வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, March 06, 2012

சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா?


நம்ம ஆளுகள பார்த்து, இந்து என்று சொல்லிக்கிட்டு சூத்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு திரிகிறாயே....வெட்கமா இல்லையா? என்று கேட்டால்....நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க என்று ஒரு குரூப் பதில் சொல்லுது.......இன்னொரு குருப் 'சூத்திரனா'? அப்படி என்றால் என்ன? என்று கேட்குது....

அதேசமயம், பல பேர பார்த்தீங்கன்னா, எங்க வீட்டு ஓனர் "பிராமின்"..ஆனா பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டார்........இன்னும் பலர், எங்க மேனேஜர் 'பிராமின்' தெரியுமா?. என்று அப்படியே பூரிப்பா சொல்லுவானுக.......சரி, சாதியே ஒழிஞ்சு போச்சுன்னா, இது (பார்ப்பன அடையாளம்) மட்டும் எப்படி தெரியுது? அவர்களை எப்படி 'பிராமின்' என்று கண்டு பிடிக்குரிங்க?...அங்கேதான் பார்ப்பனியத்தின் பிராடுத்தனத்தை புரிஞ்சுக்கணும்....மற்ற சாதிக்காரன் எவனாவது தான் யார் என்பதை கண்டுபிடிக்க லேபில் ஒட்டிகிட்டு இப்படி திரியுரானா?....இன்றைக்கும் சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா? இப்போ சொல்லுங்க யார் ஏமாளிகள்? 

இப்படி நம்மை ஏமாற்றி கொண்டு திரியுற பார்ப்பனக் கூட்டம் தான்......கலைஞர், பேராசிரியரும் இவர்களை திட்டுகிறார்கள் என்று மத்திய, மாநில அரசிடம் நியாம் கேட்கிறது.......ஏய் நியாய மற்ற பார்ப்பன கூட்டமே....இன்னும் நாங்க ஏமாற...நாங்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்ல...சாக்கிரதை!!!


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]