Showing posts with label தினமலர்-பூணூல்-திருப்பதி-பெரியார். Show all posts
Showing posts with label தினமலர்-பூணூல்-திருப்பதி-பெரியார். Show all posts
Saturday, April 24, 2010
பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்
கேள்வி: நம் நாட்டில் இறைவுணர்வு குறைந்து வருகிறதோ?
பதில்: என் அனுபவத்-துல சொல்றேன்... பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு.
...கோயிலுக்குப் போற-வங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்-கிட்டே இருக்கு!
பழனியில் எம் பெரு-மான் முருகன் கோயில் உண்டியல் முன்னாடி-யெல்-லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூன்று கோடி-யைத் தாண்டிடுது... பக்தி அதிகமாயிருக்கு... ஆனால், ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு.
கேள்வி: இறைவனி-டத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்-றால், ஒழுக்கமும் இருக்-கிற-தென்று சொல்லலாமே?
பதில்: ஊஹூம்... அப்-படியில்லை... பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்த-மேயில்லை...
(ஆனந்தவிகடன், 2.12.1991).
கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? சொன்னவர் சாட்சாத் திருமுருக கிருபானந்தவாரியார்தான்.
சரி... இப்பொழுது அதற்கு என்ன வந்தது? வாரியார் ஏன் சாட்சிக்கு அழைக்கப்படுகிறார்?
காரணம் இல்லாமலா? சங் பரிவார்களையும், பக்தியையும் தூக்கி நிறுத்-தவும், திராவிட இயக்கத்-தைக் கொச்சைப்படுத்த-வுமே அவதாரம் எடுத்த-தாகச் சிண்டை விசிறி-விட்டு பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்-பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்.
திருப்பதியில் தேவஸ்-தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்க விரும்புவோர் இனி கைரேகையைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமாம். அதேபோல, அறையைக் காலி செய்யும்போதும் கைரேகையைப் பதிவு செய்து முன் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டு-மாம்.
இதற்கான காரணங்-கள் வெளிப்படை. திருப்-பதி கோயிலுக்குச் சொந்த-மான தங்கும் அறைகளில் பல்வேறு ஒழுக்கக்கேடு-களும், முறைகேடுகளும் அதிகம் நடந்து வருகின்-றன.
விபச்சாரம் அதிகம் நடக்கும் இடங்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் என்ற தகவலும் ஏற்-கெனவே வெளிவந்தது-தான்.
திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும்-போது பெரிய கேமரா பொருத்தப்படுகிறது. காரணம், பணத்தை எண்-ணும்போது சுருட்டும் வேலை ஜோராக நடப்ப-தைக் கண்டுபிடிக்கத்தான்.
திருப்பதி டாலர் விற்-பனையிலும் கொள்ளை! டாலர் ரெங்காச்சாரி என்றே ஒருவருக்குப் பெயராம்.
ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளிலும் மோசடி நடந்துள்ளதால், கோயில் நகைகளின் இருப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தர-விட்டதும் நினைவில் இருக்குமே!
பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று இதற்கு மேலும் நம்பித் தொலைக்கலாமா?
---விடுதலை மயிலாடன் (24.04.2010)
பதில்: என் அனுபவத்-துல சொல்றேன்... பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு.
...கோயிலுக்குப் போற-வங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்-கிட்டே இருக்கு!
பழனியில் எம் பெரு-மான் முருகன் கோயில் உண்டியல் முன்னாடி-யெல்-லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூன்று கோடி-யைத் தாண்டிடுது... பக்தி அதிகமாயிருக்கு... ஆனால், ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு.
கேள்வி: இறைவனி-டத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்-றால், ஒழுக்கமும் இருக்-கிற-தென்று சொல்லலாமே?
பதில்: ஊஹூம்... அப்-படியில்லை... பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்த-மேயில்லை...
(ஆனந்தவிகடன், 2.12.1991).
கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? சொன்னவர் சாட்சாத் திருமுருக கிருபானந்தவாரியார்தான்.
சரி... இப்பொழுது அதற்கு என்ன வந்தது? வாரியார் ஏன் சாட்சிக்கு அழைக்கப்படுகிறார்?
காரணம் இல்லாமலா? சங் பரிவார்களையும், பக்தியையும் தூக்கி நிறுத்-தவும், திராவிட இயக்கத்-தைக் கொச்சைப்படுத்த-வுமே அவதாரம் எடுத்த-தாகச் சிண்டை விசிறி-விட்டு பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்-பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்.
திருப்பதியில் தேவஸ்-தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்க விரும்புவோர் இனி கைரேகையைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமாம். அதேபோல, அறையைக் காலி செய்யும்போதும் கைரேகையைப் பதிவு செய்து முன் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டு-மாம்.
இதற்கான காரணங்-கள் வெளிப்படை. திருப்-பதி கோயிலுக்குச் சொந்த-மான தங்கும் அறைகளில் பல்வேறு ஒழுக்கக்கேடு-களும், முறைகேடுகளும் அதிகம் நடந்து வருகின்-றன.
விபச்சாரம் அதிகம் நடக்கும் இடங்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் என்ற தகவலும் ஏற்-கெனவே வெளிவந்தது-தான்.
திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும்-போது பெரிய கேமரா பொருத்தப்படுகிறது. காரணம், பணத்தை எண்-ணும்போது சுருட்டும் வேலை ஜோராக நடப்ப-தைக் கண்டுபிடிக்கத்தான்.
திருப்பதி டாலர் விற்-பனையிலும் கொள்ளை! டாலர் ரெங்காச்சாரி என்றே ஒருவருக்குப் பெயராம்.
ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளிலும் மோசடி நடந்துள்ளதால், கோயில் நகைகளின் இருப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தர-விட்டதும் நினைவில் இருக்குமே!
பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று இதற்கு மேலும் நம்பித் தொலைக்கலாமா?
---விடுதலை மயிலாடன் (24.04.2010)
Subscribe to:
Posts (Atom)