tag:blogger.com,1999:blog-31786033.post62361349420776987..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: பிரதோஷம்பரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-31786033.post-29365495728655452352009-10-31T08:32:42.420-07:002009-10-31T08:32:42.420-07:00மதங்கள் பகுத்தறிவுக்கு அப்பால் பட்டவை. இப்படிப்பட்...மதங்கள் பகுத்தறிவுக்கு அப்பால் பட்டவை. இப்படிப்பட்ட கதைகள் இல்லாமல் மதங்கள் இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வும் மதம் ஒன்று இருந்தால் மக்கள் அதையும் விட்டுவைக்கமாட்டார்கள். ஆனால், அது எந்தவித சுவாராசியமில்லாமல் இருக்க், கொஞ்சகாலத்தில் மக்கள் அதை விட்டு விலகிவிடுவர்.<br /><br />இப்படிப்பட்ட கதைகளை வைத்து மக்க்ள் ஏமாற்றப்பட்டு ஒருசிலர் ஆதாயம் பண்ணுகிறார்களா? அப்படியெனில் அவர்கள் தாக்கத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். சரியே.<br /><br />வைணவர்கள் ஏற்றுகொள்வார்களா என்பது உங்கள் கேள்வி.<br /><br />சிவனை முன்வைத்த கதைகளை வைணவர்கள் ஏற்றுக்கொள்ளுவதில்லை.<br /><br />நண்பரே, ‘மானமுள்ள சுய்மரியாதைக்காரன்’ என அழைத்துகொள்கிறீர்கள்.<br /><br />‘சுயமரியாதைக்காரன்’ என்றாலே தன்மானமுள்ளவன் என்றுதான் பொருள். ‘மானமுள்ள’ என்றால், ‘மானமில்லாத சுயமரியாதைக்காரன்’ உண்டு என்றல்லவா விபரீதப்பொருளாகிறது!passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.com