Showing posts with label சங்கரச்சாரி-தினமணி-பெரியார்-கலைஞர். Show all posts
Showing posts with label சங்கரச்சாரி-தினமணி-பெரியார்-கலைஞர். Show all posts
Wednesday, August 04, 2010
தினமணியின் வயிற்றெரிச்சல்........
அண்ணன் எப்போ காலி யாவன் திண்ணை எப்ப கிடைக்கும் என்று இருந்திருக்கும்
போல தினமணி. அதான் அதன் பார்ப்பன பாணியிலேயே இன்றைக்கு(04.08.2010) ஒரு தலையங்கம் முதல் கலைஞர்...அவர்களை ஏன் கலைஞர் என்று அழைக்கவேண்டும் என்று தீட்டியுள்ளது.
அய்யா தந்தை பெரியார் சொன்னார், காமராஜரை கூப்பிடும் பொது கல்வி வள்ளல் காமராஜர் என்று கூப்பிடுங்கள், அண்ணாவை அறிஞர் அண்ணா என்றே சொல்லுங்கள். நம்மவர்களை நாம் புகழாமல் வேறு யார் புகழ்வார்கள்? என்று அய்யாவின் அடியொற்றி
பேசப்படுவதுதான். இதனை தினமணி பூணூல் பாணியிலேயே வெளி மாநில காரர்கள்
இகழ்கிறார்கள் என்று பெரிதும் கவலைகொண்டுள்ளது. ஒரு வேலை உள்நாட்டு
பார்ப்பனர்கள் வேண்டுமானால் வயிற்றெரிச்சல் படலாம். அந்த
வய்ற்றேரிச்ச்சலில் வெளிப்பாடு கூட இந்த தலையங்கமாக இருக்கலாம்.
இந்தத் தமிழனை உலகில் வசிக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் ஆசையுடன்
கலைஞர் என்று அழைப்பது கைபர் கணவாய் வழியாக வந்த சிலருக்கு பிடிக்காது.
திருக்குவளை கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இந்த
சாமான்யனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சில அறிவிலிகள் பொறுக்க முடியாமல்
புலம்புகிறார்கள். அவர்கள் யார் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இந்த
நாட்டின் மிகப் பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவரே என்னை கடற்கரைக்
கூட்டத்தில் கலைஞர்ஜி என்று குறிப்பிட்டதை உனக்கு நான் நினைவு படுத்த
வேண்டியது இல்லை. 1969 ஆம் ஆண்டில் நமது இதயத்தில் நீங்காது இடம் பெற்ற
என் சுவாசக் காற்றாகிய பேரறிஞர் அண்ணாவே , அமெரிக்க நாட்டில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில், தம்பி உன்னை உலகம் என்றென்றும் கலைஞர் என்று தான்
அழைக்க வேண்டும் என்று தனது இறுதி விருப்பத்தை என்னிடம் கூறியது இப்போது
எனது நினைவிற்கு வருகிறது. அதே போன்று தந்தை பெரியார் அவர்களும் என்னிடம்
இறப்பதற்கு முன் "தம்பி உன்னை கலைஞர் என்று அழைக்காதவர்கள் அறிவிலிகள்,
தரம் கெட்டவர்கள், அவர்களைப் பற்றி கவலைப்படாதே.... (தினமணி இணையதளத்தில் ஒரு தோழரின் பின்னூட்டத்திலிருந்து..உதிர்த்தவை)
சுப்பிரமணியன் என்று கூறாமல் ஏன் சங்கரச்சாரி, ஜெயந்திரர் என்று
கூறவேண்டும். மகா பெரியவர் என்று கூறவேண்டும்? அப்புறம் லோக
குருவாம்..இந்த அடைமொழிகள் எல்லாம் எங்கே போய் சொல்லி முட்டிகொள்வது. இதனை பார்த்து தமிழ்நாட்டு தமிழர்களே காரி துப்ப வேண்டுமே. அனால் மற்ற
அடைமொழிகளை பார்த்து அண்டை நாட்டுக்காரன் கேலி செய்கிறானாம். என்ன கவலை
தினமணிக்கு. மருமகள் உடைத்தால் மண்குடம்...மாமியார் உடைத்தால் பொன்குடமா?
