tag:blogger.com,1999:blog-31786033.post4417507264661329805..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவிடாதுபரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-31786033.post-20920572318470603182011-04-06T19:06:22.616-07:002011-04-06T19:06:22.616-07:00ஒசை. said..
//தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழ...ஒசை. said..<br /><br />//<b>தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது.</b> //<br /><br />அப்புறம் எதற்கு இந்த சிலைக்காக கவலைப்படுகிறாய்?....அழுவது போல் நடிக்கிறாய்....? இவர் தலைவர் இல்லையா?<br /><br />ஒசை. said..<br />//<b>காந்தியார் சிலைகளை உடைக்க சொன்னவர்கள்</b>//<br /><br />ஏதாவது ஒன்றிலாவது உருப்படியாக கவலைப்படேன்!...ஒன்னும் பாதியுமாக கவலைப்படுகிறாயப்பா....? <br /><br />பிறகு பகுத்தறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புத்திகெட்டுப் போதிக்கிறாய்...கேட்டால் இதுவும் புத்திசாலித்தனம் என்கிறாய்...உன் புத்திசாலித்தனம் மண்டையை தாண்டி வெளியே வழிகிறதய்யா? முதலில் அதை துடைக்கலாமே! மெய்சிலிர்க்குதப்பா!<br /><br />ஒசை. said..<br />//<b>தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் தலைவர்களின் சிலைகளை ஒட்டு மொத்தமாக அகற்ற சொன்னால், அது தான் பகுத்தறிவு.</b> //<br /><br /><b>காந்தியை கொன்றவர்களுக்கே "காந்தியார் சிலையை உடைக்க சொன்னபோதே" பதட்டத்தை உருவாக்கினால்</b>...<br /><br /><b>பெரியார் தொண்டர்களுக்கு பெரியார் சிலையை அகற்றினால் பதட்டத்தை உருவாக்காதா...?</b><br /><br /><b>அவரவர் தலைவர்கள் அவரவருக்கு உசத்தியப்பா! இதில் கூடவா உன் சர்வாதிகாரத்தை நுழைப்பாய்.</b><br /><br />என்ன செய்வது? <i>நான் செய்த களிமண் "புள்ளார்" பொம்மையை என்னிடமிருந்தே வாங்கி, அதை மசூதிக்கு முன்னால் கொண்டு போய் போலை காட்டி கலவரத்தை உருவாக்குபவர்கள் தானே..சிறு பிள்ளைகளை போல....போல காட்டிவிட்டு அதை நீயே கடலில் கொண்டு போய் உடைப்பாய் கிணற்றில் தூக்கிப்போடுவாய்! அதற்குள் ஒரு கலவரத்தை உருவாக்குவாய்! இதற்காகத் தானே உன் பக்தி...உனக்கென்ன கடவுளிடம் பயமா? என்ன? ஒன்றும் கிடையாது. <br /><br />"பெருமைக்கு "பீ" துன்னும் கூட்டங்கள் தானே"...அப்படித்தான் இருக்கும்.</i>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-41470848075811574312010-09-09T20:25:06.278-07:002010-09-09T20:25:06.278-07:00/* உங்ககிட்ட பாரதியை பற்றி பேசுவது செவிடர் காதில் .../* உங்ககிட்ட பாரதியை பற்றி பேசுவது செவிடர் காதில் சங்கு ஒதுவதுக்கு சமம் */ <br /><br />உங்ககிட்ட பெரியாரையும், பாரதியும் பற்றி பேசுவது செவிடர் காதில் சங்கு ஒதுவதுக்கு சமம்<br /><br />/*அரசு அமைத்த சிலை பணத்தில் என் வரி உள்ளது ஐயா. சேதப்படுத்தலாமா */<br /><br />உங்கள் வரிபணத்துடன் என்னுதும் சேர்ந்து உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்...பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக உளற வேண்டாம்பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-49913884515827239482010-09-09T20:08:18.662-07:002010-09-09T20:08:18.662-07:00பாரதியை பற்றி பேசி பாரதிதாசன் இடம் வாங்கி கெட்டி க...பாரதியை பற்றி பேசி பாரதிதாசன் இடம் வாங்கி கெட்டி கொண்டது போதாதா .<br /><br />உங்ககிட்ட பாரதியை பற்றி பேசுவது செவிடர் காதில் சங்கு ஒதுவதுக்கு சமம்<br /><br />/*<br />காசு கொடுத்து ஒரு பெரியார் சிலைய வாங்கி சேதபடுத்துங்க....