Showing posts with label வி.பி. சிங். Show all posts
Showing posts with label வி.பி. சிங். Show all posts
Friday, November 27, 2009
இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு
விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்-தவர். ஆனாலும், உண்மை-யான ஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்-திக் காட்டிய மன்னர் குடும்-பத்தைச் சேர்ந்தவர் அவர்.
அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார்.
80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத் தின் மய்ய நீரோட்டத்திலி ருந்து ஒதுக்கி வைத்திருப் பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.
இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.
பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.-வுடன் சமரசமாகப் போயி-ருக்கலாம். மண்டல் குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு-முன் பத்தாண்டுகால ஆட்சி-யாளர்கள் அப்படித்தானே நடந்துகொண்டார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்க-ளுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆத-ரவை விலக்கி தன் முக-வரியைக்காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்-பரியம் என்று தங்களை சொல்-லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து-கொண்டு வி.பி. சிங் ஆட்சி-யைக் கவிழ்த்தது. (விதி-விலக்கு, காங்கிரஸ் கூட்-டணியில் இருந்த ஏ.கே. அப்துல்சமது என்னும் பெருமகனார்) அப்போது-கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா? சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!
மும்பையில் வன்முறை-யைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்-தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்-களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்-களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞர-ணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!
திராவிடர் கழகத் தோழர்-களிடத்திலும், தலைவரிடத்-திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எது-வும் கிடையாது. வீரமணி-யைப் பார்க்கும் பொழுதெல்-லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்-தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.
வி.பி. சிங் மறைவைக்-கூட இருட்டடித்தன _ உயர்ஜாதி ஊடகங்கள்! அந்த அளவுக்கு அவர் சமூகநீதியாளர் என்பதுதான் அதன் ஆழமான பொரு-ளாகும்.
வி.பி. சிங் மறைந்து இன்-றோடு ஓராண்டு ஆகிவிட்-டது. ஆனாலும், அவர் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது_ முடியவே முடியாது! வாழ்க வி.பி. சிங்!!
-விடுதலை மயிலாடன் 27.11.09
அவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார்.
80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத் தின் மய்ய நீரோட்டத்திலி ருந்து ஒதுக்கி வைத்திருப் பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.
இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு என்ற உரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.
பிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.-வுடன் சமரசமாகப் போயி-ருக்கலாம். மண்டல் குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு-முன் பத்தாண்டுகால ஆட்சி-யாளர்கள் அப்படித்தானே நடந்துகொண்டார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்க-ளுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால், பாரதீய ஜனதா தன் ஆத-ரவை விலக்கி தன் முக-வரியைக்காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்-பரியம் என்று தங்களை சொல்-லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து-கொண்டு வி.பி. சிங் ஆட்சி-யைக் கவிழ்த்தது. (விதி-விலக்கு, காங்கிரஸ் கூட்-டணியில் இருந்த ஏ.கே. அப்துல்சமது என்னும் பெருமகனார்) அப்போது-கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா? சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்! என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்!
மும்பையில் வன்முறை-யைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்-தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்-களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்-களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞர-ணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே!
திராவிடர் கழகத் தோழர்-களிடத்திலும், தலைவரிடத்-திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எது-வும் கிடையாது. வீரமணி-யைப் பார்க்கும் பொழுதெல்-லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்-தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.
வி.பி. சிங் மறைவைக்-கூட இருட்டடித்தன _ உயர்ஜாதி ஊடகங்கள்! அந்த அளவுக்கு அவர் சமூகநீதியாளர் என்பதுதான் அதன் ஆழமான பொரு-ளாகும்.
வி.பி. சிங் மறைந்து இன்-றோடு ஓராண்டு ஆகிவிட்-டது. ஆனாலும், அவர் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது_ முடியவே முடியாது! வாழ்க வி.பி. சிங்!!
-விடுதலை மயிலாடன் 27.11.09
Subscribe to:
Posts (Atom)
