Showing posts with label இந்தி எதிர்ப்பு. Show all posts
Showing posts with label இந்தி எதிர்ப்பு. Show all posts
Tuesday, December 08, 2009
வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!
சென்னை கடற்கரை_ வேளச்சேரி, சென்னை கடற்கரை _ தாம்பரம் மற்-றும் அரக்கோணம் புற-நகர் பகுதிகளில் காலை, மாலை மிக முக்கிய நேரங்-களில் “மகளிர் மட்டும்’’ மின் தொடர்வண்டி (ரயில்) இயக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 12 முதல் மேற்-கொள்ளப்பட்ட இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு வரவேற்பினைப் பெற்றுள்-ளது.
“மகளிர் மட்டும்’’ என்று நல்ல தமிழில் அனைத்துப் பெட்டிக-ளி-லும் பளிச்சென்று பொறிக்-கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி!
இப்பொழுது இதில் இன்னொரு இடைச்செரு-கல் “மாத்ரி பூமி’’ என்ற இந்தி வாசகம் அடங்கிய தகடு பொறிக்கப்பட உள்ள-தாம்.
தமிழ்நாட்டுக்குள் குறிப்-பிட்ட சில இடங்-களில் மட்டும் ஓடும் மின் தொடர்வண்டியில் (லிஷீநீணீறீ ஜிக்ஷீணீவீஸீs) இந்த இந்தி எழுத்து தேவைப்படுவ-தன் அவசியம் என்ன?
பொதுமக்கள் யாரே-னும் முறையிட்டார்களா? தமிழில் எழுதி இருப்ப-தால் எங்களுக்கு ஒன்-றுமே புரியவில்லை _ கண்-களைக் கட்டி காட்-டில் விட்டதுபோல இருக்-கிறது; இந்தியில் எழுதா-விட்டால் எங்கள் கதி என்-னாவது என்று மக்கள் மறியல் செய்தார்களா? நாளொன்றுக்கு இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டபெண்கள் ஆயி-ரக்கணக்கில் இவற்றில் பயணம் செய்கிறார்களா?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாத நிலை-யில், இந்த வீண் வேலை ஏன் இரயில்வே துறைக்கு?
சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்-சாலை-யில் எல்லைக் கற்களில் தேவையில்லா-மல் இந்தியைத் திணித்து, நன்கு வாங்கிக் கட்டிக்-கொண்டனர். ‘விடுதலை’ படத்துடன் செய்தி வெளி-யிட்டது, உடனடியாக அது அகற்றவும்பட்டது.
1990 ஜனவரி 25 ஆம் நாள் ஓர் அறிவிப்பு வெளி-வருகிறது. சென்னைத் தொலைக்-காட்சி-யில் இரவு 8.40 மணிக்கு இந்திச் செய்தி அறிக்கை இடம்பெறும் என்பதுதான் அந்த அறி-விப்பு. முதலமைச்சர் கலை-ஞர் அவர்களிடம் உடனே தொடர்பு-கொண்டு இதனைத் தெரி-வித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி. எதையும் விரைந்து செய்-யும் திறன் வாய்ந்த முத-லமைச்சர் கலைஞர் அவர்-கள், அன்றைய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உபேந்திரா-வுடன் தொடர்புகொண்டு, அதனை முறியடித்தார்.
எதையும் முளையில் கிள்ளும் துடிப்பு என்பது திராவிடர் கழகத்திற்கு உண்டு.
இந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்-கின்றனர் என்று மத்திய அரசு வாலை விட்டு (Feeler)ப் பார்ப்பதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் ரயில்வே துறை செய்ய-வேண்டிய பணிகள் ஏரா-ளம் உள்ளன. வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!
-விடுதலை (08.12.09) மயிலாடன்
“மகளிர் மட்டும்’’ என்று நல்ல தமிழில் அனைத்துப் பெட்டிக-ளி-லும் பளிச்சென்று பொறிக்-கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி!
இப்பொழுது இதில் இன்னொரு இடைச்செரு-கல் “மாத்ரி பூமி’’ என்ற இந்தி வாசகம் அடங்கிய தகடு பொறிக்கப்பட உள்ள-தாம்.
தமிழ்நாட்டுக்குள் குறிப்-பிட்ட சில இடங்-களில் மட்டும் ஓடும் மின் தொடர்வண்டியில் (லிஷீநீணீறீ ஜிக்ஷீணீவீஸீs) இந்த இந்தி எழுத்து தேவைப்படுவ-தன் அவசியம் என்ன?
பொதுமக்கள் யாரே-னும் முறையிட்டார்களா? தமிழில் எழுதி இருப்ப-தால் எங்களுக்கு ஒன்-றுமே புரியவில்லை _ கண்-களைக் கட்டி காட்-டில் விட்டதுபோல இருக்-கிறது; இந்தியில் எழுதா-விட்டால் எங்கள் கதி என்-னாவது என்று மக்கள் மறியல் செய்தார்களா? நாளொன்றுக்கு இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டபெண்கள் ஆயி-ரக்கணக்கில் இவற்றில் பயணம் செய்கிறார்களா?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாத நிலை-யில், இந்த வீண் வேலை ஏன் இரயில்வே துறைக்கு?
சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்-சாலை-யில் எல்லைக் கற்களில் தேவையில்லா-மல் இந்தியைத் திணித்து, நன்கு வாங்கிக் கட்டிக்-கொண்டனர். ‘விடுதலை’ படத்துடன் செய்தி வெளி-யிட்டது, உடனடியாக அது அகற்றவும்பட்டது.
1990 ஜனவரி 25 ஆம் நாள் ஓர் அறிவிப்பு வெளி-வருகிறது. சென்னைத் தொலைக்-காட்சி-யில் இரவு 8.40 மணிக்கு இந்திச் செய்தி அறிக்கை இடம்பெறும் என்பதுதான் அந்த அறி-விப்பு. முதலமைச்சர் கலை-ஞர் அவர்களிடம் உடனே தொடர்பு-கொண்டு இதனைத் தெரி-வித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி. எதையும் விரைந்து செய்-யும் திறன் வாய்ந்த முத-லமைச்சர் கலைஞர் அவர்-கள், அன்றைய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உபேந்திரா-வுடன் தொடர்புகொண்டு, அதனை முறியடித்தார்.
எதையும் முளையில் கிள்ளும் துடிப்பு என்பது திராவிடர் கழகத்திற்கு உண்டு.
இந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்-கின்றனர் என்று மத்திய அரசு வாலை விட்டு (Feeler)ப் பார்ப்பதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் ரயில்வே துறை செய்ய-வேண்டிய பணிகள் ஏரா-ளம் உள்ளன. வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!
-விடுதலை (08.12.09) மயிலாடன்
Subscribe to:
Posts (Atom)