tag:blogger.com,1999:blog-31786033.post7637382872629251068..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: அன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடுபரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-31786033.post-59185768463422818932010-03-18T22:25:07.446-07:002010-03-18T22:25:07.446-07:00பெரியார் உடல் நலமில்லையென்று அவரைக் கவணித்துக் கொள...பெரியார் உடல் நலமில்லையென்று அவரைக் கவணித்துக் கொள்ளவே வந்தார்.பி.ஏ படித்திருந்தாலும்,ஒரு ஏழைப் பெண்ணாகவே,ரோடு ஓரங்களில் சமைத்து,மாநாட்டுப் பந்தலிலேயே உறங்கி,பொங்கலில் உள்ள மிளகைச் சேகரித்து ரசம் வைத்து வாழ்ந்தவர்.எளிமையின் சின்னம்.துணிவில் சிங்கம்.துரோகிகளுக்கு இடங்கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி வளர்த்துத் தன் சொத்துக்களையும் அறக்கட்டளைக்கே தந்தார்.நாகம்மை குழந்தைகள் இல்லம் அவரது அன்பின் இமயம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com