போல தினமணி. அதான் அதன் பார்ப்பன பாணியிலேயே இன்றைக்கு(04.08.2010) ஒரு தலையங்கம் முதல் கலைஞர்...அவர்களை ஏன் கலைஞர் என்று அழைக்கவேண்டும் என்று தீட்டியுள்ளது.
அய்யா தந்தை பெரியார் சொன்னார், காமராஜரை கூப்பிடும் பொது கல்வி வள்ளல் காமராஜர் என்று கூப்பிடுங்கள், அண்ணாவை அறிஞர் அண்ணா என்றே சொல்லுங்கள். நம்மவர்களை நாம் புகழாமல் வேறு யார் புகழ்வார்கள்? என்று அய்யாவின் அடியொற்றி
பேசப்படுவதுதான். இதனை தினமணி பூணூல் பாணியிலேயே வெளி மாநில காரர்கள்
இகழ்கிறார்கள் என்று பெரிதும் கவலைகொண்டுள்ளது. ஒரு வேலை உள்நாட்டு
பார்ப்பனர்கள் வேண்டுமானால் வயிற்றெரிச்சல் படலாம். அந்த
வய்ற்றேரிச்ச்சலில் வெளிப்பாடு கூட இந்த தலையங்கமாக இருக்கலாம்.
இந்தத் தமிழனை உலகில் வசிக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் ஆசையுடன்
கலைஞர் என்று அழைப்பது கைபர் கணவாய் வழியாக வந்த சிலருக்கு பிடிக்காது.
திருக்குவளை கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இந்த
சாமான்யனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சில அறிவிலிகள் பொறுக்க முடியாமல்
புலம்புகிறார்கள். அவர்கள் யார் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இந்த
நாட்டின் மிகப் பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவரே என்னை கடற்கரைக்
கூட்டத்தில் கலைஞர்ஜி என்று குறிப்பிட்டதை உனக்கு நான் நினைவு படுத்த
வேண்டியது இல்லை. 1969 ஆம் ஆண்டில் நமது இதயத்தில் நீங்காது இடம் பெற்ற
என் சுவாசக் காற்றாகிய பேரறிஞர் அண்ணாவே , அமெரிக்க நாட்டில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில், தம்பி உன்னை உலகம் என்றென்றும் கலைஞர் என்று தான்
அழைக்க வேண்டும் என்று தனது இறுதி விருப்பத்தை என்னிடம் கூறியது இப்போது
எனது நினைவிற்கு வருகிறது. அதே போன்று தந்தை பெரியார் அவர்களும் என்னிடம்
இறப்பதற்கு முன் "தம்பி உன்னை கலைஞர் என்று அழைக்காதவர்கள் அறிவிலிகள்,
தரம் கெட்டவர்கள், அவர்களைப் பற்றி கவலைப்படாதே.... (தினமணி இணையதளத்தில் ஒரு தோழரின் பின்னூட்டத்திலிருந்து..உதிர்த்தவை)
சுப்பிரமணியன் என்று கூறாமல் ஏன் சங்கரச்சாரி, ஜெயந்திரர் என்று
கூறவேண்டும். மகா பெரியவர் என்று கூறவேண்டும்? அப்புறம் லோக
குருவாம்..இந்த அடைமொழிகள் எல்லாம் எங்கே போய் சொல்லி முட்டிகொள்வது. இதனை பார்த்து தமிழ்நாட்டு தமிழர்களே காரி துப்ப வேண்டுமே. அனால் மற்ற
அடைமொழிகளை பார்த்து அண்டை நாட்டுக்காரன் கேலி செய்கிறானாம். என்ன கவலை
தினமணிக்கு. மருமகள் உடைத்தால் மண்குடம்...மாமியார் உடைத்தால் பொன்குடமா?
Subscribe to:
Posts (Atom)
