tag:blogger.com,1999:blog-31786033.post3894324814055476401..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் (பார்ப்பனர்கள்) கொண்டுள்ள உண்மையான கருத்துபரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-31786033.post-70414206283348312652011-03-15T23:30:00.086-07:002011-03-15T23:30:00.086-07:00/*கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட ம.../*கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட மயிலாட - கவர்ச்சி விருந்து.*/<br /><br />ஏன் வெற்றி சரித்திரம்...முதல் உலகப்போர்....தீவிரவாதத்தை உருவாக்கும் வல்லரசு நாடுகள்....இரண்டாம் உலகப்போர்....கருத்து யுத்தம்.....உங்கள் ஊரில்....நேருக்கு நேர்...24 மணி நேர செய்திகள்...உலக செய்திகள்....விலங்குகளின் பரிணாம வளர்ச்சிகள்...அறிவியல் நிகழ்ச்சிகள்...மனிதனும் விலங்கும்...பூதக்கண்ணாடி...குற்றம்...இப்படி...விவாசயம்....தமிழ் பேசுங்கள்....பேச்சாளராவது எப்படி...அறிவியல் ஆயிரம்...தமிழ் வினாடி வினா...தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி...என்று இப்படி ஆயிரம் பல்வேறு ஒளிபரப்புகள் வெவ்வேறு நிகழச்சிகள்...மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்...சட்டம் பற்றிய நிகழ்ச்சிகள்..மருத்துவ ஆலோசனை...அத்தியாவசிய சட்டங்கள் இதெல்லாம் பார்க்க தனிக்கண் வேண்டுமோ...? <br /><br />இல்லை, இதற்கும் அரசு ஆலோசனை வழங்க வேண்டுமோ?...இதையெல்லாம் பார்க்கமாட்டார்கள் என்ற அதீத கற்பனை எண்ணமோ?...இதையெல்லாம் பார்த்தால் மக்கள் அறிவாளிகள் ஆகிவிடுவார்கள்...என்ற பயமோ?<br /><br />ஆகையால் இது மாதிரி மக்களின் பார்வைகளைவைத்து தான் இதை குறை சொல்ல முடியும் என்ற பெரிய மனதோ? தெரியவில்லை...இது குறையல்ல பக்கப்பார்வை. <br /><br />வீட்டில் இருக்கும் படித்த, படிக்காத அம்மாவும், ஆயாவும், எதைப்பார்ப்பார்களோ? அதை பார்ப்பார்கள்...முதியவர் எதை பார்க்கவேண்டுமோ? அதை பார்ப்பார்...இளைஞன் எதை பார்க்க வேண்டுமோ? அதை பார்ப்பான்...மாணவன் எதை பார்க்கவேண்டுமோ? அதை பார்ப்பான்...<br /><br />குறை சொல்பவர்கள் எதை பார்க்கவேண்டுமோ? அதை பார்ப்பார்கள்...இது அவரவர் பார்வைகள் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.<br /><br />நிகழ்ச்சிகளை பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது அதன் புறக்கணிப்பும், விருப்பமும்...டிவி வழங்கியதில் ஒன்றும் இல்லை. மக்கள் நலத்திட்டம் மட்டுமே உள்ளது.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-30605100886561751532010-07-16T09:35:32.694-07:002010-07-16T09:35:32.694-07:00மனிக்கவும் மேற்கண்ட ஆச்சாரியாரின் 1932 ஆம் ஆண்டு ...மனிக்கவும் மேற்கண்ட ஆச்சாரியாரின் 1932 ஆம் ஆண்டு ஆட்சி என்பதை 1937 - 1939 என மாற்றி வாசிக்கவும் ...அப்பொழுதுதான் பார்பனிய ராஜாஜியின் ஆட்சி நடைபெற்றது...பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-65991516637095840652010-07-16T09:31:41.607-07:002010-07-16T09:31:41.607-07:00/*மக்கள் நலன் - தம் மக்கள் நலன்.
வாக்கு சீட்டு - அ.../*மக்கள் நலன் - தம் மக்கள் நலன்.<br />வாக்கு சீட்டு - அடிமை சாசனம்.<br />மாநாடு - மக்களுக்கு கோவிந்தா, மகராசர்களுக்கு பேரானந்தா<br />டாஸ்மார்க் - மக்களுக்கு தரும் இலவச சயனைட்.<br />பொது நலம் - சுய நலம். */<br /><br />மேற்கண்ட அனைத்தும் ஆச்சாரியார் 1932 ஆட்சிக்கு மட்டுமே பொருந்தும்<br />தம்மக்கள் - பார்ப்பனர்கள் <br />வாக்குச்சீட்டு - நீங்கள் கூறியது சரியே<br />மாநாடு - 100 சதவீதம் சரி <br />டாஸ்மார்க் - அதுவும் சரி .....கல்வி தரமறுத்து அதற்க்கு காரணம் அரசு மதுக்கடை மூடியது என்று சொன்னது...<br /><br />/*கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட மயிலாட - கவர்ச்சி விருந்து.*/<br /><br />மற்ற தொலைக்கட்சியில் நடக்கும் ஜோதிட, பார்ப்பன (எங்கே பிராமணன்?) பீத்தளுக்கு ...பொழுதுபோக்கு எவளவோ மேல்பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-68600440273454600752010-07-16T09:23:02.004-07:002010-07-16T09:23:02.004-07:00/* அவர்களை நம்பி "சாமி குழந்தைக்கு பேர் வையு.../* அவர்களை நம்பி "சாமி குழந்தைக்கு பேர் வையுங்க" என்று போனவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள் */<br /><br />அது மட்டுமா தமிழன் அய்யா.....மாட்டு மூத்திரத்தையும் ....சாணத்தையும் கொஞ்சம் நெய் கலந்து பிரசாதம் என கொடுத்து குடிக்க வைத்து விடுகிறார்களே இந்த பார்பனர்கள்......அதனை குடிக்கும் போது, குடிப்பவர்கள் முகத்தையே பார்ப்பார்கள்..முகத்தை சுழிக்கிறார இல்லை நல்ல இன்பமா குடிகிரற என்று....அதுதான் பார்ப்பனர்கள் நம்மை அளக்கும் தெர்மாமீட்டர்......பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-17744128892852689472010-07-16T08:02:22.730-07:002010-07-16T08:02:22.730-07:00தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு அரசியல்வாதிகள்...தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு அரசியல்வாதிகள் (கழகங்கள்) கொண்டுள்ள உண்மையான கருத்து.<br />மக்கள் நலன் - தம் மக்கள் நலன்.<br />வாக்கு சீட்டு - அடிமை சாசனம்.<br />மாநாடு - மக்களுக்கு கோவிந்தா, மகராசர்களுக்கு பேரானந்தா<br />டாஸ்மார்க் - மக்களுக்கு தரும் இலவச சயனைட்.<br />கலர் டிவி - மனிதனின் மூளையை மழுங்கடிக்க. மானாட மயிலாட - கவர்ச்சி விருந்து.<br />பொது நலம் - சுய நலம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-68773132138130269722010-07-15T21:07:02.598-07:002010-07-15T21:07:02.598-07:00அவர்களை நம்பி "சாமி குழந்தைக்கு பேர் வையுங்க&...அவர்களை நம்பி "சாமி குழந்தைக்கு பேர் வையுங்க" என்று போனவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள்.<br /><br />மயிராண்டி (கேசவன் ) ஆதி கேசவன்.<br />லிங்கம்---Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com