tag:blogger.com,1999:blog-31786033.post697459443165626029..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: தினமணி ஏன் வீண் வம்புக்கு வருகிறது? அதன் பூணூல் ஏன் துடியாய்த் துடிக்கிறது?பரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-31786033.post-57245545414517937612010-11-21T19:37:30.266-08:002010-11-21T19:37:30.266-08:00/*இதுதானே இனப்பற்று. இதுதானே பகுத்தறிவு. தமிழ்பற்ற.../*இதுதானே இனப்பற்று. இதுதானே பகுத்தறிவு. தமிழ்பற்று கூறி இனி தமிழரை ஏமாற்ற முடியாது. உங்கள் சாயம் வெளுத்துப்போனது. தமிழகம் விழித்துக்கொண்டது. பரந்த மனப்பான்மை கொள்ளுங்கள். இந்த கணினி உலகிலும் வள்ளுவரைக் பின்பற்றாமல் வீணரைப் பின்பற்றுகின்றீர்களே */ <br /><br />உங்களின் பகுத்தறிவையும், இனபற்றையும் கண்டால் எங்களுக்கு புல்லரிகிறது.....இந்த கணினி யுகத்திலும் நீங்கள் இப்படி கண் மூடித்தனமாக இருந்து கொண்டு எது பற்று...எது வெறி என்று பிரித்தால தெரியல தெரியாமல்..பார்ப்பன அடிவருடியாக உள்ளீரே...என்ன சொல்ல?பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-44643218781724168492010-11-20T06:20:09.778-08:002010-11-20T06:20:09.778-08:00தங்களைப் போன்ற ஜாதிவெறியர்கள் தமிழகத்தை நாசம் செய்...தங்களைப் போன்ற ஜாதிவெறியர்கள் தமிழகத்தை நாசம் செய்யாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே. எனக்கு தமிழ், മലയാളമ്, संस्कृतम्, हिन्दी, English என்று சில மொழிகளாவது தெரியும் எது ஒசத்தி என்று சொல்ல. உங்களுக்கு எத்தனை மொழி தெரியும். ஆரியருக்கு ஒரு நியாயம், ஐரோப்பியருக்கு ஒரு நியாயம். வடமொழிக்கு ஒரு நியாயம், ஆங்கிலத்திற்கு ஒரு நியாயம். இந்துக்களுக்கு ஒரு நியாயம், கிறித்தவ, இஸ்லாமியருக்கு ஒரு நியாயம். இதுதானே தமிழ்பற்று. இதுதானே இனப்பற்று. இதுதானே பகுத்தறிவு. தமிழ்பற்று கூறி இனி தமிழரை ஏமாற்ற முடியாது. உங்கள் சாயம் வெளுத்துப்போனது. தமிழகம் விழித்துக்கொண்டது. பரந்த மனப்பான்மை கொள்ளுங்கள். இந்த கணினி உலகிலும் வள்ளுவரைக் பின்பற்றாமல் வீணரைப் பின்பற்றுகின்றீர்களேwell-wisherhttps://www.blogger.com/profile/06601116725867392251noreply@blogger.com