூல்: தீண்-டாமை, 1948).
இந்த நூறு கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் பட்டியலில் எத்தனைக் கள்ளமார்க்கெட்காரர்களோ!
இதற்கு மேலும் விளக்க-மும் தேவையோ!
- விடுதலை 03.12.09
Subscribe to:
Posts (Atom)