Showing posts with label மார்கழித் திங்கள். Show all posts
Showing posts with label மார்கழித் திங்கள். Show all posts
Wednesday, December 16, 2009
பார்ப்பான் தந்திரம் சும்மாவா.........
மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி பார்ப்பன ஏடுகளும், தமிழர்கள் நடத்தும் _ மூட-நம்பிக்கையை மூலதனமாக்கிப் பிழைக்கும் ஏடுகளும், ஊடகங்களும் வழக்கம்போல் மக்களை ஏய்க்க, மூடநம்பிக்கைச் சேற்றில் தள்ளத் தயாராகிவிட்டனர்!
ஆண்டாள் அருளிய திருப்பாவையிலிருந்து,
‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்...’’ என்று பாட்டு போட்டு, ‘மார்கழி வழிபாடு’ என்று தலைப்பிட்டு அன்றாட வியாபாரம் செய்கின்றவர்களுக்கு இரண்டு கேள்விகள்:
‘மார்கழி மாதம் பீடை மாதம்’, ‘திருமணம், வீடு குடிபோதல் (கிரகப்பிரவேசம்)’ முதலிய ‘‘சுப-காரியங்கள்’’ அம்மாதம் முழுவதிலும் நடைபெறவே கூடாது என்று கூறுவது இதே பக்தகோடிகள் _ மதவாதிகள்தான்.
இவை இரண்டில் எதை நம்புகிறீர்கள்? பக்த பஜனையாளர்களே பதில் கூறுங்கள்.
அது மட்டுமா?
திரு. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ஆண்டாள் என்று ஒரு பக்தை இருக்கவே இல்லை; அது முற்றிலும் கற்பனைப் பாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளாரே _ அதுபற்றி புலவர்களே, பக்தர்களே! உங்கள் பதில் என்ன?
- ‘சர்ச்லைட்’ விடுதலை 16.12.2009
ஒருவேளை இந்த மாதத்தில்தான் பார்பனர்கள் தங்களுக்கு திருமணம், வீடு குடிபோதல் போன்ற காரியங்களை எளிதாக செயிதுகொல்வர்கள் போலும். தமிழர்களை இதுமாரி ஒரு பொய்யை சொல்லி ஏதும் செய்ய விடாமல் தடுத்துவிட்டு பார்பன புத்தியோடு தந்திரமாக மிக குறைந்த செலவில் திருமண மண்டபங்களை பிடித்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், தங்கள் காரியங்களை எளிதாக நிறைவேற்றிகொள்கிறார்கள். இது போலவே வீடு கட்ட இலுப்பை மரத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஆகாது வீட்டுக்கு என்று கூறிவிட்டு அவர்கள் வீட்டில் இலுப்பை மரத்தால் ஆனா உத்திரம் மற்ற அனைத்தும் செயிது இருப்பார்கள். பார்பான் தந்திரம் சும்மாவா.........
ஆண்டாள் அருளிய திருப்பாவையிலிருந்து,
‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்...’’ என்று பாட்டு போட்டு, ‘மார்கழி வழிபாடு’ என்று தலைப்பிட்டு அன்றாட வியாபாரம் செய்கின்றவர்களுக்கு இரண்டு கேள்விகள்:
‘மார்கழி மாதம் பீடை மாதம்’, ‘திருமணம், வீடு குடிபோதல் (கிரகப்பிரவேசம்)’ முதலிய ‘‘சுப-காரியங்கள்’’ அம்மாதம் முழுவதிலும் நடைபெறவே கூடாது என்று கூறுவது இதே பக்தகோடிகள் _ மதவாதிகள்தான்.
இவை இரண்டில் எதை நம்புகிறீர்கள்? பக்த பஜனையாளர்களே பதில் கூறுங்கள்.
அது மட்டுமா?
திரு. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ஆண்டாள் என்று ஒரு பக்தை இருக்கவே இல்லை; அது முற்றிலும் கற்பனைப் பாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளாரே _ அதுபற்றி புலவர்களே, பக்தர்களே! உங்கள் பதில் என்ன?
- ‘சர்ச்லைட்’ விடுதலை 16.12.2009
ஒருவேளை இந்த மாதத்தில்தான் பார்பனர்கள் தங்களுக்கு திருமணம், வீடு குடிபோதல் போன்ற காரியங்களை எளிதாக செயிதுகொல்வர்கள் போலும். தமிழர்களை இதுமாரி ஒரு பொய்யை சொல்லி ஏதும் செய்ய விடாமல் தடுத்துவிட்டு பார்பன புத்தியோடு தந்திரமாக மிக குறைந்த செலவில் திருமண மண்டபங்களை பிடித்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், தங்கள் காரியங்களை எளிதாக நிறைவேற்றிகொள்கிறார்கள். இது போலவே வீடு கட்ட இலுப்பை மரத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஆகாது வீட்டுக்கு என்று கூறிவிட்டு அவர்கள் வீட்டில் இலுப்பை மரத்தால் ஆனா உத்திரம் மற்ற அனைத்தும் செயிது இருப்பார்கள். பார்பான் தந்திரம் சும்மாவா.........
Subscribe to:
Comments (Atom)