வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 11, 2011

தினமல(ம்)ர் டவுட்டு தனபால் பார்ப்பானின் பொறுப்பு...

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் பல இருந்தாலும், அத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளைப் படிப்படியாகக் களைய வேண்டும் என்று தான் பா.ம.க., வலியுறுத்தி வருகிறது.
 டவுட் தனபாலு: அது எப்படிங்க...? ஒருத்தன் கிணத்துல விழுந்துட்டு இருக்கான்... "கப்'புன்னு அவனைப் பிடிக்க தமிழக அரசு முயற்சி பண்ணுது... "இருங்க... முழுசா விழுந்து முடிக்கட்டும். அப்புறமா அவனைக் காப்பாத்திக்கலாம்'கிறீங்க... எது சரியா இருக்கும்...?

 அடே அப்பா அயோக்கிய தினமலர் டவுட் தனபால் பார்ப்பானுக்கு என்ன பொறுப்பு.....ஒருத்தன் கிணத்துல விழுந்துட்டு இருக்கானாம்....அவன் எவண்டா தினமலம் பார்ப்பானே? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் கொண்டுவந்த போதும் ஒருத்தன் கிணத்துக்குள்ள விழுந்துகிட்டு இருந்தான்ள்ள தினமலம் பார்ப்பானே? அவனே நீங்களும் உங்க வெட்கம் கெட்ட அரைநிர்வாண கூட்டமும் இதே மாறித்தானே காப்பாத்த பாடுபட்டீங்க.....அயோக்கிய பசங்களா........

 அப்புறம் அதே மாறி தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு என்று சொன்னப்ப ஒரு கூட்டமே கிணத்துக்குள்ள விழுந்துகிட்டு இருந்ததுள்ள தினமலம் பார்ப்பானே? அப்பொழுதும் நீங்களும் உங்க அக்கிரகார கூட்டமும் அவிங்களே காப்பாத்த பட்ட பாடு.....

 இவனுக தமிழன காப்பத்துரானுகலாம்....நம்புங்க தமிழர்களே........பெரியார் சொன்னது போல பார்ப்பானுக்க எதனை எதிர்த்தாலும் அது தமிழர்களாகிய நமக்கு நன்மை தருவதுதான் என்பதை உணர்த்து செயல்படுங்கள் தமிழர்களே.....வெற்றி நமக்கே.....
 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]