Showing posts with label விக்ருதி-தமிழ்புத்தாண்டு-பெரியார்-மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label விக்ருதி-தமிழ்புத்தாண்டு-பெரியார்-மூடநம்பிக்கை. Show all posts
Wednesday, April 14, 2010
விக்ருதியாம்! பார்ப்பனீய ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துக் கூறுவதா?
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாம் -_ தெரிவித்-துள்ளார் அண்ணா திமுக பொதுச் செயலா-ளர் செல்வி ஜெயலலிதா.
உண்மையிலே அண்-ணாவின் கொள்கையை ஏற்பவராகவிருந்தால், அண்ணாவின் சிந்தனை-கள்-பற்றிய அடிப்படை ஞானமிருந்தால், சித்தி-ரையை முதல் நாளாகக் கொண்ட பழைய பத்-தாம் பசலித்தனமான பார்ப்-பனீய ஆண்டுப் பிறப்-புக்கு வாழ்த்துக் கூறு-வாரா?
விக்ருதி என்று இந்த ஆண்டுக்குப் பெயர் கொடுக்கப்பட்-டுள்ளதே -_ இந்த சொல் தமிழ்தானா?
இந்த ஒரு சொல் இருக்கட்டும்; - 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றே ஒன்று _ கண்ணே கண்ணென்று தமிழில் சொல்லுவதற்கு தப்பித் தவறி ஒரே ஒரு சொல் உண்டா?
இதற்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணி-யாவது உண்டா? துரு-நாற்றம் பிடித்த _ கேவலமான ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று பார்ப்பனீயத்துக்கே உரித்-தான ஆபாசக் கற்-பனையில் உருவகப்-படுத்தப்பட்டுள்ள புராணக் குப்பையைக் கோபுரத்தில் தூக்கி வைக்க ஆசைப்பட-லாமா?
இதைவிட தரம் தாழ்ந்த மூடநம்பிக்கை ஒன்று இருக்க முடியாது என்று சொல்லும் அள-வுக்குள்ள ஒன்றுக்காக வாழ்த்துக் கூறுகிறார் முன்னாள் முதல்வர் என்றால் இதன் பொருள் என்ன?
இந்த அம்மையார் அய்யா, அண்ணா பெயரை உச்சரிப்பதே அவசியத்துக்கும் அவசரத்-துக்கும், ஊரை ஏமாற்றுவதற்கும்தானே தவிர, மற்றபடி அந்தரங்-கத்-தில் ஆரிய சொரூபம் தான் அவருக்கானது என்பது அப்பட்டமாக விளங்கிடவில்லையா?
சரியான சந்தர்ப்பத்-தில் எல்லாம் சரியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கிறார் இந்த ஆரியக் குலத் திலகம்!
அண்ணா திமுகவில் உள்ள திராவிட இயக்கக் கொள்கைகளில் நம்பிக்-கையுள்ள ஒரே ஒருவ-ராவது அக்கட்சியில் இருப்பாரேயானால், இந்த நிமிடம் முதற்-கொண்டே அந்தத் தலை-மையை உதறி எறிந்த வெளியில் வந்து தன்மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
அது சரி, மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோவும் அம்மை-யாருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறாரே _ எங்கே போய் முட்டிக் கொள்ள? வைகோ அவர்கள் அணிந்திருக்-கும் கறுப்புச் சால்வை அவரைக் கேலி பேசாதா?
- விடுதலை மயிலாடன் (14.04.2010)
உண்மையிலே அண்-ணாவின் கொள்கையை ஏற்பவராகவிருந்தால், அண்ணாவின் சிந்தனை-கள்-பற்றிய அடிப்படை ஞானமிருந்தால், சித்தி-ரையை முதல் நாளாகக் கொண்ட பழைய பத்-தாம் பசலித்தனமான பார்ப்-பனீய ஆண்டுப் பிறப்-புக்கு வாழ்த்துக் கூறு-வாரா?
விக்ருதி என்று இந்த ஆண்டுக்குப் பெயர் கொடுக்கப்பட்-டுள்ளதே -_ இந்த சொல் தமிழ்தானா?
இந்த ஒரு சொல் இருக்கட்டும்; - 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றே ஒன்று _ கண்ணே கண்ணென்று தமிழில் சொல்லுவதற்கு தப்பித் தவறி ஒரே ஒரு சொல் உண்டா?
இதற்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணி-யாவது உண்டா? துரு-நாற்றம் பிடித்த _ கேவலமான ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று பார்ப்பனீயத்துக்கே உரித்-தான ஆபாசக் கற்-பனையில் உருவகப்-படுத்தப்பட்டுள்ள புராணக் குப்பையைக் கோபுரத்தில் தூக்கி வைக்க ஆசைப்பட-லாமா?
இதைவிட தரம் தாழ்ந்த மூடநம்பிக்கை ஒன்று இருக்க முடியாது என்று சொல்லும் அள-வுக்குள்ள ஒன்றுக்காக வாழ்த்துக் கூறுகிறார் முன்னாள் முதல்வர் என்றால் இதன் பொருள் என்ன?
இந்த அம்மையார் அய்யா, அண்ணா பெயரை உச்சரிப்பதே அவசியத்துக்கும் அவசரத்-துக்கும், ஊரை ஏமாற்றுவதற்கும்தானே தவிர, மற்றபடி அந்தரங்-கத்-தில் ஆரிய சொரூபம் தான் அவருக்கானது என்பது அப்பட்டமாக விளங்கிடவில்லையா?
சரியான சந்தர்ப்பத்-தில் எல்லாம் சரியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கிறார் இந்த ஆரியக் குலத் திலகம்!
அண்ணா திமுகவில் உள்ள திராவிட இயக்கக் கொள்கைகளில் நம்பிக்-கையுள்ள ஒரே ஒருவ-ராவது அக்கட்சியில் இருப்பாரேயானால், இந்த நிமிடம் முதற்-கொண்டே அந்தத் தலை-மையை உதறி எறிந்த வெளியில் வந்து தன்மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
அது சரி, மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோவும் அம்மை-யாருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறாரே _ எங்கே போய் முட்டிக் கொள்ள? வைகோ அவர்கள் அணிந்திருக்-கும் கறுப்புச் சால்வை அவரைக் கேலி பேசாதா?
- விடுதலை மயிலாடன் (14.04.2010)
Subscribe to:
Posts (Atom)