Showing posts with label ராஜபக்சே-நல்லூர்-கந்தசாமி-பக்தி. Show all posts
Showing posts with label ராஜபக்சே-நல்லூர்-கந்தசாமி-பக்தி. Show all posts
Sunday, April 04, 2010
உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!
இலங்கையில் வரும் 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்ய வந்த அதிபர் ராஜபக்சே, நல்லூர் கந்தசாமி கோவிலில் வழிபாடு நடத்தி விட்ட வெளியே வந்தார். (தினமலர் 2.4.2010)
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் பக்திக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனரே. இதுதான் பக்தியின் யோக்கியதையா?
பக்திக்கும், மனிதநேயத்துக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?
உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!
------------ நன்றி விடுதலை ஞாயிறு மலர் (04.03.10)
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் பக்திக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனரே. இதுதான் பக்தியின் யோக்கியதையா?
பக்திக்கும், மனிதநேயத்துக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?
உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!
------------ நன்றி விடுதலை ஞாயிறு மலர் (04.03.10)
Subscribe to:
Posts (Atom)