உங்க இஷ்டம்..யாரும் கேட்க போறதுல்ல */<br /><br /><br />அரசு அமைத்த சிலை பணத்தில் என் வரி உள்ளது ஐயா. சேதப்படுத்தலாமாMuthukumara Rajanhttps://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-57399641265325409432010-09-08T19:57:33.522-07:002010-09-08T19:57:33.522-07:00/*பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும்.../*பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் சரியே .. */<br /><br />நீங்க என்ன பண்ணுக முத்து குமார்.... காசு கொடுத்து ஒரு பெரியார் சிலைய வாங்கி சேதபடுத்துங்க....உங்க இஷ்டம்..யாரும் கேட்க போறதுல்ல ......அத விட்டு பொது இடங்களில் வைத்திருக்கும் சிலையை ஏன் சேதபடுத்த வேண்டும்...அது கண்டிக்க தக்கது...பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-7821100952777751992010-09-08T19:44:24.711-07:002010-09-08T19:44:24.711-07:00/*எனக்கு சிலை வேண்டுமென்று
நல்ல தலைவர்கள் எவரும் .../*எனக்கு சிலை வேண்டுமென்று <br />நல்ல தலைவர்கள் எவரும் அழவில்லை<br />சாமிக்கு சிலை வைக்க சாமியும் அழவில்லை*/<br /><br />நல்ல தலைவர்களுக்கு சிலை வைப்பது அவர்கள் கொள்கை எதிர்கால சந்ததியருக்கு சேர வேண்டும் என்பதற்காக.......பார்ப்பனியம் போல குத்துக்கல்லை வைத்து சூத்திரப்பட்டம் சூட்ட அல்லபரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-48159721185772194152010-09-08T19:40:36.515-07:002010-09-08T19:40:36.515-07:00/* மகாகவி பாரதியார்*/
தெரியும் தெரியும் இப்படி பத.../* மகாகவி பாரதியார்*/<br /><br />தெரியும் தெரியும் இப்படி பதில் வரும் என்று...அமாம் அமாம் எத்தனை போராட்டங்கள் அவர் தொண்டர்களுடன் செய்துள்ளார்.....பாரதி சாதியை ஒலித்த லட்சணம் இதோ..<br /><br />ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்<br />பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே<br /><br />இது கொஞ்சம்தான்....ஒரு சாம்பிள் மாறி...நிறைய இருக்கு......பார்ப்பனப் பற்று சும்மாவா?பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-36838738685810433762010-09-08T16:18:08.231-07:002010-09-08T16:18:08.231-07:00/*
இல்லாத கடவுளுக்கு சிலை வைத்து மக்களை கூமுட்டை ஆ.../*<br />இல்லாத கடவுளுக்கு சிலை வைத்து மக்களை கூமுட்டை ஆக்கும் போது....காலமெல்லாம் மக்களுக்கு உழைத்த தலைவர்களுக்கு சிலை வைப்பதில் தவறேதும் இல்லையே ஓசை.. <br />*/<br /><br />மேலே சொன்ன பதில்லை திரும்பவும் சொல்றிறேன்<br /> <br />பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் சரியே .. <br /><br /><br />/*ஒரு பார்ப்பானை அடையாளம் காட்டுங்கள்...அதனை நேரடியாக சொல்லாமல் வேணு மறைமுகமாக நாகரிகமாக கேட்டுள்ளார்....அவளவே.<br />*/<br /><br />மகாகவி பாரதியார்<br /><br />/*<br />*இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது*/<br /><br />யாருக்கு உங்களுக்குத்தானே?*/<br /><br />என் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை நான் மிக தெளிவாக இருக்கிறேன்<br />----- <br /><br />எனக்கு சிலை வேண்டுமென்று <br />நல்ல தலைவர்கள் எவரும் அழவில்லை<br />சாமிக்கு சிலை வைக்க சாமியும் அழவில்லைMuthukumara Rajanhttps://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-31766873142090072742010-09-08T09:46:47.496-07:002010-09-08T09:46:47.496-07:00/*தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது. */
