tag:blogger.com,1999:blog-31786033.post1642079646605235664..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: குடுமிகளின் நையாண்டி தர்பார்!பரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-31786033.post-49465714973034650712010-08-08T08:52:19.140-07:002010-08-08T08:52:19.140-07:00// பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு குளிர் காய்ந்து...// பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கும் உதவாக்கரைகள் //<br /><br />தோழர் அப்பாதுரை !<br />முன்பொரு தினம் சங்கமித்திரனிடம் முதன்முறையாக அலைபேசிக் கொண்டிருந்தேன். கணிப்பொறி இயலாளரான அவர் தற்போது பணிபுரியும் நிறுவனத்திலிருந்து மாற முயற்சித்து வருவதாக கூறினார்.சம்பளம் திருப்தியளிக்க வில்லையா எனக் கேட்டதற்கு ,எனக்கும் குடும்பத்துக்கும் போதும் தான்;இன்னும் அதிகம் கிடைத்தால் இயக்கத்துக்கு மாதம் மாதம் கொடுக்கும் தொகையை சற்று அதிகம் கொடுக்கலாமே எனக் கூறினார்.ஆகவே ," குளிர் காய்ந்து கொண்டிருக்கும்" என்ற சொற்றொடர் அவருக்கு பொருந்தாது என்பதை உங்களிடம் அன்போடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் தோழர் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-38191183433563643572010-08-08T08:44:33.895-07:002010-08-08T08:44:33.895-07:00"கருத்தை மதிப்பதற்கும்" விஷத்தைக் கக்கு..."கருத்தை மதிப்பதற்கும்" விஷத்தைக் கக்குவதற்கும் வேறுபாடு தெரியாமல் மூளையை இன்னும் அடகு வைத்து வாழும் தமிழ் அய்யாக்க்ள் கொஞ்சம் கண் விழித்து யார்,எதற்காக,ஏன் எழுதுகிறார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வதும், தம்மால் ஒரு தமிழராவது முன்னேற வேண்டும் என்று செயல் படுவதும் மிகவும் பாராட்டுக்குறியதாகும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-84950682363250580352010-08-08T08:43:05.335-07:002010-08-08T08:43:05.335-07:00//கும்பமேளா நடந்துவிட்டதோ இல்லையோ, இனி பாருங்கோ இந...//கும்பமேளா நடந்துவிட்டதோ இல்லையோ, இனி பாருங்கோ இந்தியாவில் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடப் போகுது.<br /><br />காஞ்சி ஜெயேந்திரருக்கு பவள விழா நிறைவு ஜெயந்தி நடக்கிறதோ இல்லையோ, நீங்க பாக்கத்தான் போறீங்க கங்கையும், காவிரியும் யாருடைய சிரமும் இல்லாமல் ஒன்றாக இணையப் போகின்றன.<br /><br />அழகர் பச்சை உடை உடுத்தி ஆற்றில் இறங்கினாரோ இல்லியோ, வைகையில் கரைபுரண்டு ஓடப்போகும் காட்சியை மதுரை மக்கள் பார்த்து மகிழ்ச்சிக் கூத்து ஆடத்தான் போகிறார்கள் என்று கும்மாங்குத்து நம்மால் கொடுக்க முடியாதா? //<br /><br />அவர்களுக்கு அவர்களின் பாணியில் மிக அருமையான பதில் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-73546579728942539812010-08-07T21:23:05.513-07:002010-08-07T21:23:05.513-07:00சரிங்க அப்பாதுரயாரே......பார்பனியம் ஜாதியா?...இந்த...சரிங்க அப்பாதுரயாரே......பார்பனியம் ஜாதியா?...இந்த அளவு புரிதலை வைத்து கொண்டு பகுத்தறிவு பற்றி பேசும் பொது வாயால் சிரிக்க முடியவில்லை அய்யா.பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-10329423361274616482010-08-07T20:14:16.122-07:002010-08-07T20:14:16.122-07:00வெத்துப் பேச்சு; சாதி பூச்சை விட்டுக் கருத்தை மட்ட...வெத்துப் பேச்சு; சாதி பூச்சை விட்டுக் கருத்தை மட்டும் என்றைக்கு மதிக்கப் பழகிக் கொள்கிறோமோ அன்றைக்குத் தான் பகுத்தறிவு தழைக்கும். அதுவரை பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கும் உதவாக்கரைகள் இப்படிச் சலித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com