வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பெரியார்-பார்பனர்கள்-நாயக்கர்-வீரமணி. Show all posts
Showing posts with label பெரியார்-பார்பனர்கள்-நாயக்கர்-வீரமணி. Show all posts

Thursday, August 12, 2010

நாயக்கர் சேர்த்ததில் பார்பனர்களுக்கு என்ன கவலை?


பெரியார் பெயர் முன்னாடி நாயக்கர் சேர்த்ததுக்கு  பெரியாரால் பாதிக்க பட்டவர்களுக்கு  என்ன கவலை?. ஒரு வேலை  அவர்களோட  கவலை தற்போது பார்ப்பனியத்தை வேரறுக்கும் ஆசிரியர் வீரமணிக்கு ஏதோ ஒரு வகையில் அவப்பேறு ஏற்படுத்த முடியதன்னு நப்பாசை. சோ கூட்டத்துக்கே அதானே வேலை. இதில் ஒன்றும் புதுமை இல்லை. அய்யா தந்தை பெரியவர் அவர்களை ராஜாஜி நாயக்கர் ன்னு கூப்பிட்டார். சில பேரு ராமசாமி ன்னு கூப்பிட்டார்கள். ஒரு சிலர் வந்து சாமியே இல்லன்கிருன்கே அப்புறம் ஏன் உங்க பேருல சாமின்னு வருதுன்னு கேட்டாங்க. உனக்கு ராமசாமின்னு கூப்பிட புடிக்கலன்ன மசுருன்னு கூப்பிடுன்னு  சொன்னவர் தான் பெரியார். இப்போவும் அததான் சொல்லுறோம் உங்களுக்கு நாயக்கர் வச்சது தப்ப இருந்த எப்படி வேணுனாலும் கூப்பிடுக்கோ அய்யா சொன்ன மாறி.
 
இதோ இந்த வருடத்தில் மே-2010 இந்தியன் சிவில் சர்வீஸ் பரிட்சையில் வினாத்தாளில் கேட்ட கேள்வியை பாருங்கள். அதில் அய்யாவின் பெயருடன் நாயக்கர் (E.V.R naicker periyar) சேர்த்து அய்யாவின் பெயரை அடையாளப் படுத்தி உள்ளனர். மிகவும் பெரியார் பற்றாளர் போல கேள்வி கேட்பவர்கள் என்ன சொல்ல போகிறார்கள். எனவே ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை கொள்ள வேண்டாமே.
 
பெரியார் கடைசி வரை சாதியை எதிர்த்து போராடிய மாமனிதர் என்பதை எக்காலத்திலும் பொய்யாக்க முடியாது. பெரியார் ஒரு மானுட பற்றாளர். ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு தெரியும் எதனை எப்படி செய்ய வேண்டும் என்று. பார்பனிய புத்தியோடு கேள்வி கேட்பவர்களே, முதலில் உங்கள் வடகலை, தென்கலை பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுங்கள். பெரியார் திரைப்படம் எல்லா மொழிகளிலும் வந்தால் பிரச்சனை என்ன என்பது பார்ப்பனியத்துக்கு நன்றாக தெரியும். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத பார்பனர்கள் இப்படி கூச்சல் போட்டு சமதானம் தேடிக்கொள்ள முயல்வது வழக்கம் தானே.


Tamil 10 top sites [www.tamil10 .com ]