இல்.../*தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது. */<br /><br />இல்லாத கடவுளுக்கு சிலை வைத்து மக்களை கூமுட்டை ஆக்கும் போது....காலமெல்லாம் மக்களுக்கு உழைத்த தலைவர்களுக்கு சிலை வைப்பதில் தவறேதும் இல்லையே ஓசை..பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-81125207221317548442010-09-08T09:40:45.256-07:002010-09-08T09:40:45.256-07:00/*
சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொட.../*<br />சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொடுத்து இருக்காரா ?.. */<br />---<br />உங்கள் வரலாறு அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது .. <br />--------------<br /><br />ஒரு பார்ப்பானை அடையாளம் காட்டுங்கள்...அதனை நேரடியாக சொல்லாமல் வேணு மறைமுகமாக நாகரிகமாக கேட்டுள்ளார்....அவளவே.<br /><br />கேட்ட பார்ப்பனர் உழுகிறார் என்று நகைசுவை பாணியிலே ஏதேனும் பதில் சொல்லாமல் உருப்படியா எதாவது சொல்லுங்கள்...பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-16428026482913590272010-09-08T09:36:34.901-07:002010-09-08T09:36:34.901-07:00/*இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது*/
யாருக்கு உ.../*இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது*/<br /><br />யாருக்கு உங்களுக்குத்தானே?பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-12647205889728758392010-09-07T20:25:23.694-07:002010-09-07T20:25:23.694-07:00பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் ...பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் சரியே .. <br /><br />என்னை பொருத்தவரை இரண்டுமே தவறு .. <br /><br /><br />----/*<br />சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொடுத்து இருக்காரா ?.. */<br />---<br />உங்கள் வரலாறு அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது .. <br />=----<br />/*நானும் பெரியாரை பற்றி தவறாக எண்ணியவன் தான்*/ <br /><br />இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது \Muthukumara Rajanhttps://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-31931912748367003882010-09-04T23:02:39.153-07:002010-09-04T23:02:39.153-07:00தலைவருக்கு சிலை வேண்டுமா ? என்று நினைக்காதீர் ஓசை ...தலைவருக்கு சிலை வேண்டுமா ? என்று நினைக்காதீர் ஓசை அவர்களே !.. சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொடுத்து இருக்காரா ?.. பெரியாரை பற்றியான தவறான என்னத்தை மாற்றி கொள்ளுங்கள் ??.. எதிர்ப்பை நடுங்க வைத்த தன்மான தலைவர் !.. ஏன் என்று கேட்பதில் வைர நெஞ்சம் உடையவர் ! உங்களை போல நானும் பெரியாரை பற்றி தவறாக எண்ணியவன் தான்தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன்https://www.blogger.com/profile/13571388490633450225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-29953321576071546872010-09-03T23:57:03.803-07:002010-09-03T23:57:03.803-07:00காந்தியார் சிலைகளை உடைக்க சொன்னவர்கள், பெரியார் சி...காந்தியார் சிலைகளை உடைக்க சொன்னவர்கள், பெரியார் சிலை உடைப்பட்டதும் பொங்குகிறார்கள். தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் தலைவர்களின் சிலைகளை ஒட்டு மொத்தமாக அகற்ற சொன்னால், அது தான் பகுத்தறிவு. தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது.ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.com