வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label ராஜபக்சே-நல்லூர்-கந்தசாமி-பக்தி. Show all posts
Showing posts with label ராஜபக்சே-நல்லூர்-கந்தசாமி-பக்தி. Show all posts

Sunday, April 04, 2010

உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!

இலங்கையில் வரும் 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்ய வந்த அதிபர் ராஜபக்சே, நல்லூர் கந்தசாமி கோவிலில் வழிபாடு நடத்தி விட்ட வெளியே வந்தார். (தினமலர் 2.4.2010)


இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் பக்திக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனரே. இதுதான் பக்தியின் யோக்கியதையா?

பக்திக்கும், மனிதநேயத்துக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?

உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!

------------ நன்றி விடுதலை ஞாயிறு மலர் (04.03.10)

Tamil 10 top sites [www.tamil10 .com ]