tag:blogger.com,1999:blog-31786033.post8664967834278834221..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது!பரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-31786033.post-90211581493238798982011-04-06T02:28:09.937-07:002011-04-06T02:28:09.937-07:00//ஒசை. said...
இனி பார்ப்பனப் பருப்பு இங்கு வ...//ஒசை. said...<br /><br /> <b>இனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது.</b> வேகவே வேகாது. ஆனா வேக வேறு வேறு சாதி பருப்பெல்லாம் இருக்கு. அந்த பருப்பு வேகறதை பகுத்தறிவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்னா அந்த பருப்பு வேகறதுக்கு காரணமா இருப்பது, பகுத்தறிவு பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். உத்தப்புரத்துக்கு போங்க. சமத்துவபுரமாக்குங்க.<b>பார்ப்பான்னா பொங்குவீங்க. பிற சாதீன்னா பம்முவிங்க.</b><br /> 9:49 PM //<br /><br />உனக்கு இதுல எல்லாம் அக்கறையே கிடையாது...பார்ப்பனனை பாதுகாக்கிற பம்மாத்து வேலை என்பது எமக்கு தெரியாதா...? மனச்சாட்சி தொட்டு சொல்லு பார்ப்போம்.<br /><br />இதுல இருந்து வெளியே வரமுடியல அப்புறம் என்ன? பாப்பா என்னா பொங்குவீங்க...<br /><br /><b>பொங்காம இருந்தா உனக்கு படு குஷி அதுக்குத்தானே...</b><br /><br />எல்லாத்துக்கும் காரணம் பாப்பாந்தான்...<br /><br />என்ன? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்....கோயில் உள்ளே நடந்துடுச்சா...?<br /><br /> <b>யாரு? தடையாயிருக்கறது பிற சாதியினரா? பார்ப்பானா? எதுக்கு இந்த வூடு கொளுத்தி வேலை....?</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-81868600100797543022010-09-30T15:12:10.548-07:002010-09-30T15:12:10.548-07:00உத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்ட...உத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்டை தம்ளர் முறை அனைத்தையும் ஒழிக்கப்படும்..ஒழித்தாகிவிட்டது..<br /><br />ஒழிக்கப்படும் - ஒழிக்க போகிர்கள் <br />ஒழித்தாகிவிட்டது - ஒழித்துவிட்டார்கள் <br /><br />எதாவது ஒன்னு சொல்லுக நண்பரே .Muthukumara Rajanhttps://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-41836987172958392152010-09-28T10:14:26.474-07:002010-09-28T10:14:26.474-07:00பார்ப்பனியம் ஒன்று சாதி அல்ல ஓசை..முதலில் அதனை புர...பார்ப்பனியம் ஒன்று சாதி அல்ல ஓசை..முதலில் அதனை புரிந்துகொள்ளுங்கள்.....தமிழன் சிங்களவன் போராட்டம் எப்படியோ அதன்படி ஆரியர் திராவிடர் போரட்டம்...புரிந்துகொள்ளுங்கள்..அங்கு தேசிய தலைவர் ஆயுதத்துடன் சிங்களவனை எதிர்கொண்டார்....இங்கு பெரியார் தொண்டர்களுடன் ...பார்ப்பனிய பருப்பை ஒழித்தார்..அதில் வெற்றியும் கண்டார்.....மற்ற சதி மற்ற சாதி என்று பிதற்றாதீர்கள்.....உத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்டை தம்ளர் முறை அனைத்தையும் ஒழிக்கப்படும்..ஒழித்தாகிவிட்டது...பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-27287545128268581692010-09-27T21:49:16.309-07:002010-09-27T21:49:16.309-07:00இனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது. வேகவே வேகாது....இனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது. வேகவே வேகாது. ஆனா வேக வேறு வேறு சாதி பருப்பெல்லாம் இருக்கு. அந்த பருப்பு வேகறதை பகுத்தறிவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்னா அந்த பருப்பு வேகறதுக்கு காரணமா இருப்பது, பகுத்தறிவு பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். உத்தப்புரத்துக்கு போங்க. சமத்துவபுரமாக்குங்க.பார்ப்பான்னா பொங்குவீங்க. பிற சாதீன்னா பம்முவிங்க.ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-26541090603105839422010-09-27T20:18:58.940-07:002010-09-27T20:18:58.940-07:00செத்து போன பாம்பு ஏன் அனைத்து சாதியையும் அர்ச்சகர்...செத்து போன பாம்பு ஏன் அனைத்து சாதியையும் அர்ச்சகர் என்ற உடன் உச்சநீதிமன்றம் ஓடுகிறது...தமிழ் செம்மொழி மாநாடு என்றதும்...எல்லோருக்கும் பிரியாணி கிடைக்கு என்கிறது.....தை முதல் நாள் தமிழரின் புத்தாண்டு என்றதும் குதி ஆட்டம் போடுகிறது...அவிட்டம் என்றதும் தன உயர்சாதி திமிரை காட்ட பூணூலை புதுபிக்கிறது...இன்னும் "பிராமின்ஸ் ஒன்லி" என்று வீடு வாடகைக்கு விடுகிறது... இதெல்லாம் பார்பனியம் செத்த பாம்பா? இல்ல உயிருடன் நெளியும் பாம்பா?<br /><br />வறுமை ..பணக்கார தன்மை என்பது வரும் போகும்...ஆனா சாதி, சூத்திரபட்டம் அழியாது..அதனை அடியோடு ஒழிக்கும் வரை போராடியே ஆகவேண்டும் தோழரே..பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-17249533683558589942010-09-27T12:15:31.316-07:002010-09-27T12:15:31.316-07:00good article sirgood article siraandon ganeshhttps://www.blogger.com/profile/12282819350897749264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-13362955374760142622010-09-27T10:27:22.630-07:002010-09-27T10:27:22.630-07:00எந்த காலத்தில் இருக்கிறீர்் நண்பரே
இன்று சாதி பேத...எந்த காலத்தில் இருக்கிறீர்் நண்பரே<br />இன்று சாதி பேதம் முக்கியமான விஷயமே அல்ல.<br />பிற்படுத்தப் பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் , அறிவிலும் மிக முன்னணியில் வந்துகொண்டிருக்கிறார்கள். பார்ப்பன வாதம் எதிர்ப்பு என்பதை விட இன்றும் ஒருவேளை உணவுக்கே வழியற்ற பல மக்களை, இந்த நாடும் நாமும் கண்டு கொண்டிருக்கிறோம்.<br />வறுமை, இயலாமை, போன்றவற்றை அறவே அழிக்க யோசனைகளை உங்களை போன்றவர்கள் இந்த சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும்.<br /><br />பார்ப்பனியம் என்ற செத்துப் போன பாம்பை எத்தனை முறை அழித்தாலும் அது ஏற்கனவே கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்டது.<br />கடவுள் நம்பிக்கை, பார்ப்பனீயம் என்ற இரண்டை பற்றி பேசுவதை விட, வறுமை என்ற துன்பத்தினை ஒழிக்க மக்களுக்கு வழிகாட்டி சுயமாக வாழச் செய்யுங்கள்.<br />அப்போது கடவுள் நம்பிக்கை, பார்ப்பனீயம் என்ற இரண்டுமே அதற்கு தேவைப் படாது.Udhayahttps://www.blogger.com/profile/16344680622060063702noreply@blogger.com