வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 15, 2011

தி(இ)னமலரின் குமுறல்......

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம், ஆசிரியர்களைக் கொண்டு, இந்த கணக்கெடுப்பை நடத்த அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் கூட செலவாகாது.
டவுட் தனபாலு: சரியாச் சொன்னீங்க... அதனால, கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வச்சிருக்கிற திராவிடர் கழகமும், இட ஒதுக்கீடு வாங்கித் தர்றதுக்காகவே பிறந்த உங்க கட்சியும் சேர்ந்து, 10 கோடி ரூபாயை செலவழிச்சு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திடுங்க... அதை தமிழக அரசு ஏத்துக்கும்படியா பார்த்துக்கலாம்...!  (தினமலர், 16-06-2011)
 
 
மேலே இனமலர் டவுட்டு தனபால் பார்ப்பான் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வச்சிருக்கிற திராவிடர் கழகமும் சொல்லி இருக்காரே......
 குமுதம் குளுமத்துகிட்ட இருக்குறது என்ன? ஜெயந்திரன் என்று அழைக்கப்படும் காஞ்சி சுப்பிரமணியன் வச்சு இருக்கிறது என்ன? நீங்கள் எல்லாம் சொத்து குவிச்சி வச்சுகிட்டு ஆரிய அக்கிரகார கூட்டத்துக்கு வக்காலத்து வாங்க இருக்கும் போது....திராவிடர் கழக சொத்த கணக்கு போட நீங்கள் யார்?..... பெரியாரை பெரியார் என்று சொல்லாத வக்கிர புத்தி கொண்ட கும்பல் சொத்து மட்டும் கண்ணுக்கு தெரியும்.......அயோக்கியர்கள்....
 
குறிப்பு: குமுதம் குழுமத்துல அண்ணன் தம்பி பிரச்சனை விசுவரூபம் எடுத்தபோது கொபலபுரத்துல போய் கிடையா கிடந்தது சொத்தை காப்பாத்தி கிட்டு வந்திங்களே நினவு இருக்க?
 
தமிழர்களே இனமலர் கருமாதி பத்திரிகை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்......
 
 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]