tag:blogger.com,1999:blog-31786033.post4303136323151906104..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: பார்ப்பனர்களுக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு உண்டா?பரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-31786033.post-59205208233254420632011-03-13T21:48:36.006-07:002011-03-13T21:48:36.006-07:00//பார்ப்ப்னர்களே இந்துமதக்காவலர்கள் - அன்றிலிருந்த...//பார்ப்ப்னர்களே இந்துமதக்காவலர்கள் - அன்றிலிருந்து இன்றுவரை. மற்றவர்களெல்லாம் சும்மா.<br /><br />எனவே, பார்ப்ப்னர்கள் vested their interest in the religion.//<br /><br />இதைத்தான் அன்றிலிருந்து பெரியாரும் சொல்கிறார்...ஆரிய பார்ப்பனர்களே இந்து மத வாட்ச்மேன்கள்...அதை உருவாக்கியவன் தான் வாட்ச்மேனாக இருக்க முடியும்...அதை நீங்களே கட்டி அழுவுங்களேன், ஏன் இதில் திராவிடர்களை ஏன் கூட்டு சேர்க்கிறீர்கள்?...நீங்களே உழைத்து இடம் வாங்குங்கள்...நீங்களே செங்கல் சூளை எல்லாம் போடுங்கள்...கலவைக்கலக்குங்கள்...ந்ன்றாக உழையுங்கள்...உங்களுக்கு வேண்டிய உணவையும் உழைத்து உழுது உருவாக்குங்கள், அதை நீங்களே பகிர்ந்து உண்ணுங்கள், உங்கள் கழிவறையையும் உங்கள் ஜாதிக்காரர்கள் கழிவறையையும் நீங்களே ஓற்றுமையுடன் கிளீன் பண்ணுங்கள்...உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளை நீங்களே காப்பாற்றுங்கள், அதற்காக நீங்களே மணியாட்டி பூஜை செய்து கொள்ளுங்கள்..அதற்கு தேவையான உணவுப்பொருள்களையும் நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள்...காவலர் தானே அத்துணையும் செய்யவேண்டும்...மதமாற்ற தடைசட்டம் பார்ப்பனர்களுக்காக கூட கொண்டு வந்து கொள்ளுங்கள்...யார் வேண்டாம் என்பது...? உங்களுக்கு என்று ஒரு தனி ராஜ்ஜியத்தை கூட உருவாக்கி கொள்ளுங்கள்....எண்ணிக்கை குறைவு தானே...தெரியுமே இது தேறாது என்று...?<br /><br />அப்போது கூட உங்களால் ஒற்றுமையாக வாழ முடியாது அதற்குள் ஒரு வர்ணாசிரம தர்மத்தை உருவாக்குவீர்கள்...தலையில் பிறந்தவர் வைணவர்...காலில்..சமையக்காரப் பார்ப்பனர்...என்று பிறகு அவர்கள் இங்கு வந்து முறையிடட்டும். அதை அடையாளப்படுத்த இரண்டு மூன்று பூணூல் கூட போட்டுக்கொள்ளுங்களேன்...இதில் என்னத் தவறு இருக்கிறது...ஒத்தை பூணூல் கீழ்நிலை பார்ப்பனன்...இரட்டை பூணூல் மேல் நிலை பார்ப்பனன்..மூன்று பூணூல் உயர்ரக பாப்பனன்...<br /><br />திராவிடர்களை கூட்டு சேர்க்காதே...ஆரியர்களை கூட்டு சேர்....காப்பாற்று உன் ஆரிய மதத்தை...திராவிடர்கள் உழைத்து உருவாக்கியது, திராவிடர்களுக்கு சொந்தம்...பார்ப்பனர்கள் உருவாக்கிய மதம் பார்ப்பனர்களுக்கு சொந்தம்..அதை அப்போதிலிருந்து தான் பெரியார் சொல்கிறாரே. இது ஆரிய பார்ப்பன இந்து மதம் என்று...அதை திருப்பி திருப்பி கன்பார்ம் பண்றிங்களே...<br /><br />காவலர் டூட்டியை சரியா பாக்கறதில்லை...காவலர் யூனிபார்ம் (பூணூல்) மட்டும் போட்டுகிட்டா எப்படி? பூணூலை இந்து மத வாட்ச்ம்ன் டிரஸ்ஸா ஆக்கிட்டீங்களே...நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-12074587037866449172010-06-14T19:28:47.923-07:002010-06-14T19:28:47.923-07:00நிறைய பேசலாம் ...எனக்கு நேரம் இருக்கும்போது உங்களு...நிறைய பேசலாம் ...எனக்கு நேரம் இருக்கும்போது உங்களுக்கு விளக்குகிறேன்....<br /><br />நிர்பந்தத்தில் அணிகிறார்கள இல்லை விருப்பமா....என்று .....அதனை நீங்கள் சொல்ல தேவை இல்லை. சங்கரமட செல்லபிள்ளை தினமணி சொல்லும் ..........(15.06.2010 தினமணியில் இரண்டாம் பக்கத்தில் லோக குரு பவள விழா நிகழ்ச்சி படம் போடப்பட்டுள்ளது. ) இதோ அதன் லிங்கே தருகிறேன் http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=16779&boxid=4206796&archive=falseபரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-56113193590113033962010-06-14T09:57:49.522-07:002010-06-14T09:57:49.522-07:00சங்கமித்திரன்!
நிறைய பார்ப்ப்னர்கள் பூணுல் போடுவத...சங்கமித்திரன்!<br /><br />நிறைய பார்ப்ப்னர்கள் பூணுல் போடுவதில்லை. போடுபவர்களில் பலரும் பெற்றோரின் நிர்பந்த்த்திலேயே போடுகின்ற்னர்.<br /><br />பூணுல்+பார்ப்பன்ர்கள் இல்லையென்றால் இந்து மதம் out. <br /><br />பிடிக்கிறதோ, இல்லையோ, புரிகிறதோ, இல்லையோ - பூணால் தொடர்ந்தால், புராதனமான் இந்துமதம் இருந்துகொண்டேயிருப்பதாக பொருள்.<br /><br />பார்ப்ப்னர்களே இந்துமதக்காவலர்கள் - அன்றிலிருந்து இன்றுவரை. மற்றவர்களெல்லாம் சும்மா.<br /><br />எனவே, பார்ப்ப்னர்கள் vested their interest in the religion.<br /><br />எனக்கு இதில் என்ன தவறு என்று புரியவில்லை. விளக்குவீர்களா? கொஞ்சம் பேசுவோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-39701560967245522292010-06-10T19:40:26.556-07:002010-06-10T19:40:26.556-07:00/*பார்பனர் புத்தியே மறைப்பது அந்த காலத்தில் இருந்த.../*பார்பனர் புத்தியே மறைப்பது அந்த காலத்தில் இருந்து. அதை எப்படி அவர்கள் உடனே மாற்றி கொள்வார்கள்*/<br /><br />தோழர் செல்வம் கூறுவது சரி.....அது எல்லோருக்கும் தெரியனும்.....இவளவு முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள் யாராவது பூணூல் கழட்டி பார்த்து இருகிறீர்கள. அது எதுக்கு இன்னும் முதுகுல தொங்குதுன்னு தெரியல. முதுகு சொரியவா?பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-44733773876137696082010-06-10T10:44:07.965-07:002010-06-10T10:44:07.965-07:00/*பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டோ இல்ல.../*பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டோ இல்லையோ பார்ப்பானின் மணம் எல்லா புராண இதிகாசத்திலும் வீசுதா இல்லையா? என்பது பற்றிதான் அந்த கட்டுரை.*/<br /><br /><br />பார்பனர் புத்தியே மறைப்பது அந்த காலத்தில் இருந்து. அதை எப்படி அவர்கள் உடனே மாற்றி கொள்வார்கள். அதனால் தான் அண்ணா சென்நாயின் நிறம் மாறினாலும் மாறும் ..பார்ப்பான் பிறவி புத்தி போகிறது என்று.selvamhttps://www.blogger.com/profile/06886774838959782977noreply@blogger.com